சமையலின்போது தீ: உடல் கருகிய தம்பதி

ஊத்தங்கரையில், தீயில் கருகிய கணவன், மனைவிக்கு, தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கிருஷ்ணகிரி மாவட்டம், ஊத்தங்கரை வீரமணி நகரை சேர்ந்தவர் பிரபு, 27; திருப்பத்தூரில் தனியார் வங்கியில் உதவியாளராக பணியாற்றி வருகிறார்; இவரது...

மாற்றுத்திறனாளிகளுக்கு புதிய வகை முகக்கவசம்: திருச்சியைச் சேர்ந்த மருத்துவர் வடிவமைப்பு

திருச்சி,மே 09-காதுகேளாத மாற்றுத்திறனாளிகள் பயன்படுத்தும் வகையில் புதிய வகை முகக்கவசத்தை திருச்சி மருத்துவர் ஏ.முகமது ஹக்கீம் வடிவமைத்துள்ளார்.கரோனா வைரஸ் பரவாமல் தடுக்கும் வகையில் அனைவரும் முகக்கவசம் அணிந்து வெளியில் செல்லுமாறு சுகாதாரத் துறை...

பிரபல ஆடை வடிவமைப்பாளர் பிரத்யுஷா திடீர் மரணம்

ஹைதராபாத்தைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் குளியல் அறையில் மர்மமான முறையில் மரணமடைந்து உள்ளதால் இது குறித்து போலீசார் விசாரணை செய்து வருகின்றனர். தெலுங்கு சினிமாவில் உள்ள பிரபல நடிகர் நடிகைகளுக்கு கடந்த சில...

உலக பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி

ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி உலக பணக்காரர்கள் பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். போர்ப்ஸ்  உலக பணக்கார பட்டியலை வெளியிட்டுள்ளது. ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானியின் சொத்து மதித்து இன்றைய நிலவரப்படி...

விஸ்வபாரதி பல்கலைக்கழக நூற்றாண்டு விழா: பிரதமர் மோடி உரையாற்றுகிறார்

புதுடெல்லி:விஸ்வ பாரதி பல்கலைக்கழகத்தின் நூற்றாண்டு விழா, மேற்கு வங்க மாநிலம் சாந்திநிகேதனில் இன்று நடைபெறுகிறது.விழாவில், பிரதமர் நரேந்திர மோடி காணொளி வாயிலாகக் கலந்து கொண்டு காலை 11 மணிக்கு உரையாற்றுகிறார். இந்த...

சென்னை விமான நிலையத்தில் ரூ.2½ கோடி தங்கம் பறிமுதல்

ஆலந்தூர்: சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்துக்கு துபாயில் இருந்து சிறப்பு விமானம் வந்தது. அதில் வந்த பயணிகளை விமான நிலைய சுங்க இலாகா  தலைமையிலான அதிகாரிகள் கண்காணித்தனர்.அந்த விமானத்தில் வந்த பயணி...

வாகனங்களை பதிவு செய்ய தடை -உச்ச நீதிமன்றம் அதிரடி

பிஎஸ் 4 ரக வாகனங்களை 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதிக்கு பிறகு விற்பனை செய்யக் கூடாது என 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருந்தது.தற்போது கொரோனா காலத்தில் வாகன விற்பனை...

தட்டிகேட்ட கணவர் வெட்டிக்கொலை !

திருவாரூர் மாவட்டம் திருமக்கோட்டை அருகே உக்காடு தென்பரை கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ். டிராக்டர் ஒட்டுனராக இவர் தனது குடும்பத்துடன் வசித்து வந்தார்.இந்நிலையில் ரமேஷின் மனைவியை எதிர் வீட்டில் வசிக்கும் அன்புதாசன் என்பவர் குடிபோதையில்...

ஆக்.20-ம் தேதி கர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் பாஜக சட்டமன்ற கூட்டம் பின்பு நடக்கும்…

பெங்களூருகர்நாடக அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்படும் என மாநில முதல்வர் எடியூரப்பா தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில்  குமாரசாமி தலைமையில் இருந்த காங்கிரஸ்-மஜத கூட்டணி ஆட்சி கவிழ்ந்ததை  தொடர்ந்து பாஜ ஆட்சி அமைந்தது. கடந்த ஜூலை மாதம்...

உதயநிதி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் – காங்கிரஸ் முதல்வர் ரேவந்த் ரெட்டி வலியுத்தல்

கடந்த ஆண்டு சனாதனம் குறித்த கருத்துகள் மக்களிடையே பரவலாக பேசப்பட்டு வந்தது. சனாதனத்திற்கு ஆதரவாகவும் எதிராகவும் பலரும் தங்கள் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்தனர். சனாதனம் குறித்த சர்ச்சை இன்னும் முடிந்தபாடில்லை....