கொரோனா அச்சம் தணியும் வரை தனித்திருப்போம்

சென்னை, ஏப். 1-கொரோனா அச்சம் தணியும் வரை தனித்திருப்போம் என்று பொதுமக்களுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், கொரோனா கிருமி கொடுந்தொற்றின் பெருந்தாக்கத்தில் இருந்து இந்தியாவை...

கடற்கரைக்குச் செல்ல பொதுமக்களுக்கு தடை !!

சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள அனைத்து கடற்கரை பகுதிகளிலும் பொதுமக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.கொரோன 2 ஆவது அலை பரவத் தொடங்கியுள்ள நிலையில்,தமிழக அரசு இன்று முதல் பல்வேறு கட்டுப்பாடுகளை கொண்டுவந்துள்ளது. அதன்படி...

வடலூரில் தைப்பூச ஜோதி தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதி

கடலூர் மாவட்டத்தில் கொரோனா நோய்த்தொற்று தற்போது படிப்படியாக குறைந்து வருகிறது. கொரோனா நோய்த்தொற்றை கட்டுப்படுத்த அரசால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கானது பல்வேறு தளர்வுகளுடன் வருகிற 31 ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.மேலும் உள்ளரங்கங்களில் நடைபெறும்...

பிளாஸ்டிக் தொழிற்சாலையில் தீ

காரப்பாக்கம் ஈஸ்வரன் கோயில் தெருவில் வீட்டு உபயோக பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்கும் தனியார் கம்பெனி உள்ளது. நேற்று  அதிகாலை 2 மணியளவில் இந்த கம்பெனியில் திடீரென தீவிபத்து ஏற்பட்டது. தகவலறிந்து துரைப்பாக்கம், திருவான்மியூர்,...

தேவேந்திர குலவேளாளர் சட்ட திருத்தத்திற்கு குடியரசு தலைவர் ஒப்புதல்!

தேவேந்திர குலவேளாளர் சட்ட திருத்தத்திற்கு குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் ஒப்புதல் அளித்துள்ளார்.குடும்பன், பண்ணாடி, கல்லாடி, கடையன், பள்ளன், வாதிராயன் உள்ளிட்ட பிரிவுகளை தேவேந்திரகுல வேளாளர் என ஒரே பெயரின் கீழ் கொண்டுவரும்...

Bekas menteri negeri India ditahan berkait dakwaan rogol pelakon Malaysia

PETALING JAYA: Bekas menteri negeri India ditahan di Bengaluru, India, hari ini selepas didakwa merogol seorang pelakon Malaysia bersama beberapa lagi tuduhan lain.   ...

15 மாதங்களாக ஏமாற்றம் அடைந்த பக்தர்கள்

- கிரிவலம் செல்லத் தடை:இந்த ஊரடங்கு காரணமாக கடந்த 2020- ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் முதல் திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலத்திற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் தடுப்புகள் வைத்து போலீசார் கண்காணித்து...

FIDE உலகக்கோப்பை செஸ் இறுதிப்போட்டிக்கு முன்னேறி பிரக்ஞானந்தா புதிய சாதனை

அசெர்பைஜான் நாட்டில் நடைபெற்று வரும் FIDE உலக கோப்பை செஸ் சாம்பியன்ஷிப் போட்டியின் இறுதிப் போட்டிக்கு முன்னேறி தமிழகத்தைச் சேர்ந்த இளம் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா புதிய சாதனை படைத்துள்ளார். அரையிறுதிப்போட்டியில் உலகின்...

ஜீ தமிழ் தொலைக்காட்சி புகழ் பாடகி ரமணியம்மாள் காலமானார்…

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிப்பரபான சரி கம பா நிகழ்ச்சியின் மூலம் பாடகியாக பிரபலமானவர் ரமணியம்மாள். இவருக்கு "ராக் ஸ்டார் ரமணியம்மாள்" எனும் பெயரும் உண்டு. இவருடைய குரலுக்கு பல ரசிகர்கள் உள்ளனர். குறிப்பாக...

பல வருட காத்திருப்பு முடிவுக்கு வந்துள்ளது

அயோத்தி ராமர் கோவில் கட்டுவதற்கான பூமி பூஜை இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு அடிக்கல் நாட்டினார். இந்த விழாவில் உ.பி. முதல் மந்திரி யோகி ஆதித்யநாத்,...