நாகையில் ஓ.என்.ஜி.சி. குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு
நாகை - நாகை மாவட்டம் திருநகரியில் விவசாய நிலத்தில் ஓ.என்.ஜி.சி. குழாய் பதிக்க விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். குழாய் பதிக்கும் பணியை மேற்கொள்ள வந்த அதிகாரிகளை தடுத்து நிறுத்தி விவசாயிகள் வாக்குவாதம் செய்தனர்....
கலைஞர் அறக்கட்டளை சார்பில் மருத்துவம், கல்விக்காக 8 பேருக்கு 2 லட்சம்
சென்னை - கலைஞர் கருணாநிதி அறக்கட்டளை சார்பில் 8 பேருக்கு மருத்துவம், கல்விக்காக தலா 25 ஆயிரம் வீதம் 2 லட்சம் நிதியை மு.க.ஸ்டாலின் வழங்கினார். கலைஞர் கருணாநிதி அறக்கட்டளைக்காக கலைஞர் தந்த...
வங்கிகள் வரும் 26, 27ந்தேதி வங்கி ஊழியர்கள் நாடு முழுவதும் வேலைநிறுத்தம்!
வங்கிகள் இணைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து வங்கி அலுவலர்கள் சங்கம் செப்டம்பர் 25ந்தேதி நள்ளிரவு முதல் செப்டம்பர் 27ந்தேதி நள்ளிரவு வரை வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்து உள்ளன. இதன் காரணமாக வரும் 26 மற்றும்...
பேனரால் தொடர் மரணம்: தலைமைச்செயலாளர் மீதான நீதிமன்ற அவதிப்பு வழக்கு
சென்னை-பொது இடங்கள், சாலைகளில் வைக்கப்படும் அரசியல் கட்சியினரின் ஃபிளெக்ஸ், பேனரால் அவ்வப்போது மரணங்கள் நிகழ்வது தொடர்கதையாகிறது. இந்த நிலையில், பேனர் தொடர்பான வழக்கில் உயர்நீதி மன்றம் ஏற்கனவே பலமுறை உத்தரவிட்டும் நடவடிக்கை எடுக்காத நிலையில்,...
காவிரி உபரி நீரைச் சேமிக்க முடியாமல் இஸ்ரேல் பயணம் ஏன்?
காவிரியில் - வரும் உபரிநீரைச் சேமிக்க முடியாத தமிழக முதல்வர் இஸ்ரேல் நாட்டுக்கு செல்வது ஏன் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.புதிய முதலீட்டுக் கோரி வெளிநாடுகளுக்கு...
இந்தியாவிவசாயிகளுக்கு ரூ.3,000 ரூபாய் பென்சன் வழங்கும் திட்டத்தை ஜார்கண்ட் மாநிலத்தில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி
ராஞ்சி: 60 வயதை கடந்த சிறு, குறு விவசாயிகளுக்கு மாதம் ரூ.3000 பென்சன் வழங்கும் திட்டத்தை ஜார்கண்ட் மாநிலத்தில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். பென்சன் வழங்கும் பிரதான் மாதிரி கிஷான் மான்-...
பேஸ்புக்-நிறுவனதில் ஆதார் எண்ணை இணைக்கக் கோரிய வழக்கு. நிராகரிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் பதில் மனு
புதுடெல்லி- பேஸ்புக் நிறுவனம் தொடர்ந்த வழக்கில் உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. முகநூல் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களோடு ஆதார் எண்ணை இணைக்கக் கோரிய வழக்குகளை உச்சநீதிமன்றத்திற்கு மாற்றக்கோரி முகநூல்...
இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்து சிபிஎஸ்இ அலுவலகம் இன்று முற்றுகை: தமிழ்நாடு முஸ்லிம் லீக் அறிவிப்பு
சென்னை:தமிழ்நாடு முஸ்லிம் லீக் தலைவர் வி.எம்.எஸ்.முஸ்தபா வெளியிட்ட அறிக்கை:கேந்திரிய வித்யாலயா என்பது மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்தின் கீழ் நிறுவப்பட்ட மத்திய அரசுப் பள்ளியாகும். இஸ்லாமியர்கள் குறித்து கேந்திரிய...
அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் மதிமுக மாநாடு: மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அழைப்பு
சென்னை:அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு சென்னையில் நடக்கும் மதிமுக மாநாட்டில் கலந்து கொள்ளுமாறு மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து அக்கட்சி நிர்வாகிகள் அழைப்பு விடுத்தனர்.அண்ணா பிறந்தநாளை முன்னிட்டு செப்டம்பர் 15ம் தேதி மதிமுக சார்பில் மாநாடு...
வெளிநாட்டிற்கு அமைச்சர்களையும் முதல்வர் அழைத்துச் சென்றது நம்பிக்கை இல்லாததை காட்டுகிறது: கே.எஸ்.அழகிரி
ராமநாதபுரம்:வெளிநாட்டிற்கு அமைச்சர்களையும் முதல்வர் அழைத்துச் சென்றது நம்பிக்கை இல்லாததை காட்டுகிறது என கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். குடிமராமத்து பணிகள் மூலம் அதிமகவினர் முறைகேட்டில் ஈடுப்பட்டு வருகின்றார்கள் என ராமநாதபுரத்தில் காங்கிரஸ் மாநிலத் தலைவர்...








