கேரளாவில் இன்று 4 ஆயிரத்து 905 பேருக்கு கொரோனா

திருவனந்தபுரம்-இந்தியாவில் முதன்முதலில் கொரோனா வைரஸ்  பரவியபோது அதை சிறப்பாக கையாண்ட மாநிலங்களில் முதன்மையானது கேரளா. அனைத்து மாநிலங்களும் கேரளாவை ஒரு முன்னுதாரணமாக கொண்டு கொரோனாவை கட்டுப்படுத்த வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வந்தனர். ஆனால்,...

அட்டகாசம் செய்து வந்த கரடி சிக்கியது

தென்காசி மாவட்டம் கடையம் அருகே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டி அமைந்துள்ள விவசாய விளைநிலங்களில் கரடி அடிக்கடி புகுந்து அங்குள்ள பயிர்களையும், பழங்களையும் சேதப்படுத்தி வந்தது. எனவே கரடியை பிடிக்க விவசாயிகளின் கோரிக்கையின்படி...

துப்பாக்கிச்சூடு- தியேட்டர் உரிமையாளர் கைது

பழனியில் இடப்பிரச்சனை காரணமாக தியேட்டர் உரிமையாளர் நடராஜன் துப்பாக்கியால் சுட்டதில் பழனிசாமி, சுப்பிரமணி ஆகியோர் மீது குண்டு பாய்ந்தது. இதில் படுகாயமடைந்த அவர்கள் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இதையடுத்து தியேட்டர் உரிமையாளர் நடராஜன்...

மின்தடையால் செல்போன் டார்ச்சில் பிரசவம்

கர்நாடகா மாநிலம் கலபுரகி மாவட்டம் சித்தாபுரா தாலுகா கொல்லூரு கிராமத்தை சேர்ந்தவர் சித்தம்மா. இவர், நிறைமாத கர்ப்பிணியாக இருந்தார். கடந்த 10-ம் தேதி இரவு சித்தம்மாவுக்கு பிரசவ வலி ஏற்பட்டது. உடனடியாக கொல்லூரு...

ஆபத்தை ஏற்படுத்தும் விளையாட்டுகளை தடை செய்க!

 - பிரதமருக்கு கடிதம் எழுதிய நீதிபதிபுதுடெல்லி: குழந்தைகளை அடிமையாக்கும் ஆன்லைன் விளையாட்டுகளின் எதிர்மறையான தாக்கங்களை சுட்டிக்காட்டி, கூடுதல் மாவட்ட நீதிபதி ஏடிஜே நரேஷ் குமார் லகா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இத்தகைய...

தளபதி68! அடுத்த படப்பிடிப்பில் களம் இறங்கினார் விஜய் .

கல்பாத்தி எஸ். அகோரமின் ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் #தளபதி68, வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார் தென்னிந்திய சினிமாவின் முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஏஜிஎஸ் என்டர்டெயின் மென்ட்டின் கல்பாத்தி எஸ். அகோரம்,...

வெள்ளத்தால் பாதிக்கப்படட மக்களுக்கு பல நடிகர்கள் இறங்கி உதவி செய்ய, விஜய் மட்டும்?

சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய இயன்ற உதவிகளை செய் யுங்கள் என விஜய் ட்வீட் செய்திருக்கிறார். வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னை நிலைகுலைந்து போயிருக்கிறது. புயல் ஆந்திராவில் கரையை...

செங்கடலில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ஏவுகணை தாக்குதல்; மூவர் பலி

செங்கடல் பகுதியில் சரக்குக் கப்பலின் மீது ஹவுதி கிளர்ச்சியாளர்கள் நடத்திய ஏவுகணை தாக்குதலில் முதல் முறையாக மூவர் உயிரிழந்துள்ளனர். இஸ்ரேல் மீது கடந்த அக்டோபர் மாதம் காசா பகுதியில் இருந்து தாக்குதல் நடத்தப்பட்டது. இதற்கு...

உக்ரைன் விவகாரம்: 11 நாடுகள் ஆதரவு; தவிர்த்த இந்தியா -ஐ.நா தீர்மானத்தைத் தோற்கடித்த ரஷ்யா… எப்படி?

ரஷ்யா, சில தினங்களாக உக்ரைன்மீது கடுமையான தாக்குதலை நடத்திவருகிறது. உலகின் பல நாடுகள் ரஷ்யாவுக்குக் கண்டனம் தெரிவித்தாலும், ரஷ்யா தொடர்ந்து தாக்குதலை முன்னெடுத்தது. குறிப்பாக, தொடர்ந்து உக்ரைன் தலைநகர் கீவ்-ஐ நெருங்கி, தாக்குதலை...

24 மணி நேரத்தில் 46,964 பேருக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இன்று காலை மத்திய சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலின்படி இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 82 லட்சத்தை நெருங்கி உள்ளது. மொத்த பாதிப்பு...