சகிப்புத் தன்மை குறைந்துவிட்டது; பாடகி சித்ராவுக்கு ஆதரவாக குஷ்பு!
ராம நாமம் பாடுங்கள் என்று சொன்னதற்காக பின்னணிப் பாடகி சித்ராவுக்கு எதிராக வலுப்பு எழுந்தது. இந்த விஷயத்தில் நடிகையும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினருமான குஷ்பு சித்ராவுக்கு ஆதரவாக இப்போது கருத்துத் தெரிவித்துள்ளார்.
அயோத்தி...
இந்தியர்கள் குறித்த தன் கருத்திற்காக அமைச்சர் சந்திக்க தயார் என்கிறார் மகாதீர்
மலேசிய இந்தியர்களைப் பற்றி சமீபத்தில் தனது கருத்துகள் தொடர்பில் முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமது, இந்த விவகாரம் தொடர்பாக தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆரோன் அகோ டகாங்கை சந்திக்க விருப்பம் தெரிவித்தார்.
இனப்...
இந்தியாவைத் தளமாகக் கொண்ட துரித உணவுச் சங்கிலியில் கசானா RM197 மில்லியன் முதலீடு செய்கிறது
இந்தியாவை தளமாகக் கொண்ட துரித உணவு சங்கிலி Wow! Momo மலேசியாவின் இறையாண்மை சொத்து நிதியான Khazanah Nasional Bhd க்கு 15% பங்குகளை 3.5 பில்லியன் ரூபாய் அல்லது RM197.06 மில்லியனுக்கு...
டெல்லியில் பனிமூட்டம்; 100க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதம்
புதுடெல்லி:
டெல்லியில் நிலவிவரும் கடும் பனிப்பொழிவு காரணமாக நேற்று (ஜனவரி 15) நூற்றுக்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன.
ரயில் சேவைகளும் பாதிக்கப்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவிக்கின்றன.
டெல்லி உட்பட வட இந்திய மாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது....
2 மாசம்தான் அவகாசம்.. உடனே எங்க நாட்டில் இருந்து வெளியேறுங்க… இந்தியாவுக்கு கெடு விதித்த மாலத்தீவு
மாலத்தீவு: இந்திய வீரர்கள் மாலத்தீவில் இருக்கும் நிலையில், அவர்கள் மார்ச் 15ஆம் தேதிக்குள் அங்கிருந்து கிளம்ப வேண்டும் என்று மாலத்தீவு அரசு கெடு விதித்துள்ளது. இந்தியாவுக்கும் மாலத்தீவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே...
மலேசிய இந்தியர்கள், மலேசியாவிற்கு முற்றிலும் விசுவாசமாக இல்லை என்ற கருத்திற்கு மகாதீர் மன்னிப்பு கோர வேண்டும்: மூடா
மலேசிய இந்தியர்கள் "மலேசியாவிற்கு முற்றிலும் விசுவாசமாக இல்லை" என்று கூறியதற்காக முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று மூடாவின் செயல் தலைவர் அமிரா ஐஸ்யா அப்துல்...
இந்தியர்கள் விசுவாசமாக இல்லை என்று கூறிய துன் மகாதீரை சாடிய ஒருமைப்பாட்டு அமைச்சர்
இந்தியர்கள் "மலேசியாவிற்கு முற்றிலும் விசுவாசமாக இல்லை" என்று சமீபத்திய பேட்டியில் கூறியதற்காக டாக்டர் மகாதீர் முகமதுவுக்கு எதிராக தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஆரோன் அகோ டகாங் விமர்சித்துள்ளார். முன்னாள் பிரதமர் தேசத்தைக் கட்டியெழுப்புவதில்...
டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு கனியன் பூங்குன்றனார் விருது வழங்கி கெளரவித்த தமிழக முதலமைச்சர்
சென்னை:
சமூக மேம்பாட்டில் தமிழர்களுக்கு சிறந்த பங்களிப்பையாற்றிவரும் ம.இ.காவின் தேசிய துணை தலைவரும் முன்னாள் மனிதவள அமைச்சருமான டத்தோஸ்ரீ எம்.சரவணனுக்கு "கனியன் பூங்குன்றனார் விருது" வழங்கி தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கெளரவித்தார்.
தமிழ்நாடு அரசின் அயலகத்...
டிஸே யோங்கிற்கு தசைப்பிடிப்பு ஏற்பட்டதால் இந்திய ஓபனில் இருந்து விலகினார்
தேசிய ஆடவர் ஒற்றையர் பூப்பந்து வீரர் Ng Tze Yong, முதுகில் தசைக் கிழியினால் பாதிக்கப்பட்டுள்ளதால் அடுத்த வாரம் நடைபெறவுள்ள இந்தியா ஓபன் போட்டியில் பங்கேற்கமாட்டார். மலேசியாவின் பூப்பந்து சங்கத்தின் பொதுச்செயலாளர் கென்னி...
உருவ கேலிக்கு ஆளானேன்-விஜய் சேதுபதி
முன்பு உருவ கேலிக்கு ஆளானேன். ஆனால் தற்பொழுது எங்கு சென்றாலும் என்னை ஏற்றுக்கொள்கிறார்கள் என்று கூறியுள்ளார் விஜய் சேதுபதி.
தமிழ் சினிமாவில் அறிமுகமாகி முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, தெலுங்கு, இந்தி...