பெண் குழந்தைகள் தத்தெடுப்பு அதிகரிப்பு

நாட்டில் கடந்த ஓராண்டில் 2000-த்துக்கும் மேற்பட்ட பெண் குழந்தைகள் தத்தெடுக்கப்பட்டு உள்ளதாக மத்திய தத்தெடுப்பு ஆணையம் தெரிவித்துள்ளது. மத்திய தத்தெடுப்பு ஆணையத்தின் தகவலின்படி, கடந்த 2019ம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதி முதல்...

சீனாவில் இருந்து டெல்லிக்கு 4 சிறப்பு விமானங்கள்

கொரோனா வைரஸ் காரணமாக இந்தியாவில் சர்வதேச விமான போக்குவரத்து தடை செய்யப்பட்டுள்ள நிலையில், பன்னாட்டு விமான சேவைகள் அனைத்தும், 'வந்தே பாரத்' திட்டத்தின் கீழ் மட்டுமே நடைபெறுகின்றன.அந்த வகையில் சீனாவில் பீஜிங்கில் இருந்து...

இந்தியா வந்தடையும் மூன்று ரபேல் ஜெட் போர் விமானங்கள்

இந்திய அரசு கடந்த 2016-ம் ஆண்டு பிரான்ஸ் நிறுவனத்துடன் ரபேல் ஜெட் விமானத்தை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் செய்தது. சுமார் 60 ஆயிரம் கோடி ரூபாய் செலவில், 36 விமானங்களை இந்தியாவிற்கு கொண்டுவர...

ராமேசுவரம் கோவில் நகைகளில் எடை குறைவு கண்டுபிடிப்பு

அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றாக விளங்கும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவில் 1100 ஆண்டுகளுக்கு மேல் பழமையானது. நாள்தோறும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்லக்கூடிய தலம் ஆகும்.ராமேசுவரம் கோவிலுக்கு சொந்தமாக தங்கம், வெள்ளி,...

நடிகை தீபிகா படுகோனேயின் போதைப்பொருள் வழக்கு…

இந்தி நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை தொடர்ந்து இந்தி திரையுலகிற்கும், போதைப்பொருள் கும்பலுக்கும் இடையே உள்ள தொடர்பு குறித்து போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரித்து வருகின்றனர். இது தொடர்பாக கடந்த செப்டம்பர் மாதம்...

கொரோனா சிகிச்சை மையங்களில் மனநல ஆலோசனை வசதி

கொரோனா தொற்று உடல் ரீதியாக பாதிப்புகளை ஏற்படுத்துவது மட்டுமின்றி மனநலத்தையும் பாதிக்கிறது. குறிப்பாக தற்போதைய கட்டுப்பாடுகள் மற்றும் எதிர்காலம் குறித்த அச்சத்தால் கொரோனா நோயாளிகள் பலர் மனநல பாதிப்புக்கு ஆளாவது கண்டறியப்பட்டு உள்ளது.எனவே...

மேகாலயாவில் 4.4 ரிக்டரில் மிதமான நிலநடுக்கம்

மேகாலயா மாநிலத்தின் மேற்கு காஷி பகுதியில் இன்று அதிகாலை 1.13 மணியளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது.இந்த நிலநடுக்கம் 4.4 ரிக்டர் அளவுகோலில் பதிவானது பதிவானது என தேசிய புவியியல் மையம் தெரிவித்துள்ளது.வடமாநிலங்களில் கடந்த சில...

பீகார் சட்டசபைக்கு 2-ம் கட்ட தேர்தல்

243 உறுப்பினர்களை கொண்ட பீகார் சட்டசபைக்கு 3 கட்டமாக தேர்தல் நடந்து வருகிறது. இந்த தேர்தலை முதல்-மந்திரி நிதிஷ்குமார் தலைமையிலான ஆளும் ஐக்கிய ஜனதா தளம், பாரதீய ஜனதா கூட்டணி ஒரு அணியாகவும்,...

தேர்தலுக்கு தயாராகும் கமல்ஹாசன்

சென்னையில் மக்கள் நீதி மய்யம் கட்சி மாவட்டச் செயலாளர்களுடன் அக்கட்சி தலைவர் கமல்ஹாசன் சட்டசபை தேர்தலுக்கு ஆயத்தமாவது குறித்து ஆலோசனை நடத்தி வருகிறார்.ஆலோசனையில் கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி...

பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிப்பு

ராஜஸ்தான் மாநிலத்தில் பட்டாசு விற்கவும், வெடிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.  கொரோனா பரவலை கருத்தில் கொண்டு தீபாவளி அன்று பட்டாசு வெடிக்க தடை விதித்து அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.