காதலன் வருவான் என்று இரவு காத்த கிளியான மணப்பெண்

சென்னையில் இருந்து வருவதாக வாக்குறுதி அளித்த காதலன் அரை மணி நேரத்தில் வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் ஊட்டியில் நடக்க விருந்த திருமணத்தை நிறுத்திய மணமகள் நாள் முழுக்க காத்திருந்தும் காதலன் வராத...

அக்டோபரில் ஜிஎஸ்டி வருவாய் ரூ. 1 லட்சம் கோடியைத் தாண்டியது!

அக்டோபரில் சரக்கு மற்றும் சேவை வரி வருவாய் ஒரு லட்சம் கோடியைத் தாண்டியுள்ளதாக மத்திய நிதித்துறை அமைச்சகம் தகவல் தெரிவித்துள்ளது.இதுகுறித்து நிதித்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள தகவலில்,அக்டோபரில் ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,05,155 கோடி வசூல்...

பாலியல் வன்கொடுமைச் செய்யப்பட்ட 90 வயது மூதாட்டி!

வடக்கு திரிபுரா பகுதியான காஞ்சன்பூரில் இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த அக்டோபர் 24-ம் தேதி அஞ்சன் நாமா (35) நபர் உள்பட இரண்டு பேர் 90 வயது மூதாட்டியை பாலியல் வன்கொடுமைச் செய்ததாக வழக்க...

பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒண்றிணைய வேண்டும்

பயங்கரவாதத்துக்கு எதிராக உலக நாடுகள் ஒண்றிணைய வேண்டும், பயங்கரவாதம், வன்முறையால் யாரும் பயனடைய முடியாது என்று குஜராத்தில் சர்தார் பட்டேல் பிறந்தநாள் விழாவில் பிரதமர் மோடி பேசியுள்ளார். வலிமையான ஒன்றுபட்ட இந்தியாவை அமைக்க...

ஆயுதம் வெற்றுக்காகிதம் ஆனது

தகவல் அறியும் உரிமை சட்டத்தை ஆயுதமாக நினைத்திருந்த நிலையில், ஆரோக்கிய சேது ஆப் விவகாரத்தில் அது வெற்றுக் காகிதமாகி போனது என மக்கள் நீதி மையம் கட்சியின் தலைவர் கமல், விமர்சித்துள்ளார்.இதுகுறித்து அவர்...

கொரோனா தடுப்பூசியை வழங்க 3 சிறப்பு குழுக்களை அமைக்க வேண்டும்

கொரோனா தடுப்பூசி கண்டுபிடிப்பு முயற்சிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ள நிலையில், அவை பயன்பாட்டுக்கு வந்ததும், அனைத்து மக்களுக்கும் வழங்கப்படுவதை உறுதி செய்ய தேவையான முன்னேற்பாடுகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. இதுதொடர்பாக மத்திய சுகாதார...

ரூ.9 ஆயிரம் கோடி இழப்பீடு வழங்க இஸ்ரோ துணை…

'அமெரிக்காவைச் சேர்ந்த 'தேவாஸ் மல்டிமீடியா' நிறுவனத்துக்கு இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனத்தின் வர்த்தக பிரிவான 'ஆன்ட்ரிக்ஸ் கார்ப்பரேஷன்' என்ற செயற்கைகோள் தயாரிப்பு நிறுவனம் 9000கோடி ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும்' என அமெரிக்க...

பப்ஜி விளையாட்டிற்கு நிரந்தரத் தடை

இந்தியாவில் பப்ஜி விளையாட்டிற்கு நிரந்தரத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பப்ஜியை ஏற்கெனவே பதிவிறக்கம் செய்தவர்களும் இனி பயன்படுத்த முடியாது.சீன எல்லைப் பிரச்னை காரணமாக டிக்டாக் உள்ளிட்ட 58 செயலிகளுக்குத் தடை விதித்து...

முகக் கவசம் அணியாவிடில் தெருவை சுத்தம் செய்ய வேண்டும்

மும்பையில் முகக் கவசம் அணியாமல் பொது இடங்களுக்கு வரும் நபா்களுக்கு அபராதம் அல்லது தெருவை சுத்தம் செய்வது போன்ற நூதன தண்டனைகளை அளித்து மும்பை மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது.நாடு முழுவதும் பொதுமுடக்க...

ரூ.5000க்கு மனைவியை விற்ற கணவன்

கட்டிய கணவனே, மனைவியை ரூ.5,000க்கு விற்பனை செய்ய, அப்பெண்ணை 4 பேர்கள் சேர்ந்து, 21 நாட்கள் கூட்டுப் பலாத்காரம் செய்த சம்பவம் பாகிஸ்தானில் நடந்துள்ளது.பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ளது வடக்கு சர்கோதா. இந்த...