லடாக் எல்லையில் ராணுவ வீரர்களுடன் ராஜ்நாத் சிங் உரையாடல்
இந்தியா-சீனா எல்லையில் ஏற்பட்ட போர் பதற்றத்தைத் தணிக்க பல்வேறு நிலைகளில் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. இதன் பலனாக இருதரப்பும் ராணுவ வீரர்களை படிப்படியாக வாபஸ் பெற்று வரும் சூழ்நிலையில், லடாக் மற்றும்...
திரும்பிப் பார்க்கிறோம்
அதே கண்கள் -1967முகக் கவசம் அணியும் காலம் இது என்பதால் முகக்கவசத்திற்குள் மனதை நுழைத்து சிந்தித்தபோது கவசத்தையும் கடந்து காற்றில் தவழ்ந்து வந்தது 1967ஆம் ஆண்டு வெளிவந்து ஒரு கலக்கு கலக்கிய ‘அதே...
காலகாலேஸ்வரர் திருக்கோயில்
காலகாலேசுவரர் கோவில், (kalakaleswarar Temple) தமிழ்நாட்டிலுள்ள கோயம்புத்தூர் மாவட்டம், அன்னூர் வட்டத்தைச் சேர்ந்த கோவில்பாளையம் என்ற ஊரில் அமைந்துள்ளது. இக்கோவிலின் முதன்மைக் கடவுளான சிவன், காலகாலேசுவரர் என அழைக்கப்படுகிறார். கோவை மாநகரில் இருந்து சத்தியமங்கலம் செல்லும் சாலையில் சுமார் 15 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது கோவில் பாளையம்...
திருமண நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்
பஞ்சாபிலும் கொரோனா தொற்று வேகமாக பரவி வருகிறது. அங்கு இதுவரை 7 ஆயிரத்து 821 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. மேலும் 199 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர்.நோய் தொற்றை குறைப்பது குறித்து முதல்-மந்திரி...
விசாகப்பட்டினம் மருந்து கம்பெனியில் திடீர் தீ விபத்து
ஆந்திர பிரதேசம் மாநிலம் விசாகப்பட்டினத்தில் செயல்பட்டு வரும் மருந்து கம்பெனியில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தால் ஏற்பட்ட வெடிச்சப்தங்கள் அப்பகுதியில் அச்சத்தை ஏற்படுத்தியது.தகவலறிந்து சம்பவ இடத்துக்கு 9...
சென்னையில் அதிகரிக்கும் மக்கள் நடமாட்டம்
தளர்வு இல்லா முழு ஊரடங்கு நிறைவடைந்ததும், சென்னையில் மீண்டும் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. சாலைகளில் வாகனங்கள் ஆர்ப்பரித்து செல்கின்றன. கொரோனா பரவலை தடுக்கும் நோக்கில் தமிழகத்தில் 6ஆம் கட்டமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு இருக்கிறது....
டிக்டாக் விவகாரத்தில் பல்டி அடித்த அமேசான்
அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களுக்கு அனுப்பிய மின்னஞ்சல் விவகாரத்தில் பல்டி அடித்துள்ளது. அமேசான் நிறுவனம் பாதுகாப்பு குறைபாடு காரணமாக டிக்டாக் பயன்படுத்துவதை நிறுத்தக் கோரி தனது ஊழியர்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சல் தவறுதலாக அனுப்பப்பட்டு...
படகு கவிழ்ந்து கடலில் தத்தளித்த 4 மீனவர்கள்
நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே உள்ள ஆறுகாட்டுத்துறை மீனவர் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் மகன் மகேஷ். இவருக்கு சொந்தமான பைபர் படகில் அதே ஊரை சேர்ந்த பாலமுருகன் (வயது30), ராமச்சந்திரன் (30), சகிலன்...
அமைச்சரின் மகனை கண்டித்த பெண் போலீஸ் இடமாற்றம்
குஜராத் மாநில சுகாதாரத்துறை மந்திரியின் மகன் பிரகாஷ் கனானி, தனது நண்பர்களுடன் சேர்ந்து பெண் காவலர் சுனிதாவிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். குஜராத் மாநில சுகாதாரத்துறை அமைச்சராக இருப்பவர் குமார் கனானி. இவரது மகன்...
பாறையிலுள்ள 6 அடி பள்ளத்தில் விழுந்த சிறுவன்
திருச்சி தாத்தையங்கார் பேட்டை அருகே உள்ள ஜம்முநாதபுரத்தில் ஆடு மேய்க்கும் 12 வயது சிறுவன் ஆதித்யா இன்று காலை ஆடு மேய்த்துக்கொண்டிருந்த பொழுது அவருடைய கைபேசி பாறையின் இடுக்கில் விழுந்துள்ளது. அதனை எடுப்பதற்காக...