இனி கோவா இல்ல.. நேரா தாய்லாந்து தான்.. விசா தேவையில்லையாம்

பாங்காக்: இந்தியர்களுக்கு ஒரு சூப்பரான அறிவிப்பை வெளியிட்டுள்ளது தாய்லாந்து நாட்டு அரசு. இனி தாய்லாந்துக்கு சுற்றுலா செல்லும் இந்தியர்களுக்கு விசாவே தேவையில்லையாம். தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான தாய்லாந்து மிக முக்கியமான சுற்றுலா...

விஸ்மா புத்ரா அதிகாரி பார்த்திபன் எவரெஸ்ட் முகாம் மலையேற்றத்தின்போது உயிரிழந்தார்

­ எவரெஸ்ட் அடிப்படை முகாமை (இபிசி) அடைவதற்கு முன்பு வெளியுறவு அமைச்சகத்தின் மூத்த சிவில் ஊழியர் கே பார்த்திபன், 38. இன்று காலை உயிரிழந்தார். அதனால் அவரது குழுவான ஒன்பது மலேசியர்கள் பயணத்தை கைவிட...

ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டுள்ளேன்… அதிர்ச்சி தகவல் சொன்ன ‘பிரேமம்’ இயக்குநர்!

தான் ஆட்டிஸத்தால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் இதனால் சினிமாவை விட்டு விலகுவதாகவும் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் அதிர்ச்சியானப் பதிவை பகிர்ந்துள்ளார். நிவின் பாலி நடித்த ‘நேரம்’ படத்தின் மூலம் அறிமுகமானவர் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன். இந்தப் படம்...

மதவழிபாட்டு கூட்டரங்கில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு

திருவனந்தபுரம், கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் களமச்சேரி பகுதியில் கிறிஸ்தவ மதவழிபாட்டு கூட்டரங்கு இன்று காலை நடைபெற்றது. இதில் கிறிஸ்தவ மதத்தை சேர்ந்த பெண்கள், குழந்தைகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்று மத...

சிங்கப்பூரில் பாலியல் வன்கொடுமை வழக்கில் இந்தியருக்கு 16 ஆண்டுகள் சிறை தண்டனை

சிங்கப்பூரில் கடந்த 2019-ம் ஆண்டு மே மாதம், பல்கலைக்கழக மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் இந்தியாவைச் சேர்ந்த சின்னையா(வயது 26) என்ற நபரை போலீசார் கைது செய்தனர். சிங்கப்பூரில் துப்புரவு பணியாளராக பணியாற்றி...

சென்னை விமான நிலையத்தில் இருந்து பண்டிகை கால இனிப்பு வகைகளை வெளிநாட்டுக்கு கொண்டு செல்ல தடை

சென்னை: சென்னை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகள் இனிப்பு வகைகள் (ஸ்வீட் பாக்ஸ்) எடுத்து செல்ல சுங்கத்துறை திடீரென தடை விதித்துள்ளது. இனிப்புகள் கசிந்து வெளியில் வடியும். அதனால் சுகாதார சீர்கேடு ஏற்படுத்தும்....

வாயோடு வாய் வைத்து பாம்புக்கு முதலுதவி சிகிச்சை அளித்த போலீஸ்

போபால்: மத்திய பிரதேசத்தில் காவலர் ஒருவர் பாம்புக்கு மூச்சுகாற்றை செலுத்தி சிபிஆர் முதல் உதவி சிகிச்சை அளிக்கும் வீடியோ இணையத்தில் அதிகம் பரவி வருகிறது. இது குறித்த விவரங்களை இங்கே காணலாம். திடீரென உடல்...

ஒரே இரவில் இரு முறை…! உறவுக்கு மறுப்பு, மனைவி கழுத்தை நெரித்து கொலை.

லக்னோ, உத்தரபிரதேச மாநிலம் அம்ரொஹா மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது அன்வர் (வயது 34). அன்வரின் மனைவி ருக்‌ஷர் (வயது 30). 9 ஆண்டுகளுக்கு முன் கடந்த 2013-ம் ஆண்டு திருமணமான நிலையில் இந்த தம்பதிக்கு...

இதுதான் பிக்பாஸ் காதல். !

(உங்களுக்கு வேற செய்தியே இல்லயா? நாட்டுக்கு இதெல்லாம் இப்போ முக்கியமான்னு comment பண்றவங்கக்காக நம்ம websiteல நூற்றுக்கணக்கான செய்திகள் upload பண்றோம்.)பொதுவாக பிக்பாஸ் நிகழ்ச்சிக்குள் வந்தால் தான் ஒரு காதல் ஜோடி...

கத்தாரில் 8 இந்தியர்களுக்கு மரண தண்டனை

கத்தாரில் தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்த 8 முன்னாள் இந்திய கடற்படை அதிகாரிகள் கடந்த ஆண்டு தோஹாவில் கத்தார் உளவுத்துறையால் கைது செய்யப்பட்டனர். இந்தநிலையில் இந்திய கடற்படையில் பணியாற்றி ஓய்வுபெற்ற 8 இந்தியர்களுக்கு கத்தார்...