கே.என்.நேரு மீதான வழக்குப்பதிவில் அரசியல் உள்நோக்கம் இருப்பதாக தெரியவில்லை: திருமாவளவன்

திண்டிவனத்தில் விசிக தலைவர் தொல்.திருமாவளவன் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:- விசிக வெற்றிக்கு உதவிய திமுக உள்ளிட்ட கூட்டணி கட்சிகளுக்கு நன்றி. தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு குறித்து தற்போது கருத்து சொல்ல இயலாது. சமூகநீதி குறித்து இதுவரை...

‘மக்கள் மேடை’ புதிய இயக்கம் தொடங்கினார் லதா ரஜினிகாந்த்

சென்னை, நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், புதிய இயக்கம் ஒன்றை தொடங்கியுள்ளார் மக்கள் மேடை என்ற பெயரில் புதிய இயக்கம் தொடங்கியிருப்பதாகவும், மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோர்க்கலாம்...

மாநிலங்களவை இடைத்தேர்தல்: காங்கிரஸ் வேட்பாளராக பிரவீன் சக்ரவர்த்தி அறிவிப்பு

சென்னை, அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருந்த சி.வி. சண்முகம் தனது பதவியை ராஜினாமா செய்த நிலையில், ஜூன் 18 அன்று மாநிலங்களவை இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. தற்போது தமிழ்நாட்டு சட்டமன்றத்தில் 107 உறுப்பினர்களுடன் தவெக...

தமிழகத்தில் 7 ஆயிரம் பெட்ரோல் பங்குகள் வேலை நிறுத்தம்?

சென்னை, தமிழ்நாடு பெட்ரோல், டீசல் விற்பனையாளர்கள் சங்க தலைவர் கே.பி.முரளி வெளியிட்டுள்ள அறிக்கையில், தூத்துக்குடி மாவட்டம், ஓட்டப்பிடாரம் தாலுகா கீழ அரசரடியில் உள்ள பெட்ரோல் பங்கில் கடந்த மே 30-ந்தேதி எரிபொருள் நிரப்புவது போல்...

சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: முதல்-அமைச்சர் விஜய்

சென்னை, இயற்கை வளங்கள் துறையின் செயல்பாடுகள் குறித்து முதல்-அமைச்சர் ஜோசப் விஜய் தலைமையில் இன்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் சட்டவிரோதமாக கனிம வளங்கள் கடத்தப்படுவதைத் தடுப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள...

தொழிலாளர் கல்வி நிலையத்திற்கு பிரத்யோக இணையதளம் உருவாக்கம்

சென்னை, தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் 1973-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, பின்னர் தமிழ்நாடு சங்கங்கள் பதிவுச் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டு, 1988-லிருந்து சங்கமாக செயல்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசின் தொழிலாளர் நலன்...

Geng TR கும்பலைச் சேர்ந்த நபர் கைது

கோலாலம்பூர்: ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களில் ஈடுபட்டுத் தேடப்பட்டு வந்த சந்தேக நபர் ஒருவரை, 'ஆப்ஸ் லீமா' என்ற சிறப்பு நடவடிக்கை மூலம் காவல்துறை கைது செய்துள்ளது. 'Geng TR’ என்ற ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவின்...

சட்டத்துறையின் முதல் பெண் செயலாளராக ப.சுமதி நியமனம்

சென்னை, சட்டத்துறையின் முதல் பெண் செயலாளராக ப.சுமதி நியமிக்கப்பட்டுள்ளார். இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-சட்டத்துறையின் செயலாளராக கடந்த மூன்று ஆண்டுகளாக பணியாற்றி வந்த சி.ஜார்ஜ் அலெக்சாண்டர், அரசு பணியிலிருந்து 31.05.2026 அன்று ஓய்வு...

முதல்-அமைச்சர் விஜய் தலைமையில் நாளை மறுநாள் தமிழக அமைச்சரவை கூட்டம்

சென்னை, தமிழகத்தில் நடைபெற்ற 17-வது சட்டசபை தேர்தலில் த.வெ.க. வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளது. 12-வது முதல்-அமைச்சராக அக்கட்சியின் தலைவர் ஜோசப் விஜய் பொறுப்பு ஏற்றுக் கொண்டுள்ளார். இந்த நிலையில், த.வெ.க. அரசின்...

டெல்லியில் அண்ணாமலை… நயினார் நாகேந்திரனுக்கு அழைப்பு விடுத்த பாஜக தலைமை

சென்னை, தமிழக பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை, கட்சியில் இருந்து விலகி புதிய கட்சியைத் தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தநிலையில், இன்று பாஜக தேசியத் தலைவர் நிதின் நபினைச் சந்தித்து, அண்ணாமலை தனது 5...