இன்னும் 3 ஆண்டுகளுக்கு உள்நாட்டுப் பொருட்களையே வாங்குங்கள்!

புதுடில்லி -இன்னும் 3 ஆண்டுகளுக்கு உள்நாட்டு பொருட்களையே வாங்குங்கள் என்று பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் பிரதமர் நரேந்திர மோடி. பிரதமர் மோடி, மாதந்தோறும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் அகில இந்திய வானொலியில் ‘மன் கி...

குடும்பத்துடன் நாட்டை விட்டு வெளியேறியுள்ள முன்னாள் ராணுவத் தளபதி!

கொழும்பு -முன்னாள் ராணுவத் தளபதி ஜெனரல் மஹேஷ் சேனா நாயக்க தனது குடும்பத்துடன் துபாய் நாட்டுக்கு புறப்பட்டுச் சென்றுள்ளதாக தெரியவருகிறது. துபாய் நாட்டில் உள்ள அமெரிக்க நிறுவனம் ஒன்றில் அவர் முன்னர் மேற்கொண்டு...

ஓடும் ரயிலில் பிரசவம் பார்த்த ராணுவப் பெண் கேப்டன்கள்

கொல்கத்தா -ஒடும் ரயிலில் கர்ப்பிணிக்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டதில் இந்திய ராணுவத்தின் இரு பெண் கேப்டன்கள் பிரசவம் பார்த்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேற்கு வங்கத்தின் ஹவுரா சந்திப்பு - குஜராத்தின்...

15வது ஆண்டு சுனாமி தாக்கியதன் நினைவு நாள்: கடலில் பால் ஊற்றி அஞ்சலி

நாகை: தமிழகத்தில் கோரத்தாண்டவமாடிய சுனாமி தாக்கி இன்றோடு 15 ஆண்டுகள் நிறைவு பெற்றுள்ளன.இறந்தவர்களின் நினைவாக மக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். நாகையில் மட்டும் சுமார் 6000க்கும் மேற்பட்டோர் சுனாமியில் சிக்கி உயிரிழந்தனர். தற்போது...

டிச. 26இல் அபூர்வ சூரிய கிரகணம்!

சென்னை 23 -சூரியனுக்கும், பூமிக்கும் இடையே சந்திரன் நேர்கோட்டில் வரும்போது சூரியன் மறைக்கப்படும். அதாவது சந்திரனின் நிழல், பூமியில் விழும். இது சூரிய கிரகணம் ஆகும். சூரியனைச் சந்திரன் முழுமையாக மறைத்தால் அது...

இதுதான் வேலைக்கு வர்ற நேரமா? – எடியூரப்பா

பெங்களூரு -கர்நாடகாவில் தலைமைச் செயலகத்துக்கு வந்த முதல்வர் எடியூரப்பா, அங்கு காலை 10.30 மணிக்கு கூட வராத அதிகாரிகளுக்கு செம்ம டோஸ் விட்டதோடு வேலைக்கு சரியான நேரத்திற்கு வர முடியாவிட்டால் ரஜினாமா செய்துவிட்டு...

தமிழகத்தில் தமிழை அழித்த பெருமை திராவிட கட்சிகளையே சேரும்: குருமூர்த்தி

கோவை -தமிழகத்தில் தமிழை அழித்த பெருமை திராவிட கட்சிகளையே சேரும் என துக்ளக் ஆசிரியர் குருமூர்த்தி விமர்சித்துப் பேசியுள்ளார். கோவையில் நடைபெற்ற துக்ளக் பத்திரிகையின் பொன்விழா நிகழ்ச்சியில் பேசிய அவர், பாகிஸ்தான், வங்காளதேசம்...

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவது தி.மு.க.வின் நோக்கமல்ல – மு.க.ஸ்டாலின்

சென்னை, டிச. 2-உள்ளாட்சித் தேர்தலை நிறுத்துவது தி.மு.க.வின் நோக்கமல்ல என்றும், தி.மு.க. குறித்து தவறான தகவல்களை பரப்புகிறார்கள் எனவும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். செய்தியாளர்களி டம் பேசிய அவர், ஓர் உண்மையைத்...

’செஞ்சிருவோம்’ என மிரட்டல்

அருப்புக்கோட்டை தேவாங்கர் கல்லூரி மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டு சிறையிலும் இருந்துவிட்டு பிணையில் வெளிவந்திருக்கும் பேராசிரியர் நிர்மலாதேவி நாளை (18-11-2019) ஸ்ரீவில்லிபுத்தூர் மகளிர் விரைவு நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராக...

இலங்கையில் மீண்டும் ராஜபஷ குடும்பத்தின் ஆதிக்கம்!

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து இன்று திங்கட்கிழமை அதிபராக பதவி ஏற்க இருக்கிறார். அநுராதபுரத்தில் உள்ள பெளத்த விகாரை ஒன்றில் பதவி ஏற்பு...