கொரோனா 3ஆம் அலை அபாயகரமாக இருக்கும்!

மணிப்பூர், கேரளா, ராஜஸ்தான், மகாராஷ்டிரா உள்ளிட்ட 12 மாநிலங்கள்,  யூனியன் பிரதேசங்களில் உள்ள 47 மாவட்டங்களில் கொரோனாவால் பாதிக்கப்படுவர்களின் விகிதம் 10 சதவீதத்துக்கும் அதிகமாக உள்ளது.புதுடெல்லி:நாடு முழுவதும் கடந்த ஆண்டு மார்ச் மாதம்...

தடுப்பூசி செலுத்திய பின்னரும் கொரோனா பாதிப்பது ஏன்?

 ஆய்வில் பகீர் தகவல் !!கொரோனா மூன்றாவது அலை எச்சரிக்கை எழுந்துள்ள நிலையில், அதனை தடுக்க தடுப்பூசி போடும் பணி மிகவேகமாக நடைபெற்று வருகிறது. எனினும் தமிழகம் உள்ளிட்ட பல மாநிலங்களில் தடுப்பூசி தட்டுப்பாடு...

முன் மாதிரியான புது மாதிரி திருமணம் வைரல்

திருவனந்தபுரம்:கேரளாவில் வரதட்சணை கொடுமை சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்தது. படித்தவர்கள் நிறைந்த மாநிலத்தில், இளம் பெண்களின் இல்லற கனவுகள் பாதியிலேயே பொய்த்து போகும் சம்பவம் தொடர்ந்து நடந்ததால், அங்கு வரதட்சணை விவகாரம் புயலை...

ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வீரர்களுடன் முதல்வர் ஸ்டாலின் கலந்துரையாடல்

திறமையான விளையாட்டு வீரர்களுக்கு உலகத்தரம் வாய்ந்த பயிற்சி அளிக்கப்படும் என ஒலிம்பிக்கில் பங்கேற்க உள்ள வீரர்களிடம் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.சென்னை:ஜப்பானில் நடைபெறும் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க உள்ள தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், ...

நெகிழ்ச்சியை ஏற்படுத்திய பிரதமர் மோடியின் திடீர் செய்கை!

காலில் விழ முயன்ற பெண்ணுக்கு பதில் மரியாதை! தனது காலில் விழ முயன்ற பெண்ணுக்கு பிரதமர் மோடி பதில் மரியாதை செய்த வீடியோவை கோவை தெற்கு தொகுதி எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் நெகிழ்ச்சியுடன் தனது...

சிறுவயதில் தேநீர் விற்ற ரயில் நிலையம்

புதுப்பித்து திறந்து வைக்கிறார் மோடிசிறுவயதில் தான் தேநீர் விற்ற ரயில்நிலையத்தை புதிப்பித்து இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் நரேந்தர மோடி. குஜராத்தின் மெஹசானா மாவட்டத்தின் வாட்நகரில் இது அமைந்துள்ளது. இதுகுறித்து மேற்கு ரயில்வே பிரிவின்...

2 வயது சிறுமிக்கான வெளிநாட்டு மருந்து

 ரூ.6 கோடி இறக்குமதி வரி ரத்து!சிறுமி மித்ராவின் சிகிச்சைக்கு தேவையான ரூ.16 கோடி ரூபாய் தன்னார்வலர்களிடம் இருந்து திரட்டப்பட்டது . ஆனாலும் அந்த மருந்தை இறக்குமதி செய்ய ரூ.6 கோடி இறக்குமதி வரி...

சுப்ரீம் கோர்ட்டு கருத்து

ராகுல் காந்தி வரவேற்பு!தேசத்துரோக சட்டம் பற்றி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு பரபரப்பான கருத்துகளை தெரிவித்துள்ளது.புதுடெல்லி:சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், தேசத்துரோக சட்டம் இன்னமும் தேவையா?...

மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் தீவிரம்!

 -   சென்னை மாநகராட்சி அதிரடி!தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழ்நாடு அரசு அமல்படுத்தியது. இந்நிலையில், கடைகள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், காய்கறி சந்தைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. 50...

கேரளத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு

 தொடா்ந்து அதிகரித்து வருகிறது!கேரளத்தில் மேலும் 5 பேருக்கு ஜிகா தீநுண்மி பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்தத் மாநிலத்தில் தீநுண்மியால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 28-ஆக அதிகரித்துவிட்டது. பகல் நேரத்தில் கடிக்கும் ஏடிஸ்...