தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனார்

அன்றைய நாளும் இன்றைய நினைவுகளும்  நினைவு தினம்: மே 24- 1981மொழியே இனத்தின் உயிர் என்று கூறுகின்ற நல்லுலகில் 'உடல் மண்ணுக்கு உயிர் தமிழுக்கு'' என்று முழங்கி உலகத்துத் தமிழர்களை மொழியால் இணைத்தவர் ஆதித்தனார். தமிழர்களை ...

இலக்கியவாதிகள் எப்போதும் வணக்கத்திற்குரியவர்கள்!

உடுமலைகவி இறந்த தினம்: மே 23- 1981தமிழ்த் திரைப் பாடலாசிரியரும், நாடக எழுத்தாளருமான உடுமலை நாராயணகவி என்கிற நாராயணசாமி என்பவரை இன்றைய சமுதாயம் மறந்திருக்கலாம் . ஆனால் சிறந்த முன்னோடிகளாக இருக்கும் பலர்...

கோவிட் தொற்று ஆராய்ச்சிக்காக தனது உடலை தானம் செய்த 93 வயது மாது

கோவிட் ஆராய்ச்சிக்காக தனது உடலை தானம் செய்த 93 வயதான இந்தியாவில் முதல் பெண்மணி கொல்கத்தாவைச் சேர்ந்த  தொழிற்சங்கத் தலைவரான ஜோத்ஸ்னா போஸ் ஆவார். இலாப நோக்கற்ற அமைப்பான 'கந்தர்பன்' வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, மேற்கு...

துபாயில் திமுக வெற்றி விழா மற்றும் இப்தார் நிகழ்ச்சி

தமிழகத்தில் பிரமாண்ட வெற்றியை பெற்ற       மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழக முதல்வராக பதவியேற்றதை கொண்டாடும் வகையில் திமுகவின் வெற்றிவிழா, இப்தார் நிகழ்ச்சி துபாயில் கொண்டாடப்பட்டது அண்மையில் மாலை அமீரக திராவிட முன்னேற்ற...

இந்தியாவின் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி

கொலை செய்யப்பட்ட நாள்: மே 21- 1991ராஜீவ் காந்தி (ஆகஸ்ட் 20, 1944 - மே 21, 1991), பிரதமர் இந்திரா காந்தி 1984-ம் ஆண்டு அக்டோபர் மாதம் 31-ந்தேதி சுட்டுக் கொல்லப்பட்டதன் பின்...

கருப்பு பூஞ்சை தொற்றை விட அதிக ஆபத்தானது வெள்ளை பூஞ்சை

இந்தியாவின் பல மாநிலங்களில் கருப்பு பூஞ்சை தொற்று அதிகரித்து வரும் நிலையில், பீகாரில் பாட்னாவிலிருந்து நான்கு வெள்ளை பூஞ்சை தொற்று பதிவாகியுள்ளது. கருப்பு பூஞ்சை விட வெள்ளை பூஞ்சை மிகவும் ஆபத்தானதாக கருதப்படுகிறது...

பிளேக் நோய் தொற்று போன்ற கோவிட் தொற்று? விரட்ட”கொரோனா தேவி” வழிபாடு

கோயம்புத்தூர்: தற்போதைய நிலைமை 1900 களின் முற்பகுதியில் பிளேக் நோயால் மோசமாக பாதிக்கப்பட்டபோது ஏற்பட்ட நிலையை ஒத்திருக்கிறது. அப்பொழுது மக்கள் பிளேக் மரியம்மன் கோவிலுக்கு சென்று வழிப்பட தொடங்கினர். ​​தற்போதைய தலைமுறை எதிர்நோக்கி வரும் கோவிட்...

Mayat mangsa korona dirawat

Seorang pesakit korona dimasukkan ke hospital swasta di Bandar Nanded, Maharastra April lalu. Pada masa itu, keluarga telah membayar pendahuluan sebanyak Rs. 50.000 untuk...

சிங்கப்பூர்  பற்றிய வைரஸ் செய்தி

  சிக்கலில்  கெஜ்ரிவால்சிங்கப்பூரில் புதிய திரிபு வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது என்றும், வைரஸ் பெரும்பாலான நாடுகளில் மூன்றாவது அலையை ஏற்படுத்தக் கூடும் எனவும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்த அரவிந்த் கெஜ்ரிவால், அதனால், இந்தியா சிங்கபூருக்கான...

ரெம்டெசிவிர்’ தடுப்பூசி விரைவில் கைவிடப்படுமாம்!

-மருத்துவ வட்டாரம் தகவல்புதுடில்லி: 'கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்க பயன்படுத்தப்பட்டு வரும் ரெம்டெசிவிர் மருந்து விரைவில் கைவிடப்படும்' என, டில்லி மருத்துவர் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து டில்லி கங்கா ராம் மருத்துவமனையின் தலைவர் ராணா, ''ரெம்டெசிவிர் மருந்தைப்...