கோலாலம்பூர்: நாளைய தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு புக்கிட் ஜாலீலில் உள்ள பஜாரில் கடைசி நேர பொருட் கொள்வனவுக்காக கூட்டம் அலைமோதுகிறது. கடைசி நேரத்தில் வர்த்தகர்கள் விலையை குறைத்ததால், இறுதி கொள்முதல் செய்யும் மக்கள் கூட்டம் கூட்டமாக வந்துசேர்ந்தனர். சிறந்த தேர்வுகள் மற்றும் விற்பனையாளர்களுடன், குறிப்பாக கடைசி நேரத்தில் குறைந்த விலையில் பேரம்பேசுதல் என சுவாரஸ்யமான பல சம்பவங்கள்...
கோலாலம்பூர்: இப்போது தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் மாதம் வரை நீடிக்கும் வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மின்சாரத்தை கவனமாகப் பயன்படுத்துவதற்கு எப்போதும் முன்னுரிமையும் முக்கியத்துவமும் அளிக்குமாறு பொதுமக்களுக்கு TNB அறிவுறுத் துகிறது. TNB குரூப் கார்ப்பரேட் கம்யூனிகேஷன்ஸ் செயல் தலைவர், வான் செரி ரஹாயு இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், வெள்ள நீர் பெருகத் தொடங்கினால், பொதுமக்கள் தங்கள்...
அனைத்துலக அளவில் சர்க்கரை விலை அதிகரித்துள்ளதால், அரசாங்கம் சர்க்கரையின் உச்சவரம்பு விலையை RM2.85 லிருந்து RM3.80 ஆக உயர்த்த வேண்டும் அல்லது அதிகரிக்க வேண்டும் என்று மைடின் நிர்வாக இயக்குநர் அமீர் அலி மைடின் கூறுகிறார். மூலப்பொருட்களின் விலை அதிகரித்து வருவதால், சர்க்கரைக்கான தற்போதைய உச்சவரம்பு RM2.85 விலையானது "தர்க்கமற்றது" என்று அமீர் கூறினார். உள்ளூர்...
கோலாலம்பூர்: தீபாவளியையொட்டி நெடுஞ்சாலையில் பயணிப்பவர்களுக்கு சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு இலவச டோல் கட்டணம் (Free toll) விதிக்கப்படும் என்று பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி தெரிவித்தார். ஜோகூரில் உள்ள பங்குனான் சுல்தான் இஸ்கந்தர் (BSI) டோல் பிளாசா மற்றும் தஞ்சோங் குபாங் டோல் பிளாசா ஆகிய தேசிய எல்லையில் உள்ள...
இரண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் முன்னாள் சுகாதார அமைச்சர் கைரி ஜமாலுதீனுக்கு கோவிட் -19 டோஸ்களை காலவதியானது குறித்து சிறந்த விளக்கத்தை வழங்குமாறு அழைப்பு விடுத்துள்ளனர். அதற்காக அவர் சமீபத்தில் முழுப் பொறுப்பையும் ஏற்றுக்கொண்டார். டாக்டர் லீ பூன் சை, ஃபைசர் தடுப்பூசியின் கூடுதல் டோஸ்களை ஏன் வாங்க முடிவு செய்தார் என்பதை கைரி தெளிவுபடுத்த...
­கோலாலம்பூர்: தற்போது நாட்டில் வெங்காய வரத்து போதுமானதாக உள்ளது. அதனால் பற்றாக்குறை என்று கூறுவது தவறான தகவல் என்றும்  உள்நாட்டு வர்த்தகம் மற்றும் வாழ்க்கைச் செலவு துணை அமைச்சர் ஃபுஸியா சாலே தெரிவித்தார். வெங்காயம் விநியோகம் பாதிக்கப்படவில்லை என்றாலும், விநியோகம் சீராக இருப்பதை உறுதி செய்வதற்காக வேறு பல நாடுகளில் இருந்து வெங்காய விநியோகத்தைப் பெற...
சிபு: இந்த மாத தொடக்கத்தில், போலி அதிஷ்டக் குலுக்கல் மோசடியில் சிக்கி முதியவர் ஒருவர் ஒரு இலட்சத்து இருபதாயிரம் ரிங்கிட் இழந்ததாக சரவாக் காவல்துறை ஆணையர் டத்தோ முகமட் அஸ்மான் அஹ்மட் சப்ரி தெரிவித்தார். 70 வயது மதிக்கத்தக்க அந்த நபர், அதிஷ்டக் குலுக்கல் தொடர்பில் கனோவிட்டில் உள்ள ஒரு ஹோட்டலுக்கு அருகிலுள்ள கார் பார்க்கிங்கில் தனக்குத்...
ஆயர் சிலாங்கூர் இடையிலான பரஸ்பர நல்லிணக்கம் நீண்ட காலமாக நீடித்து வருகிறது. ஒவ்வோர் ஆண்டும் தீபாவளித் திருநாளின்போது அதன் அதிகாரிகள் மக்கள் ஓசைக்கு வருகை தந்து பல்வேறு இனிப்புப் பதார்த்தங்கள் வழங்கி மக்கள் ஓசை நிர்வாகத்தினருக்கும் ஆசிரியர் பகுதிக்கும் பணியாளர்களுக்கும் வாழ்த்துக ளைத் தெரிவித்துக் கொள்வர். அவ்வகையில் நேற்று மக்கள் ஓசை தலைமையகத்திற்கு வருகை புரிந்த...
புத்ரா ஜெயா: மலேசியாவிலிருந்து இந்தியாவுக்கு அழுங்குகளைக் கடத்த முயன்ற, இந்திய நாட்டு ஆடவர் ஒருவர், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். கடந்த அக்டோபர் 28ஆம் தேதி கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் அவரது பயணப் பெட்டியில் சோதனை மேற்கொண்டபோது, அதில் மூன்று அழுங்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக அரச மலேசிய சுங்கத் துறையின், கூட்டரசு பிரதேச...
கோலாலம்பூர், அடுத்த ஆண்டு Central Database Hub (Padu) ஐ செயல்படுத்துவதன் மூலம் குடும்ப வருமானத்திற்கான முழுமையான தரவுகள் மற்றும் சரியான தகவல்களை அரசாங்கம் பெற்றவுடன், டீசல் மற்றும் பெட்ரோலுக்கான மானியங்களை செயல்படுத்துவது மூன்று முறைகளில் செய்ய தீர்மானித்துள்ளதாக பொருளாதார அமைச்சர் ரஃபிஸி ரம்லி கூறினார். நாட்டின் நிதி நிலையை மேம்படுத்தும் இதுபோன்ற மானியங்களை ஒருங்கிணைக்க அரசாங்கம்...