கோலாலம்பூர்: கடந்த திரெங்கானு மாநிலத் தேர்தலில் பாஸ் (PAS) கட்சி முழுமையான வெற்றியைப் பதிவு செய்தது போல, கெடா மாநிலத்தின் அனைத்து 36 சட்டமன்றத் தொகுதிகளையும் கைப்பற்றி 36-0 என்ற கணக்கில் பெரிகாத்தான்...
ஈப்போ: முறையான திட்டமிடல் அனுமதி (Planning Permission) இன்றிச் சட்டவிரோதமாகக் கட்டப்படும் அனைத்துக் கட்டடங்களுக்கும் தண்ணீர் மற்றும் மின்சார விநியோகம் முற்றிலும் மறுக்கப்படும் என்று வீட்டுவசதி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் இங் கோர் மிங்...
கோத்த பாரு: மலேசியா-தாய்லாந்து எல்லை வழியாக நாட்டிற்குள் நுழையும் ரோஹிங்கியாக்கள், வங்காளதேசிகள் மற்றும் மியான்மர் நாட்டினர் உள்ளிட்ட சட்டவிரோத குடியேறிகளை ஈர்க்கும் ஒரு முக்கிய காரணியாக மலேசியாவில் உள்ள குடும்ப உறவுகள் அடையாளம்...
கோலாலம்பூர்: ஜோகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்கள் நெருங்கி வரும் வேளையில், 'பெரிகாத்தான் நேஷனல்' (PN) கூட்டணியில் இணைவதற்காக 'ரீசெட்' (Reset) இயக்கத்திடமிருந்து இதுவரை எந்தவொரு அதிகாரபூர்வ விண்ணப்பமும் வரவில்லை என்று பிஎன்...
நெகிரி செம்பிலானில் வாக்குப்பதிவு நடைபெறும் அதே நாளில் ஜோகூரிலும் வாக்குப்பதிவு நடத்த ஏதுவாக, தேர்தல் ஆணையம் ஏன் அதன் வாக்குப்பதிவு அட்டவணையை மாற்றியமைக்கவில்லை என்று மூடா கேள்வி எழுப்பியுள்ளது.நெகிரி செம்பிலானில் கூடுதல் தயாரிப்பு...
கட்சியின் மத்திய தலைமை மன்றத்திலிருந்து பெட்டாலிங் ஜெயா நாடாளுமன்ற உறுப்பினர் லீ சீன் சுங் இன்று ராஜினாமா செய்தது குறித்து PKR தகவல் பிரிவுத் தலைவர் ஃபஹ்மி ஃபட்சில் வருத்தம் தெரிவித்துள்ளார். தகவல்...
கோலாலம்பூர்: மாணவர்கள் மத்தியில் சாலைப் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சட்டவிரோத மோட்டார் சைக்கிள் பந்தயங்களைத் (Illegal Racing) தடுக்கவும் கோலாலம்பூரில் உள்ள 122 இடைநிலைப் பள்ளிகளில் (Secondary Schools) தங்களது கண்காணிப்பு நடவடிக்கைகளைப்...
ஜோகூர், ஸ்கூடாயில், போதையில் இருந்தபோது இடையூறு ஏற்படுத்தியதற்காக ஒரு இ-ஹெய்லிங் ஓட்டுநர் கண்டித்த போது அவரை தாக்கிய மூவரை போலீசார் தேடி வருகின்றனர். இஸ்கண்டார் புத்ரி காவல் நிலையத் தலைவர் எம். குமரேசன்...
​இறையருட் கவிஞர் சீனி நைனா முகம்மது அவர்களின் நினைவாக பேராக், ஈப்போவில் அமையவிருக்கும்  தொல்காப்பியத் திருக்கோட்டம், அவருக்குச் செய்யப்படும் பெருமை மட்டுமல்ல; இது ஒட்டுமொத்த தமிழ் மொழிக்கும், தமிழினத்தின் தொன்மைக்கும் நாம் செய்யும்...
கோலாலம்பூர்: இங்குள்ள தாமான் மஸ்தியாரா (Taman Mastiara), ஜாலான் 1/18A சாலையில் கடந்த வியாழக்கிழமை (ஜூன் 11) மதியம் நடந்த பயங்கர சாலை விபத்தில், 17 வயதுடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஒருவர் பரிதாபமாக...