தனது கட்சியுடனான அரசியல் ஒத்துழைப்பை முடிவுக்குக் கொண்டுவரும் பாஸ் கட்சியின் நடவடிக்கைக்கு, பெர்சத்து தலைவர் முஹிடின் யாசின் இன்று வருத்தம் தெரிவித்தார். பரஸ்பர புரிதல் மற்றும் நம்பிக்கையின் அடிப்படையில் கட்டப்பட்ட பாஸ் உடனான...
தொழிலதிபர் வி.கே.கே. ராஜசேகரன், ஜூன் 14 அன்று நடைபெறவிருக்கும் தேர்தலில் கோலாலம்பூர் மற்றும் சிலாங்கூர் இந்திய வர்த்தக மற்றும் தொழில் சங்கத்தின் (கே.எல்.எஸ்.ஐ.சி.சி.ஐ) தலைவர் பதவிக்குப் போட்டியிட முன்வந்துள்ளார். வர்த்தக சங்கத்தில் 23...
ஜோகூர் பாரு:
இங்குள்ள தாமான் டயாவில் (Taman Daya) அமைந்திருக்கும் சூராவ் (Surau) ஒன்றில், துணிப்பை (Tote bag) ஒன்றுக்குள் பச்சிளம் ஆண் குழந்தை ஒன்று அநாதையாகக் கைவிடப்பட்டுக் கிடந்த சம்பவம் பெரும் பரபரப்பை...
‘டாயா கெர்ஜாயா 2.0’ திட்டத்தின் கீழ் சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைகளில் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படும் முறைகேடுகள் குறித்த மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (எம்.ஏ.சி.சி) தற்போதைய விசாரணைகளுக்கு மனிதவள அமைச்சு முழுமையான ஆதரவை வழங்குவதாக அமைச்சர்...
ஜோகூர் பாருவின் தம்போய் பகுதியில் உள்ள ஒரு அடுக்குமாடிக் கட்டிடத்தின் 12வது மாடியிலிருந்து இரண்டு குழந்தைகள் கீழே விழுந்ததில், அவர்களில் ஒருவர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, 37 வயதான அப்பெண்ணை நேற்று காவல்துறை கைது...
கோலாலம்பூர்:
மலேசியாவின் 16-ஆவது நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை நடத்துவது குறித்து ஆலோசிப்பதற்காக, வரும் ஜூன் 12-ஆம் தேதி தேர்தல் ஆணையம் (EC) ஒரு சிறப்பு கூட்டத்தை நடத்தவுள்ளது.
நெகிரி செம்பிலான் மாநிலத்தின் 15-ஆவது சட்டமன்றம்...
பிரேக் செயலிழப்பு: சுங்கச்சாவடி கட்டடத்தின் மீது மோதிய லோரி – ஊழியர்கள் நல்வாய்ப்பாக உயிர் தப்பினர்!
கோலாலம்பூர்:கூலாய் சுங்கச்சாவடியின் (Kulai Toll Plaza) வெளியேறும் பகுதியில் உள்ள நிர்வாக அலுவலகத்தின் மீது லோரி ஒன்று மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்து லோரியின் பிரேக் பழுதடைந்ததால் ஏற்பட்டிருக்கலாம் என்று நம்பப்படுகிறது.இதுகுறித்து கூலாய்...
கோலாலம்பூர்:
மலேசிய ஊழல் தடுப்பு ஆணையத்தின் (MACC) புதிய தலைமை ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள அப்துல் ஹலீம் அமான், தன் துறை அதிகாரிகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். இதன்படி, ஆணையத்தில் பணியாற்றும் ஊழியர்கள் அனைவரும்...
கிள்ளான்:சபாக் பெர்ணாமில் உள்ள உயர்நிலைப் பள்ளி ஒன்றில் 15 வயதுடைய ஆறு மாணவிகளுக்குப் பாலியல் தொல்லை அளித்ததாக சுமத்தப்பட்ட 14 குற்றச்சாட்டுகளை 45 வயது இசை ஆசிரியர் ஒருவர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் மறுத்து...
( ரெ.மாலினி)மலாக்கா:மலாக்கா மாநிலத்தில் புதிய அரசு மருத்துவமனை ஒன்று உருவாக உள்ளது. 875 மில்லியன் மதிப்பிலான இந்த திட்டம், ஹாங் துவா ஜெயா நாடாளுமன்றப் பகுதியில் 59.8 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்படும்.இந்த திட்டம்,...
















