ஈப்போ: ஈப்போவைச் சுற்றியுள்ள பொழுதுபோக்கு மையத்தில் விபச்சாரத்தில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் 24 சட்டவிரோத குடியேறிகளை மலேசிய குடிநுழைவுத் துறை (JIM) இன்று அதிகாலை கைது செய்தது. கைது செய்யப்பட்டவர்களில் 18 தாய்லாந்து பெண்கள், ஐந்து வியட்நாம் பெண்கள் மற்றும் ஒரு தாய்லாந்து ஆடவர் என பேராக் குடிநுழைவுவு துறை இயக்குனர் மீயோர் ஹெஸ்புல்லா அப்துல் மாலிக் தெரிவித்தார். "தடுத்துவைக்கப்பட்டவர்கள் 20 முதல் 50 வயதுக்கு இடைப்பட்டவர்கள் என்றும், அனைவரும் நாட்டில் தங்குவதற்கு அனுமதிக்கப்பட்ட...
கிள்ளான்: சிலாங்கூர் எஃப்சி காற்பந்தாட்ட வீரர் பைசல் ஹலீம் மீது ஆசிட் வீச்சு தாக்குதல் நடத்தப்பட்டதற்கு சிலாங்கூர் ஆட்சியாளர் சுல்தான் ஷராபுதீன் இட்ரிஸ் ஷா கவலை தெரிவித்துள்ளார். நேற்று (மே 5) ஒரு ஷாப்பிங் மாலில் பைசல் மீது ஆசிட் வீசப்பட்டது, இதன் விளைவாக அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. இந்த ஒழுக்கக்கேடான செயலை வன்மையாகக் கண்டிப்பதாகவும், காவல்துறை இந்த விஷயத்தை விசாரிக்க வேண்டும் என்றும், தாக்குதலுக்குப் பின்னால் உள்ள காரணத்தைக் கண்டறிய வேண்டும்...
ஷா ஆலம்: ஞாயிற்றுக்கிழமை (மே 5) ஷாப்பிங் மாலில் ஆசிட் வீசப்பட்ட சிலாங்கூர் எஃப்சி மற்றும் தேசிய வீரர் ஃபைசல் ஹலீம் இரண்டாம் நிலை தீக்காயங்களுக்கு ஆளானதை சிலாங்கூர் இளைஞர், விளையாட்டு மற்றும் தொழில்முனைவோர் குழுத் தலைவர் முகமட் நஜ்வான் ஹலிமி உறுதிப்படுத்தினார். ஆசிய கோப்பை கோல் அடித்த பைசலுக்கு கழுத்து, தோள்பட்டை, கை மற்றும் மார்பில் பல பகுதிகளில் தீக்காயங்களுக்கு உள்ளானதால், அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக...
கோலாலம்பூர்: கடன் ஏப்ரல் 27 அன்று கோலா குபு பாரு இடைத்தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கல் செய்யப்பட்ட தினத்திலிருந்து நேற்று (மே 5) வரை. உலு சிலாங்கூர் மாவட்ட காவல்துறை மொத்தம் ஏழு போலிஸ் அறிக்கைகளைப் பெற்றுள்ளது என்றும் அதில் இரண்டுக்கு விசாரணை ஆவணங்கள் திறக்கப்பட்டதாக சிலாங்கூர் துணை போலீஸ் தலைவர் டத்தோ எஸ்.சசிகலா தேவி தெரிவித்துள்ளார். மேலும் தேர்தல் குற்றம் தொடர்பில் இருவரை கைது செய்துள்ளதாக அவர் நேற்று வெளியிட்டுள்ள ஓர்...
இந்திய சமூகத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை அரசாங்கம் சரியாகக் கையாளவில்லை என்றும் அதே நேரத்தில் சிலர் ஆக்கபூர்வமான விமர்சனங்களை நிர்வாகத்தின் மீதான தாக்குதல்களாக மாற்ற முயற்சிக்கின்றனர் என்று முன்னாள்  கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் சார்லஸ் சண்டியாகோ கூறினார். எனது இடுகைகளின் உள்ளடக்கத்தைப் பார்ப்பதற்குப் பதிலாக, நான் பிரதமர் அன்வார் இப்ராஹிமுக்கு எதிரானவனா என்று சிலர் விவாதம் செய்கின்றனர். இதனால்தான் இந்தியப் பிரச்சனைகள் தீர்க்கப்படுவதில்லை என்று அவர் கூறினார். நாடாளுமன்ற வேட்பாளராக தான்...
கோல குபு பாருவை சுற்றி  மாமன்னர்  சுல்தான் இப்ராஹிம் மற்றும் பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆகியோரின் உருவங்கள் பொறிக்கப்பட்டிருந்ததோடு பல கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்த வாகனம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். தேச துரோகச் சட்டம் 1948 மற்றும் தேர்தல் குற்றச் சட்டம் 1954 ஆகியவற்றின் கீழ் அவர்கள் விசாரிக்கப்பட்டு வருவதாக உலு சிலாங்கூர் காவல்துறைத் தலைவர் அஹ்மத் பைசல் தஹ்ரிம் கூறினார். நேற்று மாலை 6.18 மணியளவில்,...
பத்தாங் காலி அருகே உள்ள சுங்கை பாலேக் என்ற இடத்தில் வார இறுதி சுற்றுலா சென்றிருந்த தந்தையும் அவரது இரண்டு பிள்ளைகளும் நீரில் மூழ்கி உயிரிழந்தனர். சிலாங்கூர் தீயணைப்பு மற்றும் மீட்புத் துறையின் இயக்குநர் வான் எம்.டி ரசாலி வான் இஸ்மாயில் கூறுகையில், மதியம் 1.09 மணியளவில் திணைக்களத்திற்கு ஒரு பேரிடர் அழைப்பு வந்ததைத் தொடர்ந்து. அவர்களின் உடல்கள் இன்று மதியம் 1.35 மணியளவில் கண்டுபிடிக்கப்பட்டன. ஷா ஆலம் மற்றும்...
மூவாரில் தேங்காய் பறிக்கும் தொழிலாளி, தன் தாயை தாக்கியதோடு பணம் தராததால் தங்கையை பாராங் காட்டி மிரட்டிய குற்றத்தை ஒப்புக்கொண்டதால், ஒன்பது மாதம் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. 36 வயதான நவீந்திரன் சுப்ரமணியன், மாஜிஸ்திரேட் ஃபாடின் தலிலா காலிட் முன் வாசிக்கப்பட்ட உடனேயே தனக்கு எதிரான குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். முதல் குற்றச்சாட்டில், குற்றம் சாட்டப்பட்டவர் மார்ச் 17 மதியம் சுமார் 2 மணியளவில் சுங்கை அபோங்கில் உள்ள ஒரு வீட்டில்...
ஜார்ஜ் டவுன்: வேலையில் மெத்தனப் போக்கான சோம்பேறியாக பணியாற்றும் அதிகாரிகளுக்கு சமீபத்தில் அறிவிக்கப்பட்ட ஊதிய உயர்வை முடக்குவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். முதலீட்டாளர்களிடமிருந்து வரும் கருத்து, அவர்கள் மெத்தனமான செயல்முறையை எதிர்கொள்கிறார்கள். 95% அரசாங்க ஊழியர்கள் டிசம்பரில் அறிவிக்கப்பட்ட உயர்வை "நிச்சயமாக" பெறுவார்கள். 5 விழுக்காட்டினர்களின்  ஊதிய உயர்வு மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்று அன்வார் கூறினார். நாம் விஷயங்களை விரைவாகச் செய்ய...
ஜார்ஜ் டவுன், செபெராங் பிறை கிரியான் ஒருங்கிணைந்த பசுமைத் தொழில் பூங்கா மூலம் பினாங்குக்கு நீர் வழங்க பேராக் அரசாங்கம் ஒப்புக் கொண்டுள்ளது. இந்த விஷயத்தை பேராக் சுல்தான் நஸ்ரின் ஷா மற்றும் மந்திரி பெசார் டத்தோஸ்ரீ சாரணி முகமது ஆகியோர் ஒப்புக்கொண்டதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் கூறினார். துவாங்கு சுல்தான் நஸ்ரினும், மாநில அரசாங்கமும் டத்தோஸ்ரீ சாரணியும், கிரியானின் பசுமைத் திட்டத்தின் கீழ் சுங்கை பேராக்கிலிருந்து...