தேசிய தமிழ்ப் பள்ளிகளுக்கு இந்தாண்டு RM19.09 மில்லியன் ஒதுக்கீடு- துனை கல்வி அமைச்சர்

கோலாலம்பூர் :நாட்டிலுள்ள தேசிய தமிழ்ப் பள்ளிகளுக்கு (SJKT) RM19.09 மில்லியனை கல்வி அமைச்சு ஒதுக்கியுள்ளது.சென்ற ஆண்டு (2024) ஒதுக்கப்பட்ட தொகையைவிட இவ்வாண்டு கூடுதலாய்க் கொடுக்கப்படுவதாக கல்வித் துணை அமைச்சர் வோங் கா வோ கூறினார்.போன...

கல்வி துறையில் 5.14 மில்லியன் மாணவர்களுக்கு Jalur Gemilang Badge வழங்க RM 8.4...

கோலாலம்பூர்,கல்வி அமைச்சின் கீழ் உள்ள பள்ளிகள், மெட்ரிகுலேஷன் கல்லூரிகள், ஃபார்ம் சிக்ஸ் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் கல்வி நிறுவனங்கள் (IPG) ஆகிய கல்வி நிறுவனங்களில் படிக்கும் 5.14 மில்லியன் மாணவர்களுக்கு தேசிய கொடி...

Takaful பாதுகாப்பு நலத்திட்ட ஆதாயங்களின் வழி வாரிசுகளின் சுமையைக் குறைக்கிறது SSPN சேமிப்புகள்!

புத்ராஜெயா: தேசிய உயர்கல்வி நிதி திட்டமான PTPTN தனது ஸியாரா காசி சிம்பான் SSPN திட்டத்தின் வாயிலாக SSPN சேமிப்பு கணக்கில் பணம் செலுத்தியவரான காலஞ்சென்ற பூவன் த/பெ ஆறுமுகத்தின் வாரிசுகளை பிரெசின்ட் 11,...

ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி எதிர்நோக்கிய சிக்கலுக்குத் தீர்வு கண்டதில் மகிழ்ச்சி: கோபிந்த்

பகாங் ஜெராம் தோட்டத் தமிழ்ப்பள்ளி எதிர்நோக்கிய சிக்கலுக்குத் தீர்வு கண்டதில், தாம் மிகுந்த மகிழ்ச்சி அடைவதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ தமதறிக்கையில் தெரிவித்தார்.  நமது குழந்தைகள் நல்ல சூழலில் கல்வியைப்...

13MP: முன்பள்ளி முதல் மேல்நிலை கல்வி வரை முழுமையான மேம்பாட்டில் அதிக கவனம் செலுத்துப்படும்

புத்ரஜெயா,மலேசியா 13வது திட்டத்தின் (13MP) கீழ், நாட்டின் கல்வித் துறையை வலுப்படுத்த முன்பள்ளி முதல் மேல்நிலை கல்வி வரை முழுமையான கவனத்தை செலுத்த இருப்பதாக கல்வி அமைச்சர் பட்லினா சிடிக் தெரிவித்துள்ளார்.அரசாங்கம் RM67...

மின்கோளாறுகள் காரணமாக ஜனவரி முதல் 76 பள்ளித் தீவிபத்துகள் – தேசிய தீயணைப்பு துறை...

மாரான்,2025ஆம் ஆண்டு ஜனவரி முதல் இன்றுவரை நாடு முழுவதும் உள்ள பள்ளி வளாகங்களில் ஏற்பட்ட தீவிபத்துகள் தொடர்பில் 76 புகார்களை மலேசிய தீயணைப்பு மற்றும் மீட்புத் துறை பதிவு செய்துள்ளது.இந்த தீவிபத்துகளில் சுமார்...

1 நிமிடத்தில் 65 நாடுகளின் நாணயங்களை அடையாளம் காட்டும் 6 வயது சிறுவன்: ...

சிரம்பான்.வெறும் ஆறு வயதிலேயே, டி. தேவக்ஷேன் (D. Devakshean) என்ற சிறுவன், 65 நாடுகளின் நாணயங்களை ஒரே நிமிடத்தில் சரியாக அடையாளம் காணும் சிறப்பு திறமையால், மலேசியா சாதனை புத்தகத்தில் (MBR) இடம்பிடித்து...

வெளிப்படையான உள்ளடக்கமற்ற எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவேண்டாம்: ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் அறிவுரை

நிபோங் தெபால்,அண்மையில் வேலைக்குச் செல்கின்ற பெண்கள் எதிர்கொள்ளும் குடும்ப சிக்கல்களை குறிவைக்கும் eHATI என்ற திருமண motivational programme குறித்து கேள்விகளும் சர்ச்சைகளும் எழுந்த நிலையில், ஆசிரியர்களும் அவ்வாறு சர்ச்சைக்குரிய நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதை...

உயர் கல்வி நிறுவனங்களில் தீவிரவாத சிந்தனைகள் பரவுவதை உயர் கல்வி அமைச்சு கண்காணிக்கிறது.–...

கோலாலம்பூர்,IS தீவிரவாதக் குழுவின் சிந்தனைகளை மாணவர்களில் பரப்பும் சாத்தியமான நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஷம்ரி தெரிவித்துள்ளார்.சமீபத்தில் 36 பங்களாதேஷ் நாட்டவர்கள் உட்பட பலர், IS அடிப்படையிலான...

2025-ஆம் ஆண்டுக்கான SPM மீண்டும் எழுதும் தேர்வு: மொத்தம் 10,049 மாணவர்கள் தோற்ற...

2025-ஆம் ஆண்டுக்கான SPM மீண்டும் எழுதும் தேர்வை, நாடு முழுவதும் உள்ள 186 தேர்வு மையங்களில், மொத்தம் 10,049 மாணவர்கள் ஜூலை 15 முதல் 17 வரை எழுத உள்ளனர் என கல்வி...