நவராத்திரி 2 ம் நாள் பூஜை! கண்டிப்பா செய்யுங்க. இவ்ளோ பலன்கள் இருக்கு.

நவராத்திரியின் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு வகையில் சிறப்பு பெற்றதாகும். இந்த நாளில் அம்பிகையே ஏதாவது ஒரு ரூபத்தில் நம்முடைய வீட்டிற்கு எழுந்தருள்வாள் என்பது ஐதீகம். இதனால் நவராத்திரியின் அனைத்து நாட்களும் நம்மால் முடிந்த...

100 மீட்டர் நீளம் கொண்ட பதாகை: சுங்கை சாலாக் தமிழ்ப்பள்ளி மாணவர்கள் ...

மலேசிய மடானி எனும் கருப்பொருள் சொல்லை தமிழ், மலாய், ஆங்கிலம் மற்றும் சீனம் ஆகிய மொழிகளில் 17,356 முறை 100 மீட்டர் நீளம் கொண்ட வெள்ளை துணியில் எழுதி, நாட்டில் நீளமான பதாகை...

பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியின் பாலர் பள்ளி இடப்பற்றாக்குறை: விரைவில் தீர்வு

பெர்மாத்தாங் திங்கி, இடப் பற்றாகுறையை எதிர்நோக்கி வரும் பெர்மாத்தாங் திங்கி தமிழ்ப்பள்ளியின் பாலர் பள்ளி  விவகாரத்திற்கு விரைவில் தீர்வு காண உரிய நடவடிக்கைகள் எடுக்கப் படும் என்று கல்வி அமைச்சரின் சிறப்பு அதிகாரி தியாகராஜ்...

தமிழ்ப்பள்ளி மாணவி தாரணி பிரதமர் கிண்ண மலாய் பேச்சுப் போட்டியில் முதல் பரிசு

தைப்பிங், அண்மைக் காலமாக தமிழ்ப்பள்ளி மாணவர்கள் சாதனைக்கு மேல் சாதனைகளை தமதாக்கி வருகின்றனர். மலேசிய புத்தக சாதனை, கின்னஸ் சாதனை, ஆசியளவில் சாதனை என சாதனைகளை தமிழ்ப்பள்ளிகள் தொடர்ந்தும் தமதாக்கி வருகின்றன. அவ்வகையில் தேசிய...

4200 பக்கங்களுடன், 2400 கட்டுரைகளை உள்ளடக்கிய இந்துக் கலைக் களஞ்சியம் வெளியீடு

திருமுருக திருவாக்கு திருபீடத்தில், 30.9.23 சனிக்கிழமை காலை மணி 10 முதல், இந்துக் கலைக் களஞ்சியம் வெளியீடு கண்டது. பன்னிரண்டு தொகுப்புகள் அடங்கிய இக்கலைக்களஞ்சியம், திருபீடத்தில், அதிபர் தவத்திரு பாலயோகி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. டான்ஸ்ரீ...

செத்துக் கொண்டிருக்கும் தமிழ்ப்பள்ளிகள். 140 தமிழ்ப்பள்ளிகளுக்கு ஆபத்து!

புத்ராஜெயா, பத்துக்கும் குறைவான மாணவர்களைக் கொண்டிருக்கும் 26 தமிழ்ப்பள்ளிக்கூடங்கள் எதிர்நோக்கும் பிரச்சினை குறித்து கல்வி அமைச்சர் ஃபட்லினா சிடேக்குடன் பேச்சு வார்த்தை நடத்துவேன் என்று மனிதவள அமைச்சர் வி. சிவகுமார் நேற்று அறிவித்தார். பேராக்கில்...

10 மாணவர்களுக்கும் குறைவான 26 தமிழ்ப்பள்ளிகளை காப்பாற்றும் முயற்சி

தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும்   பிரச்சினை குறிப்பாக குறைவான மாணவர்கள் உள்ளிட்ட சில பிரச்சனைகளைப் பற்றி விவாதிக்க தமிழ்ப்பள்ளிகளின் தன்னார்வ தொண்டு கூட்டமைப்புடனான சந்திப்பு கூட்டத்தில் மனிதவளத் துறை அமைச்சர் வ.சிவகுமார் கலந்து கொண்டார்....

தேசிய அளவிலான கங்காரு கணிதப் போட்டி, ஆஸ்மோ மற்றும் மாவட்ட வளர்தமிழ் விழா...

ராமேஸ்வரி ராஜாபீடோர், செப். 27 :இங்குள்ள பனோப்டேன் தோட்டத் தமிழ்ப்பள்ளி தேசிய அளவில் தொடர்ந்து பல சாதனைகளை பதிவு செய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக கங்காரு கணிதப்போட்டியில் சிறந்த அடைவுநிலையைப் பெற்றதுடன் வெள்ளிப்பதக்கத்தையும் வாகை...

தமிழ்ப் பள்ளி நிர்வாகக் குழுவை ஏமாற்றியதாக இரண்டு ஒப்பந்ததாரர்கள் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர்: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, RM875,000 மதிப்பிலான பள்ளியின் வசதிகளை பழுதுபார்க்கும் பணி தொடர்பாக, SJKT Ladang Semenyih பள்ளி நிர்வாகக் குழுவை ஏமாற்றியதாக இரண்டு ஒப்பந்ததாரர்கள் மீது இன்று புதன்கிழமை (செப்டம்பர் 20)...

அனைத்துலக புத்தாக்கப் போட்டி (World Youth Stem Invention and Innovation) : ஈப்போ...

ராமேஸ்வரி ராஜாஈப்போ, செப். 12 :நேற்று நடைப்பெற்ற அனைத்துலக புத்தாக்கப் போட்டியில் (World Youth Stem Invention and Innovation) ஈப்போ மகிழம்பூ தமிழ்ப்பள்ளியின் நான்காம் ஆண்டு  மாணவி கபிநயா பார்த்திபன் தங்கப் பதக்கம்...