வெளிப்படையான உள்ளடக்கமற்ற எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துகொள்ளவேண்டாம்: ஆசிரியர்களுக்கு கல்வி அமைச்சர் அறிவுரை
நிபோங் தெபால்,அண்மையில் வேலைக்குச் செல்கின்ற பெண்கள் எதிர்கொள்ளும் குடும்ப சிக்கல்களை குறிவைக்கும் eHATI என்ற திருமண motivational programme குறித்து கேள்விகளும் சர்ச்சைகளும் எழுந்த நிலையில், ஆசிரியர்களும் அவ்வாறு சர்ச்சைக்குரிய நிகழ்ச்சிகளில் ஈடுபடுவதை...
உயர் கல்வி நிறுவனங்களில் தீவிரவாத சிந்தனைகள் பரவுவதை உயர் கல்வி அமைச்சு கண்காணிக்கிறது.–...
கோலாலம்பூர்,IS தீவிரவாதக் குழுவின் சிந்தனைகளை மாணவர்களில் பரப்பும் சாத்தியமான நடவடிக்கைகளை தொடர்ந்து கண்காணித்து வருகிறது என அமைச்சர் டத்தோ ஸ்ரீ ஷம்ரி தெரிவித்துள்ளார்.சமீபத்தில் 36 பங்களாதேஷ் நாட்டவர்கள் உட்பட பலர், IS அடிப்படையிலான...
2025-ஆம் ஆண்டுக்கான SPM மீண்டும் எழுதும் தேர்வு: மொத்தம் 10,049 மாணவர்கள் தோற்ற...
2025-ஆம் ஆண்டுக்கான SPM மீண்டும் எழுதும் தேர்வை, நாடு முழுவதும் உள்ள 186 தேர்வு மையங்களில், மொத்தம் 10,049 மாணவர்கள் ஜூலை 15 முதல் 17 வரை எழுத உள்ளனர் என கல்வி...
ஆசியான் குடிமக்களின் நலன்களை மேம்படுத்துவதற்கு கலந்துரையாடல் முக்கியமானது
ஜூலை 8 முதல் 11 வரை கோலாலம்பூரில் 10 ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் தங்கள் உரையாடல் கூட்டாளர்களுடன் சந்திக்கும் போது, வருடாந்திர கூட்டம் பெரும்பாலும் ஒரு சாதாரணமான நிகழ்வாகவே பார்க்கப்படும். முந்தைய ஆண்டுகளில்...
இந்தியர்கள் தொடர்பான திட்டங்கள் குறித்து பிரதமரைச் சந்திக்க விரும்பும் அமைப்புகளின் முக்கிய...
கோலாலம்பூர்,இந்திய சமூகத்தின் முன்னேற்றத்துக்காக 13வது மலேசியத் திட்டத்தில் (13MP) செயல்படுத்தப்படும் நடவடிக்கைகள் குறித்து பிரதமர் அன்வார் இப்ராஹீமை சந்திக்க இரண்டு தேசிய அமைப்புகள் முயற்சி மேற்கொண்டு வருகின்றன.SICC மற்றும் Yayasan Iltizam Malaysia...
தைப்பிங் செயிண்ட் தெரசா தமிழ்ப்பள்ளி ரத்ததான முகாமில் 31 பேர் ரத்ததானம் செய்தனர் .
News By Kavinmalar
தைப்பிங்,
தேசிய வகை செயிண்ட் தெரசா கான்வென்ட் தமிழ்ப்பள்ளி பெற்றோர்-ஆசிரியர் சங்கத்தின் சுகாதார பிரிவின் தலைவி திருமதி மேனகா முனுசாமி தலைமையில், ரத்ததான முகாம் ஒன்று சிறப்பாக நடாத்தப்பட்டது. இந்த முகாமில்...
231 பேரில் சிறந்து விளங்கிய கேளான் தோட்டம் மாணவர்கள் – தமிழ்ப்பள்ளிக்கு பெருமை சேர்த்தனர்...
News By Krishnan Rajuசாஆ,
மாநிலத் தமிழ்ப்பள்ளிகளுக்கான அறிவியல் விழா, ஜூன் 14ஆம் தேதி சாஆ கூட்டுத் தமிழ்ப்பள்ளியில்盛மாக நடைபெற்றது. கடந்த 19 ஆண்டுகளாக அஸ்தி அமைப்பின் ஒழுங்கமைப்பில் நடைபெற்று வரும் இவ்விழா, மாணவர்களின்...
மாணவர்கள் சமயம் கற்றவர்களாக திகழ வேண்டும் – நெகிரி செம்பிலான் இந்து சங்கத் தலைவர்...
News by K.Kalai
சிரம்பான்,
மாணவர்கள் சமயம், கலாசாரம் மற்றும் பாரம்பரிய கலைச்சாரத்தைப் பெற்றவர்களாக வளர வேண்டும் என நெகிரி செம்பிலான் இந்து சங்கத் தலைவர் சங்கபூஷன் சிவஸ்ரீ டாக்டர் எ.எல். ஆனந்தகோபி வேண்டுகோள்...
அனைத்துலக ஒத்துழைப்பு வழி எதிர்காலச் சவால்களை எதிர்கொள்ள MACC தயார்
பாங்கி, அனைத்துலக ஒத்துழைப்பின் வழி எதிர்கால அமலாக்க சவால்களை எதிர்கொள்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி தொடர்ந்து தயார் நிலையில் இருக்கிறது என்று அதன் தலைமை ஆணையர் டான்ஸ்ரீ அஸாம் பாக்கி கூறினார்.உலகளாவிய...
தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் சிக்கல்களுக்குத் தீர்வு காணப்படும் – கோபிந்த் சிங்
தமிழ்ப்பள்ளிகள் எதிர்நோக்கும் சிக்கல்கள் தொடர்பாக இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங், கல்வி அமைச்சர் பட்லினா செடிக்கைச் சந்தித்தார். கெடா கத்தும்பா தோட்டத் தமிழ்ப்பள்ளி, பகாங் மாநில ஜெராம் தோட்டத் தமிழ்பள்ளி, பினாங்கு சுங்கை...

















