Perjalanan Akademik Inspirasi Graduan QIU, Lim Yong Xin, Walaupun Kecacatan Penglihatan.

Lim Yong Xin, seorang graduan berusia 23 tahun yang mengejar Ijazah Sarjana Muda dalam Psikologi dari Universiti Antarabangsa Quest (QIU), telah mencapai kejayaan luar...

பந்திங் ஜூக்ரா அரங்கில் 14 தமிழ்ப்பள்ளிகள் பங்குபெறும் திடல்தடப்போட்டி ,உற்ங்ாகம் தர திரளுங்கள்

மலேசிய வரலாற்றில் முதன் முதலாக கிள்ளான் மாவட்டத்தைச் சேர்ந்த 14 தமிழ்ப்பள்ளிகள் பங்குபெறும் திடல் தடப்போட்டிகள் பந்திங் ஜூக்ரா அரங்கில் நடைபெறவுள்ளது. நாளை 27.7.2019 சனிக்கிழமை 28.7.2019 ஞாயிற்றுக்கிழமை ஆகிய இரண்டு நாட்களுக்கு...

ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளி குற்றம் தடுப்புக் கழக மாணவர்களின் தனித்துவ நடவடிக்கைகள்.

ரிஞ்சிங் தோட்டத் தமிழ்ப்பள்ளிபள்ளி மாணவர்கள் மத்தியில் கட்டொழுங்கு நன்நெறி பண்புகளை மேலோங்கச் செய்யும் வகையில் தடுப்பு கழகம் அமைக்கப்பட்டு அதன் வாயிலாக பல்வேறு நடவடிக்கைகளை பள்ளி அளவில் செய்து வரும் குற்றம் தடுப்புக்...

தமிழ்ப் பள்ளி நிர்வாகக் குழுவை ஏமாற்றியதாக இரண்டு ஒப்பந்ததாரர்கள் மீது குற்றச்சாட்டு

கோலாலம்பூர்: மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, RM875,000 மதிப்பிலான பள்ளியின் வசதிகளை பழுதுபார்க்கும் பணி தொடர்பாக, SJKT Ladang Semenyih பள்ளி நிர்வாகக் குழுவை ஏமாற்றியதாக இரண்டு ஒப்பந்ததாரர்கள் மீது இன்று புதன்கிழமை (செப்டம்பர் 20)...

உலக யோகா பயிற்சியில் அதிகமான மாணவர்கள் கலந்துக் கொண்டனர்

உலக யோகா தினத்தை முன்னிட்டு இங்கு சிலியாவ்  தமிழ்ப்பள்ளியில் நடைப்பெற்ற யோகா தினத்தில் தமிழ்ப்பள்ளி மாணவர்களுடன் சீனப்பள்றி மாணவர்களும் கலந்துக் கொண்டனர்ரந்தாவ் சிலியாவ் சாலையில் அமைந்துள்ள இந்த தோட்டத் தமிழ்ப்பள்ளியில் உலக யோகா...

தமிழாசிரியர் இந்து சமயக் கலாச்சார மன்ற 39ஆம் ஆண்டு முத்தமிழ் விழா ...

  சிரம்பான், டிச. 22- நெகிரி செம்பிலான் மாநிலத் தமிழாசிரியர் இந்து சமயக் கலாச்சார மன்றத்தின் ஏற்பாட்டில் 39ஆம் ஆண்டு முத்தமிழ் விழாவை அதிகாரப்பூர்வமாக தொடக்கிவைத்த ராசா நாடாளுமன்ற உறுப்பினர் சா கி சின் அவ்விழாவுக்கு...

மக்கள் ஓசை நடத்திய ‘நான் செய்தியாளர்’ திரட்டேடு போட்டி- நாளை பரிசளிப்பு விழா

 ரெ. மாலினி  மலாக்கா: மலாக்கா மாநில தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் கழகத்தின் ஒத்துழைப்புடன் ‘நான் செய்தியாளர்’ எனும் திரட்டேடு போட்டியை மக்கள் ஓசை நடத்தியது. அதன் பரிசளிப்பு விழா மக்கள் ஓசை இயக்குனர் டத்தோ ச. கோபாலகிருஷ்ணன்...

4200 பக்கங்களுடன், 2400 கட்டுரைகளை உள்ளடக்கிய இந்துக் கலைக் களஞ்சியம் வெளியீடு

திருமுருக திருவாக்கு திருபீடத்தில், 30.9.23 சனிக்கிழமை காலை மணி 10 முதல், இந்துக் கலைக் களஞ்சியம் வெளியீடு கண்டது. பன்னிரண்டு தொகுப்புகள் அடங்கிய இக்கலைக்களஞ்சியம், திருபீடத்தில், அதிபர் தவத்திரு பாலயோகி சுவாமிகள் முன்னிலையில் நடைபெற்றது. டான்ஸ்ரீ...

கோலப்பிலா தமிழ்ப்பள்ளியில் பாலியல் தற்காப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம்

சிறு வயதினர் பாலியல் வன்முறை கொடுமைக்கு ஆளாகி வருகின்றனர்.  இதைத் தடுக்கும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை அரசாங்கம், பொது இயக்கங்கள் மேற்கொண்டு வந்தாலும் தொடர்ந்து அது நிகழ்ந்தே வருகிறது.இந்தப் பாலியல் வன்கொடுமை குறித்து...

STPM 2021 முடிவுகள் ஆகஸ்ட் 18ஆம் தேதி வெளியிடப்படும்

கோலாலம்பூர்: Sijil Tinggi Persekolahan Malaysia (STPM) 2021 முடிவுகள் ஆகஸ்ட் 18 அன்று வெளியிடப்படும். மலேசிய தேர்வுகள் கவுன்சில் (MPM), இன்று ஒரு அறிக்கையில், விண்ணப்பதாரர்கள் அந்தந்த தேதியில் நண்பகல் முதல் அந்தந்த...