ஜப்பான், பாலஸ்தீனத்திற்கான ஆதரவை வலுப்படுத்தி, அதன் மறுகட்டமைப்புக்கான பொருளாதார நிபுணத்துவத்தையும் நடைமுறை தீர்வுகளையும் பகிர்ந்து கொள்கிறது. ஜப்பானிய வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் கிடாமுரா தோஷிஹிரோ, 2013 இல் தொடங்கப்பட்ட பாலஸ்தீன வளர்ச்சிக்கான...
புத்ராஜெயா, வேலையில்லாதோர் எண்ணிக்கை 2025 மே மாதம் 0.7 விழுக்காடு சரிவு கண்டது. ஏப்ரல் மாதம் 525,900 என்றிருந்த வேலையில்லாதோர் எண்ணிக்கை மே மாதம் 522,400 பேராக குறைந்தது என்று மலேசிய புள்ளிவிவரங்கள் இலாகா...
2025 ஆம் ஆண்டு ஆசியான் தலைமையின் கீழ் மலேசியா நடத்தும் 58ஆவது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்துடன் (AMM) இணைந்து உயர் மட்ட பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி...
மலேசியா தலைமையேற்றி நடத்தி வரும் 58ஆவது ஆசியான் வெளியுறவு அமைச்சர்கள் கூட்டத்துடன் (AMM) இணைந்து நடைபெறும் உயர்மட்ட பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள அமெரிக்க வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ இன்று மலேசியா வந்தார்....
கோலாலம்பூர்: தாய்லாந்தின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நிகோர்ண்டேஜ் பாலங்குராவின் கூற்றுப்படி, ஒருங்கிணைந்த புவிசார் பொருளாதார, டிஜிட்டல் உத்திக்கு முன்னுரிமை அளிப்பதன் மூலம் ஆசியான் தனது பொருளாதார எதிர்காலத்தை வரையறுக்கும் முயற்சிகளை தீவிரப்படுத்தி...
பி.ஆர்.ராஜன்ஆன்லைன் சூதாட்டத்தில் மலேசியர்கள் மிகப்பெரிய தொகையை இழந்து வருகின்றனர். அதேசமயம் வாழ்க்கையையும் தொலைக்கின்றனர்.வயது கட்டுப்பாடு இன்றி சிறார் முதல் முதியவர்கள் வரை இந்த சூதாட்டத்தில் ஈடுபட்டு வருவது மிகப்பெரிய சோதனையாகவும் வேதனையாகவும் இருக்கிறது....
கோலாலம்பூர்: உலகளாவிய தன்மை சீர்குலைந்து வரும் நிலையில், ஆசியான் அதன் மையத்தன்மையையும் தார்மீக தெளிவையும் நிலைநிறுத்தி, அதன் போக்கில் நிலைத்திருக்க வேண்டும் என்று டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தினார். அரசதந்திரம் மற்றும் உரையாடலுக்கான...
மலேசியர்கள் இலக்கவியல் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்ப அறிவை பெற்றுக்கொள்ளவும், திறனை மேம்படுத்தவும் இலக்கவியல் அமைச்சு இலவச பயிற்சிகளை வழங்குவதாக இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங் டியோ தமதறிக்கையில் தெரிவித்தார்.
இலக்கவியல் அமைச்சின் கீழ்...
கோலாலம்பூர், முன்னாள் பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப்பிற்குச் சொந்தமான 169 மில்லியன் ரிங்கிட் ரொக்கத்தைப் பறிமுதல் செய்வதற்கு மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) நடவடிக்கை எடுத்துள்ளது இதற்கான மனுவை எம்ஏசிசி சார்பில்...
ரியோ டி ஜெனிரோ: இந்த அக்டோபரில் கோலாலம்பூரில் நடைபெறவிருக்கும் 47ஆவது ஆசியான் உச்சநிலை மாநாடு, தொடர்புடைய உச்சநிலை மாநாடு, குழுவின் வரலாற்றில் மிகப்பெரிய ஒன்றாக இருக்கும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம்...















