ரேபிட் கேஎல் நிறுவனம் இன்று முதல் ஒரு வாரத்திற்கு கிளானா ஜெயா எல்ஆர்டி பாதையில் 16 நிலையங்களை நிறுத்தி வைத்துள்ளது. பாதிக்கப்பட்ட நிலையங்கள் கிளானா ஜெயா, தாமான் பஹாயா, தாமான் பாரமவுண்ட், ஆசியா ஜெயா, தாமான் ஜெயா, யுனிவர்சிட்டி, கெரிஞ்சி, பங்சார், அப்துல்லா ஹுகும், கேஎல் சென்ட்ரல், பசார் சினி, மஸ்ஜித் ஜமேக், டாங் வாங்கி, கம்போங் பாரு, கேஎல்சிசி மற்றும் அம்பாங் பார்க் ஆகியவையாகும்.
உலகின் பெரும் பணக்காரரும், டெஸ்லா நிறுவன தலைவருமான எலான் மஸ்க் டுவிட்டர் நிறுவனத்தை சமீபத்தில் வாங்கினார். இதனை தொடர்ந்து டுவிட்டர் நிறுவனம் தொடர்பாக அதிரடி மாற்றங்கள் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் பல்வேறு டுவிட்டர் பயனாளர்கள் 'புளூ டிக்' சரிபார்ப்பு அடையாளம் பெற மாதம் 8 டாலர் (இந்திய மதிப்பில் 650 ரூபாய்) கட்டணம் செலுத்த வேண்டும் என டுவிட்டர் நிறுவனம் அதிரடி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்த கட்டண நடைமுறை விரைவில்...
வாஷிங்டன், நவம்பர் 5:கழிவறை இருக்கைகளை விட தொலைபேசிகளில் 10 சதவீதம் அதிக பாக்டீரியாக்கள் இருப்பதாக அதிர்ச்சிகர ஆய்வறிக்கைகள் வெளியாகியுள்ளன. சமையலறை, கழிவறை, அலுவலகம், என்று செல்லும் இடங்களுக்கெல்லாம் செல்போனை எடுத்துச் செல்கிறோம்.தொலைபேசியில் வைரஸ் தானே ஏறும்.. பாக்டீரியா எப்படி என்று கேள்வி கேட்க வேண்டாம்.கொஞ்ச நஞ்சமல்ல.. கழிவறை இருக்கையை விட 10 சதவீத அதிக பாக்டீரியா நாம் பயன்படுத்தும் தொலைபேசிகளில் காணப்படுகின்றன. இதை உறுதிப்படுத்தியுள்ள அரிசோனா பல்கலைக்கழக...
டுவிட்டர் நிறுவனம் எலான் மஸ்க்கின் வசம் வந்த நிலையில், போலியான கணக்குகளை நீக்க அதிரடியான மாற்றங்களை கொண்டுவர உள்ளதாக தகவல் வெளியாகியனது. அதன்படி, டுவிட்டரின் கணக்குகளை சரிபார்க்கும் செயல்முறை புதுப்பிக்கப்படும் என்று எலான் மஸ்க் தெரிவித்தார். டுவிட்டரில் தற்போது, அரசியல் தலைவர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்குகளில் புளூ டிக் பயன்படுத்துகின்றனர். இந்த டுவிட்டர் கணக்கு அவர்களுடைய அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு தான் என்பதை உறுதிபடுத்திக்கொள்ள, டுவிட்டர்...
வாட்ஸ்அப் செயலி செயலிழப்பதால் பயனர்கள் செய்திகளை அனுப்பவும் பெறவும் முடியாமல் தவிப்பதாக கூறப்படுகிறது. சேவை இடையூறு நேற்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்கியதாக நம்பப்படுகிறது, உலகெங்கிலும் உள்ள பல செய்தி இணையதளங்களும் இதையே தெரிவிக்கின்றன. வாட்ஸ்அப் சேவைகள் நாடு முழுவதும் முடங்கியுள்ளதாக இந்தியா எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது. மும்பை, டெல்லி, கொல்கத்தா மற்றும் லக்னோ ஆகியவை கவரேஜால் பாதிக்கப்பட்ட முக்கிய பிராந்தியங்கள் மற்றும் நகரங்களில் அடங்கும். உலகம் முழுவதும் வாட்ஸ்அப் சேவை...
வாஷிங்டன்: அமெரிக்காவின் வாஷிங்டன் மாகாணத்தில் ஒரு நபர் தனது மனைவியை உயிருடன் புதைக்க முயன்ற சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. கணவன்-மனைவிக்குள் சண்டை சச்சரவுகள் சகஜம், ஆனால் கணவன் மனைவியைக் கொல்ல முயற்சிப்பது மிகவும் அரிது. அமெரிக்காவின் வாஷிங்டனில் ஒரு நபர் தனது மனைவியைக் கொல்ல முயற்சித்து, மனைவியின் கை, கால்களை கட்டி உயிருடன் மண்ணில் புதைத்துள்ளார். வாஷிங்டனை சேர்ந்த 42 வயதான யங் சூக் ஆனுக்கும், அவரது 53 வயது கணவர் சாய்...
வில்னியஸ்: மைக்ரோஸ்கோபிக் போட்டோகிராபி எனப்படும் நுண்ணிய புகைப்படக் கலை சமீப காலமாக பிரபலமாகி வருகிறது. அதாவது சிறிய உயிரினங்களை கேமிரா கொண்டு படம்பிடித்து காட்டுவதுதான் மைக்ரோஸ்கோபிக் போட்டோகிராபி. இந்த போட்டோகிராபி தொடர்பாக நிக்கான் நிறுவனம் நடத்திய போட்டியில் தற்போது லிதுவேனியன் புகைப்படக் கலைஞர் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார். அவர் அப்படி என்ன புகைப்படம் எடுத்திருக்கிறார் என்று கேட்கிறீர்களா? அவர் எறும்பின் முகத்தைதான் புகைப்படமாக எடுத்துள்ளார். இந்த போட்டோ தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக...
பூமி சூரியனை சுற்றுவது போல, நிலா பூமியை சுற்றி வருகிறது என்பது அனைவருக்கும் தெரிந்த தகவல் தான். ஆனால் பலருக்கும் தெரியாத தகவல் என்னவென்றால், நிலா கொஞ்சம் கொஞ்சமாக பூமியை விட்டு விலகி சென்று கொண்டிருக்கிறதாம்... இதனால் பூமிக்கும் நிலவுக்குமான தூரம் படிப்படியாக அதிகரித்து வருகிறது. பூமியிலிருந்து நிலவு, ஒவ்வொரு ஆண்டும் 3.8 செ.மீட்டர் விலகிச் செல்லுவதாகவும், இந்த நிகழ்வு பல பில்லியன் ஆண்டுகளாக நடந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். பூமிக்கு...
சீனாவின் எக்ஸ்பெங் ஏரோத் என்ற நிறுவனம் மின்சாரத்தில் இயங்க கூடிய பறக்கும் கார்களை வடிவமைக்கும் பணியில் ஈடுபட்டு உள்ளது. இந்த மின்சார கார்களை சர்வதேச சந்தைகளில் அறிமுகப்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டு உள்ளது. இதன்படி எக்ஸ்2 என்ற பெயரிடப்பட்ட 2 பேர் அமர்ந்து செல்ல கூடிய பறக்கும் கார் ஒன்று, முதன்முறையாக பொதுமக்கள் முன்னிலையில் ஐக்கிய அரபு அமீரகத்தின் துபாய் நகரில் பறந்து சென்றது.ஒரு மூலைக்கு இரண்டு என மொத்தம் நான்கு...
மாஸ்கோ, அக்டோபர் 12: அமெரிக்காவை சேர்ந்த உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான மேத்தா பிளாட்பார்ம்ஸ் இன்கார்ப் நிறுவனத்தை பயங்கரவாத நிறுவனமாக அறிவித்து,  ரஷியாவின் நிதி கண்காணிப்பு நிறுவனம் அதனை தடை செய்யப்பட்ட பட்டியலில் இணைத்துள்ளது. இதன்மூலம், பிரபல சமூக வலைதளங்கள் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்அப்பின் உரிமையாளரான மேத்தாவை தீவிரவாத மற்றும் பயங்கரவாத அமைப்புகளின் பட்டியலில் ரஷியா சேர்த்துள்ளது. இதனையடுத்து, இன்ஸ்டாகிராம் மற்றும் வாட்ஸ்அப் போன்ற மேத்தா நிறுவனம் அளித்து வரும் சேவைகள் ரஷியாவில்...