கதிரியக்க, அணுசக்தி பொருட்களின் எல்லை தாண்டிய கடத்தலுக்கு ஒருங்கிணைந்த பதிலை உருவகப்படுத்துவதற்காக மலேசியா வரும் வியாழக்கிழமை இந்தோனேசியா, தாய்லாந்து சிங்கப்பூருடன் களப் பயிற்சிப் பயிற்சியை நடத்தவுள்ளது.
மலேசியா-இந்தோனேசியா-தாய்லாந்து-சிங்கப்பூர் அணுசக்தி பாதுகாப்பு கண்டறிதல் பயிற்சி (Mitsatom)...
கோலாலம்பூர்: தென்கிழக்கு ஆசிய அணு ஆயுதமற்ற மண்டலத்தை (SEANWFZ) நிலைநிறுத்த ஆசியா தொடர்ந்து அழுத்தம் கொடுக்கும், அணுசக்தி சக்திகளை கையெழுத்திட வற்புறுத்துவதில் முன்னேற்றம் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளன என்று விஸ்மா புத்ரா கூறினார்.
ஜூலை...
வியன்னா,பசுமைப் பொருளாதாரத்திற்கு புத்தாக்க அணுகுமுறைகள் தேவை என்று ஐநா வாழ்விடப் பேரவைத் தலைவர் என்ற முறையில் மலேசிய வீடமைப்பு ஊராட்சித்துறை அமைச்சர் ஙா கோர் மிங் நேற்று அறைகூவல் விடுத்தார். குறைந்த கார்பன்...
வாஷிங்டன்:
'' சாட் ஜிபிடியை நம்ப வேண்டாம், '' என அதனை உருவாக்கிய ஓபன் ஏஐ நிறுவனத்தின் சிஇஓ சாம் ஆல்ட்மன்
ஓபன் ஏஐ நிறுவனத்தின் சாட் ஜிபிடி ஏஐ, உலக அளவில் பலரால் பயன்படுத்தப்படும்...
இலக்கவியல் தொழில்நுட்ப வளர்ச்சி என்பது அனைத்து தட்டு மக்களையும் உள்ளடக்கியதாக இதுக்க வேண்டும். குறிப்பாக நடுத்தர வர்க்கத்தினருக்கும் அடித்தட்டு மக்களுக்கும் பயன் தரக்கூடியதாக இருப்பது அவசியம் என இலக்கவியல் அமைச்சர் கோபிந் சிங்...
News By M.Anbaசைபர்ஜெயா, நாட்டில் டிஜிட்டல் வழிமுறையை வலுப்படுத்தி அரசாங்கத்தின் திட்டங்களுக்குத் தொடர்ந்து பக்கபலமாகவும் ஆதரவாகவும் இருக்கும் வகையில் HASÍL என்ற மலேசிய உள்நாட்டு வருமான வாரியம் அதன் இ-இன்வாய்ஸ் அமலாக்கத்தின் 3ஆவது கட்டத்தில்...
News By கிருஷ்ணன் ராஜு
பாசிர் கூடாங்,
பாசிர் கூடாங் அரசு மருத்துவமனை (HPG) ஆகஸ்ட் 1ஆம் தேதி முதல் கட்டமாக செயல்படத் தொடங்கும் என சுகாதார அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சூல்கெஃப்லி அமட் அறிவித்தார்.
500...
ஷா ஆலம், ஏஐ எனப்படும் செயற்கை நுண்ணறிவு தொடர்பான குற்றச்செயல்களை ஒடுக்குவதற்காக அநேகமாக இந்த ஆண்டு ஏஐ தொடர்பான சட்டம் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படலாம் என்று டிஜிட்டல்துறை துணை அமைச்சர் டத்தோ வில்சன் உகரக்...
கோலாலம்பூர், மூத்த பிரஜைகள் மசோதா வரைவை மத்திய அரசாங்கம் நிறைவு செய்திருக்கிறது. மூத்த பிரஜைகளின் நலன்களையும் உரிமைகளையும் பாதுகாப்பதை நோக்கமாகக்கொண்டுள்ள இந்த மசோதா 2026 நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.வரைவு மசோதாவை இவ்வாண்டு இறுதிக்குள்...
கோலாலம்பூர், உயர்நிலை வளங்களைக் கொண்டிருக்கும் சிறு, நடுத்தர தொழில்துறைகளை (எஸ்எம்இ) மேலும் ஊக்கப்படுத்துவதிலும் அதன் வளர்ச்சியில் நிறைவான வியூகங்களை அமைப்பதிலும் அதிகக் கவனம் செலுத்தப்படும் என்று எஸ்எம்இ கார்ப் மலேசியா தெரிவித்துள்ளது.இதற்காக சிலாங்கூர் மனிதவளங்கள்...















