புத்ராஜெயா,பொருளாதார வளர்ச்சிக்கு மகளிர் ஒரு தனித்துவத்துடன் செயல்பட்டு அதன் வெற்றிக்குப் பாடுபட வேண்டும் என்று மகளிர் குடும்பம் சமூக நல மேம்பாட்டுத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஹாஜ்ஜா நான்சி ஷுக்ரி வலியுறுத்தினார்.தலைமைத்துவம், அவர்களின் பிரதிநிதித்துவத்தில்...
கோலாலம்பூர்,மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (எம்ஏசிசி) கடந்த 2024ஆம் ஆண்டில் மட்டும் 285 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள ஊழல் குற்ற செயல்களில் சம்பந்தப்பட்ட சொத்துகளை பறிமுதல் செய்துள்ளது. இந்த பறிமுதல் நடவடிக்கைகள் ஆணையத்தின்...
ஜார்ஜ்டவுன்,உள்நாட்டு வருமான வாரியத்தின் (HASL) ஏற்பாட்டில் பினாங்கு மெனாரா HASiL மண்டபத்தில் நடைபெற்ற ஹரிராயா பெர்டானா திறந்த இல்ல உபசரிப்பில் பினாங்கு மாநில ஆளுநர் துன் டத்தோஸ்ரீ உத்தாமா அமாட் ஃபூஸி...
புத்ரா ஜெயா, கடந்த 2013ஆம் ஆண்டுக்குப் பின்னர் மிகச் சிறந்த தேசிய சராசரி தர (ஜிபிஎன்) அடைவுநிலையை 2024ஆம் ஆண்டு எஸ்பிஎம் தேர்ச்சி விகிதம் அடையப் பெற்றிருக்கிறது.2013ஆம் ஆண்டில் 4.49ஆக இருந்த அந்த அடைவுநிலை...
கோலாலம்பூர்: பிரதமர் டத்தோ ஶ்ரீ அன்வார் இப்ராஹிமை இழிவுப்படுத்தும் விதமாக காணொலி ஒன்றை TikTok இல் பதிவேற்றம் செய்த ஆடவர் ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர். இது தொடர்பாக 25 வயது ஆடவர் ஒருவர் கைது...
தாப்பா,தாப்பா வாழ் மக்களுக்கு சௌகரியமான வாழ்க்கைக்கும் நலன்களுக்கும் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு வீடமைப்பு. ஊராட்சித்துறை அமைச்சு 6.13 மில்லியன் ரிங்கிட்டை ஒதுக்கீடு செய்திருக்கிறது. மொத்தம் 33 பொது அடிப்படை வசதிகள், கட்டடங்கள்...
கோலாலம்பூர்,யூன்லின் நிறுவனத் தயாரிப்பிலான 17 பொருள்கள் மலேசியாவின் பிரபல வணிகப் பேரங்காடியான என்.எஸ்.கே.வில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.மொறு மொறுப்பான நிலக்கடலை, அரிசி பிஸ்கட்டுகள், பழ ஜெல்லிகள் உள்ளிட்ட பலவகையான திண்பண்டங்கள் இந்த உணவுப் பொருள்களில்...
தாப்பா, கடந்த ஏப்ரல் 1ஆம் தேதி புத்ரா ஹைட்ஸ், சுபாங் ஜெயா சிலாங்கூரில் நிலத்தடி எரிவாயுக் குழாய் வெடித்து தீ பரவிய சம்பவத்தால் சுகாதார அமைச்சின் கீழ் இயங்கும் மருத்துவமனைகள், சுகாதார மையங்கள் ஆகியவற்றின்...
புத்ராஜெயா, 2025 ஏப்ரல் 1ஆம் தேதி சிலாங்கூரில் உள்ள புத்ரா ஹைட்ஸில் நிகழ்ந்த எரி வாயுக் குழாய் வெடிப்புத் தீச்சம்பவத்தை அமைச்சரவை மிகவும் அக்கறையுடனும் பரிவுடனும் கருதுகிறது. இதில் அதீத கவனம் செலுத்துவதன் அவசியத்தை...
டேட்டிங் செயலிகள் உட்பட ஆன்லைனில்  பாதிக்கப்பட்டவர்களை  வேட்டையாடிய குற்றவாளிகள் சம்பந்தப்பட்ட 633 பாலியல் குற்றங்கள் 2024 ஆம் ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளன என்பது கவலை அளிப்பதாக நுகர்வோர் சங்கம் விவரித்துள்ளது. ஆப்பிள் ஸ்டோர்,...