செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence – AI) கடந்த ஆண்டுகளில் தொழில்நுட்பத் துறையில் அதிகம் பேசப்படும் விடயங்களில் ஒன்றாக மாறியுள்ளது. கல்வி உட்பட நம் வாழ்வின் அனைத்து அம்சங்களிலும் அது தாக்கத்தை செலுத்தியுள்ளது....
கூகுள் AI தொழில்நுட்ப தரவுகளைத் திருடியதாக சீன நாட்டைச் சேர்ந்த நபர் ஒருவர் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சீன நாட்டைச் சேர்ந்த லியோன் டிங் (38), கடந்த 2019-ம் ஆண்டில் கூகுள் நிறுவனத்தில் பணியமர்த்தப்பட்டார்....
நடப்பாண்டு ஆகஸ்ட் மாதத்துடன் பிரபல மின்னஞ்சல் சேவையான ஜிமெயில் மூடுவிழா காண்கிறது என்றொரு தகவல் சமூக ஊடகங்களில் கடந்த சில தினங்களாக வைரலாகி வந்தது.
இதனையடுத்து கூகுள் விளக்கமளித்துள்ளது, ’சமூக ஊடக தகவலில் பாதி...
தனது பிரபல சமூக ஊடக சேவைகளில், ஃபேஸ்புக் போலவே வாட்ஸ்ஆப்-பிலும் புரொஃபைல் படங்கள் பாதுகாப்புக்கு என புதிய வசதியை மேத்தா நிறுவனம் அறிமுகம் செய்கிறது.
சமூக ஊடகங்களில் பயனர்களின் தனியுரிமை என்பது எப்போதுமே கேள்விக்குறியாக...
ஜூன்4-ம் தேதி முதல் அமெரிக்காவில் G Pay சேவை நிறுத்தப்படுவதாக கூகுள் நிறுவனம் அறிவித்துள்ளது.
கூகுள் நிறுவனத்தின் கூகுள் பே ஆப் என்ற செயலி (G Pay) உலகம் முழுவதும் இயங்கி வருகிறது. இந்த...
ஒருவர் ஒரு ஸ்மார்ட் போனை பயன்படுத்தவே படாத பாடு படும் நிலையில், கூகுள் நிறுவனத்தின் சிஇஓ சுந்தர் பிச்சை, ஒரே சமயத்தில் 20 ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்துவதாகக் கூறி ஆச்சரியப்பட வைத்துள்ளார்.
தமிழகத்தைச் சேர்ந்த சுந்தர்...
இன்ஸ்டாகிராம் பயனர்களுக்கான குறிப்பிடத்தக்க அப்டேட்டாக, அனுப்பிய தகவலை எடிட் செய்யும் வசதி அறிமுகமாகிறது. அதையும் குறிப்பிட்ட தடவைகள் வரை மேற்கொள்ள இன்ஸ்டாகிராம் அனுமதிக்கிறது.
சமூக ஊடக தளங்கள் போட்டியாளர்கள் மத்தியில் தங்களை தக்கவைத்துக் கொள்ளவும்,...
முகநூல் கணக்குகளில் பெர்னாமா டிவி செய்திகளின் செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி கையாளப்பட்ட வீடியோக்களை மெட்டா தரப்பினர் அகற்றுமாறு மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா கமிஷனுக்கு (MCMC) தகவல் தொடர்பு...
பயனர்களுக்கு பிடித்தார் போல் வாட்ஸ்அப் நிறத்தை மாற்றிக்கொள்ளும் அசத்தல் அப்டேட்டினை மேத்தா நிறுவனம் வெளியிட்டுள்ளது.
இன்று சமூக வலைத்தள நிறுவனங்களில் முதலிடத்தில் இருப்பது மேத்தா நிறுவனம். அதன் பேஸ்புக் மற்றும் இன்ஸ்டாகிராம் ஆகியவை ஒரு...
பினாங்கில் உள்ள சுமார் 590,000 அல்லது 80% அதிகமான குடியிருப்பாளர்கள், புதன் கிழமை (ஜனவரி 10) காலை 6 மணிக்குத் தொடங்கி நான்கு நாட்களுக்கு திட்டமிடப்பட்ட நீர் விநியோகத் தடையை எதிர்கொள்வார்கள். சுங்கை...














