தியாகராஜன், ரீத்தனா சைபர்ஜெயா: மலேசியாவில் தளமையாகத்தைக் கொண்டிருக்கும் டி.எக்ஸ்.என் ஹோல்டிங்ஸ் பெர்ஹாட் (DXN HOLDINGS BERHAD) சைபர்ஜெயா பல்கலைக்கழகத்துடன் (UoC) புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்துயிட்டது. 1991-ஆம் ஆண்டு நிறுவப்பட  டி.எக்ஸ்.என் புத்தாக்க கல்வி, ஆராய்ச்சித் துறையில் புதிய உருமாற்றத்தைக் கொண்டு வருவதில் முனைப்புக் கட்டி இருக்கிறது. திறன்மிக்க கல்வி, புத்தாக்கக் கல்வி போன்றவற்றில் அதீத கவனம் செலுத்துதுவதற்கு இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் வகை செய்யும் என்று அதன் நிருவரும் தலைவரும் ஆனா...
2.4 பில்லியன் சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் கடந்த ஆறு ஆண்டுகளில் மலேசிய தகவல் தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையத்தால் (எம்சிஎம்சி) தடுக்கப்பட்டுள்ளன என்று ஆணையத்தின் ஆன்லைன் குற்றங்கள் மற்றும் தகவல் பாதுகாப்புக் குழுத் தலைவர் டெரெக் பெர்னாண்டஸ் கூறினார். 2020 முதல் 4,051 சந்தேகத்திற்குரிய இணையதளங்கள் அகற்றப்பட்டுள்ளன என்றும் 2021 முதல் 581 மில்லியன் கோரப்படாத எஸ்எம்எஸ் செய்திகள் தடுக்கப்பட்டுள்ளன என்றும் அவர் கூறினார். கூடுதலாக, 2021 முதல் சந்தேகத்திற்கிடமான SMS...
ஸ்மார்ட்போன் என்றாலே ஐபோன் தான் என்ற நிலையில் உலக நாடுகளில் மாற துவங்கியது, இதற்கு முக்கியமான காரணம் ஐபோன்களில் கடந்த 4- 5 வருடத்தில் பெரிய அளவிலான மாற்றங்களும், புதுமைகளும் இல்லாதது தான். மக்களை வியக்க வைக்கும் வகையில் எவ்விதமான புதமைகளும் இல்லாத போதிலும் ஐபோன்களின் விலை தொடர்ந்து உயர்வாகவும், ப்ரோ மாடல்களின் விலை தொடர்ந்து அதிகரிக்க துவங்கியுள்ளது.   இதில் கடுப்பான மக்கள் மாற்று தேர்வுகளை தேட துவங்கிய...
புதுடெல்லி: பாதுகாப்பு சவால்களை சமாளிப்பதற்கான ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து ஆலோசிக்கப்பட்ட ராணுவ மாநாட்டில் ராணுவ தலைமை தளபதி டத்தோ முஹம்மது ஹபிசுதீன் ஜன்தன் கலந்து கொண்டார். செப்டம்பர் 25 முதல் 27 வரை இந்தோ-பசிபிக் ராணுவத் தலைவர்கள் மாநாட்டை இந்தியா மற்றும் அமெரிக்க ராணுவங்கள் கூட்டாக ஏற்பாடு செய்தன. இந்த நிகழ்வில் இராணுவத் தளபதியுடன் மேஜர் ஜெனரல் டத்தோ ஹாஜி செமான் ஹாஜி மர்சுகி, செயல்பாடுகள் மற்றும் பயிற்சிக்கான உதவித்...
கோலாலம்பூர்: 1993 - ஆம் ஆண்டு நிறுவப்பட்டு மலேசியாவைத் தலைமையகமாகக் கொண்டிருக்கும் DXN Holdings Bhd. (DXN) நிறுவனமானது Malaysia Holistic & Herbal Organisation  (MHHO) எனும் நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றில் கையொப்பமிட்டுள்ளது. இதன்வழி இந்த இரண்டு நிறுவனங்களும் சைபர்ஜெயாவில் உள்ள DXN தலைமையகத்தில் ஒருங்கிணைக்கப்பட்ட மருத்துவ மையத்தை அமைப்பதற்கான ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைப் பதிவு செய்திருக்கிறது. இந்த ஒருங்கிணைப்பு மருத்துவ மையமானது சீன பாரம்பரிய மருத்துவம், மலாய் பாரம்பரிய...
சமுக வலைத்தளத்தில் கொடிக்கட்டி பறக்கும் மெட்டா, டிவிட்டர் நிறுவனர்களான மார்க் ஜூக்கர்பெர்க் மற்றும் எலான் மஸ்க் மத்தியில் பல மாதங்களாக இருந்து வந்த சண்டை திடீரென காணமால் போனது. ஒருபக்கம் இருவரும் சண்டையிட அழைப்பு விடுத்து வந்தது குறிப்பிடத்தக்கது. சில மாதங்களுக்கு முன்பு டிவிட்டர் தளத்திற்கு போட்டியாக அப்படியே காஃபி அடித்து திரெட்ஸ் என்ற தளத்தை மார்க் ஜூக்கர்பெர்க் தலைலமையிலான மெட்டா அறிமுகம் செய்த நிலையில், கடுமையான விமர்சனங்களை பெற்று...
அமெரிக்காவின் கலிபோர்னியா, டென்னசி உள்பட 5 மாகாணங்களில் உள்ள மருத்துவமனைகள், அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் உள்ள கம்ப்யூட்டர்களில் சைபர் கிரைம் தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 900-க்கும் மேற்பட்ட கம்ப்யூட்டர்களில் இருந்து சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் பேரின் தகவல்கள் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து சைபர் கிரைம் தாக்குதல் நடத்தப்பட்ட ஆஸ்பத்திரிகளில் சர்வர்கள் அணைத்து வைக்கப்பட்டது. மேலும் அங்கிருந்த நோயாளிகள் உடனடியாக வேறு ஆஸ்பத்திரிக்கு மாற்றப்பட்டனர். இதன் காரணமாக...
பீஜிங்: உலகின் முன்னணி செல்போன் நிறுவனமான ஆப்பிள் அமெரிக்காவின் கலிபோர்னியாவை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இதன் முக்கிய தயாரிப்பான ஐபோன், ஐபேட் போன்றவற்றிற்கு உலகின் பல நாடுகளிலும் அதிக மவுசு உள்ளது. சீனாவிலும் இந்த ஐபோனை பலர் விரும்பி பயன்படுத்துகின்றனர். அதன் புதிய தயாரிப்பு இன்னும் சில நாட்களில் வெளியாகிறது. இந்தநிலையில் வெளிநாட்டு தொழில்நுட்ப நிறுவனங்கள் மீதான மோகத்தை குறைத்து இணைய பாதுகாப்பை அதிகரிக்க சீனா முடிவு செய்தது. அதன்படி ஐபோன்...
அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகள் இணைந்து விண்வெளியில் சர்வதேச விண்வெளி ஆய்வு மையத்தை அமைத்து உள்ளன. அங்கு அமெரிக்கா மற்றும் ரஷியாவைச் சேர்ந்த விண்வெளி வீரர்கள் தங்கியிருந்து ஆய்வு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் நாசாவுடன் இணைந்து சுழற்சி முறையில் மனிதர்களை சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு அனுப்பி வருகிறது. இவ்வாறு செல்லும் குழு 6 மாதங்கள் விண்வெளியில் தங்கும். கடைசியாக கடந்த மாதம் புளோரிடாவில் உள்ள...
 நிலவின் தென்துருவத்தில் சந்திரயான் 3யின் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் உள்ளிட்டவை ஆய்வு மேற்கொண்டு வருகின்றன. அந்த வகையில் நிலவில் ஆக்சிஜன், சல்பர், அலுமினியம், கால்சியம், குரோமியம், சிலிக்கான் உள்பட பல தனிமங்கள் இருப்பதை ரோவர் உறுதி செய்துள்ளதாக இஸ்ரோ முக்கிய தகவலை தெரிவித்துள்ளதால் உலக நாடுகள் வியந்துபோய் இந்தியாவை திரும்பி பார்க்கின்றன. நிலவின் தென்துருவத்தை ஆய்வு செய்ய இந்தியா சார்பில் கடந்த மாதம் 14ஆம் தேதி சந்திரயான் 3...