புத்ரஜெயா: கூட்டுறவு நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாக்கலை  நிதி விஷயங்களில் மட்டுமல்லாமல்  அவற்றின் தயாரிப்புகள் சேவைகளை சந்தைப்படுத்துவதிலும் பயன்படுத்த வேண்டும் என்று டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார். உலகம் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து...
தேசிய நலன்கள், பொருளாதார ஸ்திரத்தன்மை, மக்களின் நல்வாழ்வைப் பாதுகாக்கும் முயற்சியில், பாதுகாப்பான, மேலும் உள்ளடக்கிய  நம்பகமான டிஜிட்டல் சூழலை உருவாக்க மடானி அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது என்று டத்தோ ஃபஹ்மி ஃபட்ஸில் கூறுகிறார். டிஜிட்டல்...
புக்கிட் மெர்தஜாம்: மலேசிய தொடர்பு மற்றும் மல்டிமீடியா ஆணையம், மூன்று பிகேஆர் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மிரட்டல் விடுக்க அனுப்பப்பட்டதாகக் கூறப்படும் மின்னஞ்சல்களில் செயற்கை நுண்ணறிவு மூலம் உருவாக்கப்பட்ட ஆபாச உள்ளடக்கம் குறித்து விசாரிக்கும்...
இஸ்கண்டார் புத்ரி: ஜோகூரில் இரண்டு கூடுதல் பலவீனமான-இயக்க நில அதிர்வு நிலையங்களை நிர்மாணிப்பதற்காக, மாநிலத்தின் பூகம்ப கண்காணிப்பு அமைப்பை வலுப்படுத்த, மத்திய அரசு M3 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீட்டை அங்கீகரித்துள்ளது. அதிக ஆபத்துள்ள பகுதிகளில்...
சிட்னி: செயற்கை நுண்ணறிவு (ஏஐ) உதவியுடன் இயங்கக்கூடிய சில சேட்பாட்கள் (chatbots) தற்கொலைக்குத் தூண்டுவது, பாலியல் தொடர்பான தகவல்களைக் காட்டுவது உள்ளிட்ட நடவடிக்கையில் ஈடுபடுகின்றன. இது குழந்தைகளுக்குப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என்று ஆஸ்திரேலியாவின்...
கோத்தா கினபாலு: சபா முதலமைச்சர், யாங் டி-பெர்டுவா நெகிரியின் அலுவலகங்களை சோதனை செய்யுமாறு பொதுமக்களை வலியுறுத்தி சமூக ஊடகங்களில் தேசத்துரோக அறிக்கை வெளியிட்டதாக வேலையில்லாத ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சபா காவல்துறை ஆணையர் டத்தோ...
அணு உலைகள் உள்ளிட்ட கழிவு தளங்களை கட்டமைக்க திட்டமிட்டுள்ள இடத்தை வெளியிடுமாறு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். பொதுமக்களின் நம்பிக்கையைப் பெறுவதற்கு வெளிப்படைத்தன்மை அவசியம் என்று அவர் கூறினார். அடுத்த...
மலாக்கா: டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் செவ்வாய்க்கிழமை (செப்டம்பர் 9) இங்கு நடைபெறும் 19ஆவது ஆசியான் நாடுகடந்த குற்றம் தொடர்பான அமைச்சர்கள் கூட்டத்தின் (AMMTC) தொடக்க விழாவில் தலைமை தாங்க உள்ளார். இது எல்லை...
இலக்கவியல் அமைச்சின் கீழ் இயங்கும் சைபர் செக்யூரிட்டி மலேசியா, இன்று மலேசியாவில் முதல் வாகன தடயவியல் ஆய்வகத்தைத் தொடங்கியது. இந்த அதிகாரப்பூர்வ துவக்க நிகழ்வை, இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ தொடக்கி...
சைபர்ஜெயா: மலேசியாவில் தானியங்கி (ஓட்டுநர் இல்லாத) வாகனங்களைச் சட்டபூர்வமாக செயல்படுத்துவதற்கான தனித்துவமான சட்ட வடிவமைப்பை உருவாக்குவது தொடர்பாக சாலை போக்குவரத்து துறை (JPJ) உடன் விவாதங்களைத் தொடங்கியுள்ளதாக டிஜிட்டல் (இலக்கியவியல்) அமைச்சர் கோபிந்த்...