Digital Services, Defense and Security Asia (CyberDSA2025) கண்காட்சி மாநாட்டை இலக்கவியல் அமைச்சர் கோபிந்த் சிங் டியோ இன்று அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்தார். இலக்கவியல் அமைச்சின் கீழ் இயங்கும் சைபர் பாதுகாப்பு...
அடுத்த மாதம் கோலாலம்பூரில் நடைபெறும் 47ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் கலந்து கொள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை அழைக்கும் முடிவை பிரதமர் அன்வார் இப்ராஹிம் ஆதரித்தார். காஸாவில் நடந்த அட்டூழியங்கள் உட்பட...
அடுத்த மாதம் நடைபெறும் 47ஆவது ஆசியான் உச்சநிலை மாநாட்டில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை வரவேற்க இருப்பதாக பிரதமர் அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். அன்று முன்னதாக டிரம்புடன் தொலைபேசியில் பேசியதாகவும், ஆசிய தலைவராக...
கோலாலம்பூர்: ஆசியான் உறுப்பு நாடுகளுக்கு இடையேயான வலுவான ஒற்றுமை, பிராந்தியத்தின் பொருளாதாரங்களை மேலும் வலுப்படுத்த உதவும் என்று பிரதமர் அன்வார் இப்ராஹிம் கூறினார். 3.8 டிரில்லியன் அமெரிக்க டாலர் மொத்த உள்நாட்டு உற்பத்தியுடன்...
தி.மோகன் ஜி.எஸ்.எம்.ஏ. எனப்படும் மொபைல் தொடர்புத்துறை சங்கத்திற் கான உலகளாவிய சிஸ்டத்தில் மலேசியாவின் வலுவான தரவு நிர்வாகம் பெற்றிருக்கும் புள்ளி 75 ஆக உயர்ந்திருக்கிறது. ஜி.எஸ்.எம்.ஏ. டிஜிட்டல் நாடுகள் குறியீட்டில் இந்த வெற்றி பதிவு...
மலேசியாவின் தலைமையின் கீழ் ஆசியான் தனது முன்னுரிமை பொருளாதார விநியோகங்களை (PEDs) வெளியிடத் தயாராக உள்ளது. இந்த வாரம் 57ஆவது ASEAN பொருளாதார அமைச்சர்கள் (AEM) கூட்டம் வர்த்தக மேம்பாடுகளை முன்னெடுத்துச் செல்கிறது,...
டெலி: இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதையும், ஆசியானின் 11ஆவது உறுப்பு நாடாக விரைவில் இணைவதை ஆதரிப்பதையும் நோக்கமாகக் கொண்ட தீமோர்-லெஸ்டேவுக்கு வரலாற்று சிறப்புமிக்க இரண்டு நாள் அதிகாரப்பூர்வ பயணத்தைத் தொடங்க பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார்...
கோலாலம்பூர்: ஆப்பிளின் புதிய iPhone 17 தொடர், மலேசியாவின் முதல் அதிகாரப்பூர்வ ஆப்பிள் ஸ்டோர் அமைந்துள்ள The Exchange TRX-இல் இன்று பெரும் வரவேற்புடன் அறிமுகமாகியது.காலை 8.00 மணிக்கே கதவுகள் திறக்கப்பட்ட நிலையில், சுமார்...
தென்கிழக்கு ஆசியாவில் நடைபெறும் இந்த உலகப் புகழ்பெற்ற நகர்ப்புற கண்டுபிடிப்பு நிகழ்வான ஸ்மார்ட்சிட்டி கோலாலம்பூர் எக்ஸ்போவை (SCEKL) மலேசியா  நடத்துவது பெருமைக்குரியது என்று இலக்கியவில் துறை அமைச்சர் கோபிந்த் சிங் டியோ கருத்துரைத்தார்....
புத்ரஜெயா: கூட்டுறவு நிறுவனங்கள் டிஜிட்டல் மயமாக்கலை  நிதி விஷயங்களில் மட்டுமல்லாமல்  அவற்றின் தயாரிப்புகள் சேவைகளை சந்தைப்படுத்துவதிலும் பயன்படுத்த வேண்டும் என்று டத்தோஸ்ரீ ஆர். ரமணன் தெரிவித்தார். உலகம் பசுமைப் பொருளாதாரத்தை நோக்கி நகர்ந்து...