இன்ஸ்டாகிராமில் பின்பற்றுபவர்கள் 600 மில்லியன்- கால்பந்து வீரர் ரொனால்டோவுக்கு கிடைத்த பெருமை

இன்ஸ்டாகிராமில் பின்பற்றுபவர்கள் எண்ணிக்கை 600 மில்லியனை கடந்த உலகின் முதல் நபர் என்ற பெருமையை ரொனால்டோ பெற்றுள்ளார். இன்ஸ்டாகிராம் செயலியில் போர்ச்சுகல் கால்பந்து நட்சத்திரம் கிறிஸ்டியானோ ரொனால்டோவை உலகம் முழுவதும் இருந்து கோடிக்கணக்கான...

அமெரிக்காவின் ஹவாய் காட்டுத்தீயில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளது

ஹவாயில் பேரழிவு தரும் காட்டுத் தீயில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 67 ஆக உயர்ந்துள்ளதாக மௌய் (Maui) மாகாண அரசாங்கம் அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த மரணங்கள் அனைத்தும் திறந்த வெளியில் நிகழ்ந்ததாகவும், கட்டிடங்களில்...

மரணத்தை தள்ளிப்போட தினமும் 4,000 அடிகள் நடக்க வேண்டுமாம் – ஆய்வு

எந்த வயதினரும் செய்யக்கூடிய உடற்பயிற்சி நடைபயிற்சியாகும். ஓடுவதன் மூலம் உருவாகும் காயங்களை நடைப்பயிற்சியில் தவிர்க்க முடியும். நாம் நடக்கும் போது ஒவ்வொரு அடியாக எடுத்து வைக்கின்றோம். இதனால் நமக்கு எந்தவித பாதிப்பும் ஏற்படாது....

மலேசிய குடிநுழைவுத் துறை சிங்கப்பூர் தேசிய தினத்தை முன்னிட்டு இன்ப அதிர்ச்சியை அளித்தது

குடிநுழைவு & சோதனைச் சாவடிகள் ஆணையம் (ICA) தேசிய தினத்தில் சிங்கப்பூருக்கு இன்ப அதிர்ச்சி அளித்தது. ஜோகூர் CIQ இரு தரப்பினருக்கும் இடையே ஒரு நல்ல உறவுக்கான நம்பிக்கையை வெளிப்படுத்துகிறது. அதன் மலேசியப்...

அட்லான் மீது சிவப்பு அறிவிப்பைப் பெற MACC க்கு உதவுவோம் என்கிறார் ஐஜிபி

டான்ஸ்ரீ முஹிடின் யாசினின் மருமகன் டத்தோஸ்ரீ முஹம்மது அட்லான் பெர்ஹான் மீது இன்டர்போலில் இருந்து சிவப்பு அறிவிப்புக்கு விண்ணப்பிப்பதில் காவல்துறையும் மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமும் இணைந்து செயல்படும். போலீஸ் படைத்தலைவர் டான்ஸ்ரீ...

இத்தாலியில் அகதிகள் சென்ற கப்பல் விபத்து: 41 பேர் பலி

இத்தாலி அருகே லம்பேடுசா தீவில் இருந்து மூன்று குழந்தைகள் உட்பட மொத்தம் 45 பேருடன் சென்ற புலம்பெயர்ந்தோர் கப்பல் மூழ்கியதில் 41 பேர் உயிரிழந்துள்ளனர். துனிசியாவில் உள்ள ஸ்பாக்ஸில் இருந்து புறப்பட்ட படகு,...

உலகின் மிக மாசுபட்ட நகரம் ஜகார்த்தா..!

  ஜகார்த்தா, ஆகஸ்ட்டு 10 : உலகின் மாசுபட்ட நகரங்களின் தரவரிசைப் பட்டியலில் இந்தோனேசியாவின் தலைநகர் ஜகார்த்தா முன்னிலையில் உள்ளது. காற்றுத் தரத்தை அளவிடும் சுவிஸ் தொழில்நுட்ப நிறுவனமான ‘ஐகியூஏர்’ அந்தத் தரவரிசைப் பட்டியலை கடந்த...

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைப்பு; இம்ரான் கான் போட்டியிட வாய்ப்பில்லை

  இஸ்லாமாபாத், அகஸ்ட்டு 10: பாகிஸ்தான் நாடாளுமன்றம் தேர்தலை முன்னிட்டு இன்று புதன்கிழமை கலைக்கப்படுகிறது. தேர்தலில் புதிய அரசாங்கம் தேர்ந்தெடுக்கப்படும் வரை இடைக்கால அரசாங்கம் பொறுப்பிலிருக்கும். ஆனால் நாட்டின் ஆகப் பிரபலமான அரசியல்வாதியான இம்ரான் கான்...

ஆப்கானிஸ்தானில் தொண்டு நிறுவனம் வழங்கிய உணவை சாப்பிட்ட 200 பேர் மயக்கம்

கிழக்கு ஆப்கானிஸ்தானின் கோஸ்ட் மாகாணம் சட்காய் பகுதியில் தொண்டு நிறுவனம் ஒன்று செயல்படுகிறது. அதன் சார்பில் அங்குள்ள பொதுமக்களுக்கு இலவசமாக உணவு வழங்கப்பட்டது. இதனை வாங்கி சுமார் 500 பேர் சாப்பிட்டனர். ஆனால்...

மலேசிய அதிகாரிகளால் தேடப்பட்ட 25 க்கும் மேற்பட்ட நபர்கள் இன்டர்போலின் சிவப்பு அறிவிப்பு பட்டியலில்...

கோலாலம்பூர்: மலேசிய அதிகாரிகளால் தேடப்படும் குறைந்தது 25 நபர்கள் அனைத்துலக குற்றவியல் போலீஸ் அமைப்பின் (இன்டர்போல்) சிவப்பு அறிவிப்பு பட்டியலில் உள்ளனர். மொத்தத்தில், இரண்டு தனிநபர்கள் மலேசிய பிரஜைகள், முன்னாள் போலீஸ் அதிகாரி...