வாட்ஸ்ஆப் பயனாளர்களே போன் மாத்தப் போறீங்களா? அப்ப இதைப் படிங்க முதல்ல.

வாட்ஸ்ஆப் பயன்படுத்துவோர் செல்போனை மாற்றும் முன்பாக தங்களின் பழைய தகவல்களை சேமித்து வைப்பது எப்படி என்பது குறித்து இந்தக் கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம். உலகம் முழுவதும் வாட்ஸ்ஆப் பயனர்களின் எண்ணிக்கை பல நூறு கோடிகளைத்...

அமெரிக்காவில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளர் சுட்டுக்கொலை

அமெரிக்காவின் அலபாமா மாகாணத்தில் உள்ள ஷெப்பீல்ட் பகுதியில் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பிரவீன் ராவோஜிபாய் பட்டேல்(வயது 76) என்ற நபர் ஓட்டல் ஒன்றை நடத்தி வந்தார். இவர் சுமார் 40 வருடங்களுக்கும் மேலாக...

உக்ரைன் போரில் பலியாகும் இந்திய உயிர்கள்.. ரஷ்யா ராணுவத்தில் சேர்ந்த குஜராத் இளைஞர் உடல்...

மாஸ்கோ: உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் போரில் இந்தியர்களின் உயிர்கள் பலியாகி வருவதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சென்னையிலிருந்து சென்ற இளைஞர் ஒருவர் ரஷ்யா போர் முனையில் உயிரிழந்திருக்கிறார். உக்ரைனுக்கு எதிராக ரஷ்யா கடந்த...

கனடாவில் 4 குழந்தைகள், தாய் மற்றும் தந்தை உட்பட அறுவர் குத்திக்கொலை; இலங்கை இளைஞர்...

கனடா தலைநகர் ஒட்டாவாவில் இலங்கையைச் சேர்ந்த 4 குழந்தைகள் உள்பட 6 பேர் குத்திக்கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இக்கொலைகள் தொடர்பாக இலங்கையைச் சேர்ந்த 19 வயது மாணவரை கனடா போலீசார் கைது...

கட்டில், சோபா, கண்ணாடி என கண்டதையும் சாப்பிடும் 3 வயது குழந்தை!

வீட்டில் உள்ள சோபா, சேர், கட்டில், மெத்தை, கண்ணாடி உள்ளிட்டவற்றை 3வயது குழந்தை சாப்பிடுகிறது. இந்த பிரச்சனையில் இருந்து தனது குழந்தையை காக்கும்படி தாய் வேண்டுகோள் விடுத்துள்ளார். வேல்ஸின் பிளாக்வுட் நகரைச் சேர்ந்தவர் ஸ்டேஷி...

மியாமி ஓபன் டென்னிஸ்: அலெக்சாண்ட்ரோவா அரையிறுதிக்கு முன்னேற்றம்

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள மியாமி நகரில் 1000 தரவரிசை புள்ளிகளை கொண்ட மியாமி ஓபன் சர்வதேச டென்னிஸ் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் மகளிர் ஒற்றையர் பிரிவு காலிறுதி சுற்றில் ரஷியாவின் எகடரின்...

தைவானை அடுத்து ஜப்பான்; பயங்கர நிலநடுக்கத்தால் குலுங்கிய கட்டிடங்கள்!

தைவான் நாட்டைத் தொடர்ந்து ஜப்பான் நாட்டில் 6.3 என்ற அளவிலான சக்தி வாய்ந்த நிலநடுக்கம் உணரப்பட்டிருப்பதால், பொதுமக்களிடையே பெரும் அச்சம் நிலவி வருகிறது. தைவான் நாட்டில் இந்திய நேரப்படி நேற்று அதிகாலை பயங்கர நிலநடுக்கம்...

பிலிப்பைன்சில் ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியதில் கடற்படை விமானிகள் இருவர் பலி!

மணிலா: பிலிப்பைன்ஸ் நாட்டின் கடற்படைக்குச் சொந்தமான ஹெலிகாப்டர் இன்று (ஏப்ரல் 11) விழுந்து நொறுங்கியதில், அதில் இருந்த இரண்டு விமானிகள் மாண்டதாக அந்நாட்டு ராணுவம் தெரிவித்தது. அந்த இரு விமானிகளும் பயிற்சியில் ஈடுபட்டுக்கொண்டிருந்தபோது ஹெலிகாப்டர் விழுந்து...

பாகிஸ்தானில் எக்ஸ் தளத்திற்கு தடை!

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் எக்ஸ் தளத்திற்கு தற்காலிக தடை விதித்து அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது. தேசிய பாதுகாப்பு கருதி எடுக்கப்பட்ட முடிவு என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றத்தில் பாகிஸ்தான் அரசு விளக்கமளித்துள்ளது. கடந்த 2 மாதமாக அந்நாட்டில் எக்ஸ்...

அப்பாயின்மென்ட் தராத அழகுக்கலை நிபுணரின் காரை கொளுத்திய லண்டன் இளம்பெண்!

தனக்கு அப்பாயின்ட்மென்ட் கொடுக்காமல் காலம் கடத்தி வந்த பியூட்டிஷியனின் காரை, இளம்பெண் ஒருவர் தீயிட்டு கொளுத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. லண்டனை சேர்ந்தவர் பிரபல பியூட்டிஷியன் மார்ஷெல்லா. இவர் பெண்கள் அழகு நிலையம் வைத்து...