வணிக வளாகத்தில் நடந்த கண்மூடித்தனமான கத்திக்குத்து தாக்குதல் : 5 பேர் பலி

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போண்டி ஜங்சன் புறநகர் பகுதியில் அமைந்துள்ள வணிக வளாக கட்டிடத்தில் திடீரென புகுந்த மர்ம நபர் அங்கு இருந்த மக்கள் மீது கத்தியினால் கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ளார். திடீரென...

ஆந்திராவை சேர்ந்த 2 மாணவிகள் அமெரிக்காவில் கைது

ஆந்திர மாநிலம் ஐதராபாத்தை சேர்ந்த 20 வயது மாணவியும், குண்டூரைச்சேர்ந்த 22 வயது மாணவியும் அமெரிக்காவின் நியூ ஜெர்சியில் உயர்கல்வி படித்து வருகின்றனர். இந்தநிலையில் ஹோபோக்கன் நகரில் உள்ள சூப்பர் மார்க்கெட்டில் பொருட்களை...

கொட்டித் தீர்க்கும் கனமழையால் வெள்ளத்தில் மிதக்கும் கென்யா- 38 பேர் பலி

கென்யாவில் வரலாறு காணாத அளவிற்கு பெய்து வரும் கனமழை காரணமாக அந்நாட்டின் தலைநகர் நைரோபி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதுவரை 38 பேர் உயிரிழந்திருப்பதாக அந்நாட்டு அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. காலநிலை மாற்றம் காரணமாக, உலகம்...

வெளிநாட்டினர் செலுத்த வேண்டிய 100 மில்லியன் ரிங்கிட் மருத்துவமனை கட்டணம் குறித்து அமைச்சகம் விவாதிக்கும்

2023 ஆம் ஆண்டின் இறுதியில் வெளிநாட்டினர், குறிப்பாக ஆவணமற்ற புலம்பெயர்ந்தோர் செலுத்த வேண்டிய மருத்துவமனை கட்டணங்களில் சுமார் RM100 மில்லியன் நிலுவையில் உள்ளதாக சுகாதார அமைச்சகம் விவாதத்தில் உள்ளது. தலைமை சுகாதார இயக்குநர் ஜெனரல்...

பொழுதுபோக்கிற்காக கஞ்சா பயன்படுத்துவதை 2024 இறுதிக்குள் தடைசெய்ய தாய்லாந்து முடிவு

பேங்காக்: 2024ஆம் ஆண்டு இறுதிக்குள் பொழுதுபோக்குக் காரணங்களுக்காகக் கஞ்சா பயன்படுத்தப்படுவதைத் தாய்லாந்து தடை செய்யும் என அந்நாட்டுச் சுகாதார அமைச்சர் சோல்னன் ஸ்ரீகேவ் புதன்கிழமை (பிப்ரவரி 28) ராய்ட்டர்சுக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்தார். மருத்துவக் காரணங்களுக்காக...

குப்பைத்தொட்டியில் இளம் இந்திய தாயின் சடலம்; ஆஸ்திரேலியாவில் சம்பவம்

விக்டோரியா: சைதன்யா சுவேதா மதகனி, 30, என்பவரின் உடல், ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்திலுள்ள பக்லி பகுதியில் இருந்த குப்பைத்தொட்டி ஒன்றில் கண்டுபிடிக்கப்பட்டது.ஆள் நடமாட்டம் அதிகமில்லாத அந்தப் பகுதியில், சக்கரங்களுடைய பச்சைநிறக் குப்பைத்தொட்டியில் அடைக்கப்பட்ட...

BSI குடிநுழைவு வளாகத்தில் பாதசாரிகளுக்கான மூன்றாவது நடை பாதை

ஜோகூர் பாரு: பாங்குனன் சுல்தான் இஸ்கந்தரில் (BSI) உள்ள சுங்கம், குடிநுழைவு மற்றும் தனிமைப்படுத்தல் (CIQ) வளாகத்திற்கு பாதசாரி களுக்கான மூன்றாவது வழியை அறிமுகப்படுத்துவதற்கான மாநில அரசாங்கத்தின் முன்மொழிவுக்கு புத்ராஜெயா ஒப்புதல் அளித்துள்ளது. ஜாலான் லிங்ககரான்...

கடந்த 34 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு ஜப்பானிய ‘யென்’ மதிப்பு படுவீழ்ச்சி

தோக்கியோ: இன்றைய நிலவரப்படி, அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பானிய ‘யென்’ நாணய மதிப்பு, கடந்த 34 ஆண்டுகள் காணாத அளவு வீழ்ச்சி கண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஒரு அமெரிக்க டாலருக்கு நிகரான ஜப்பானிய ‘யென்’னின் மதிப்பு 151.97ஆகச்...

பால்டிமோர் பாலத்தின் முதல் பகுதி அகற்றம்

பால்டிமோர்: அமெரிக்காவின் பால்டிமோரில் இடிந்து விழுந்த பாலத்தின் 200 டன் எடை கொண்ட முதல் பகுதியை தொழிலாளர்கள் வெற்றிகரமாக அகற்றியுள்ளனர். கட்டுப்பாட்டை இழந்த கப்பல் மோதியதில் அந்த இரும்புப் பாலம் இடிந்து விழுந்தது. தற்போது ஃபிரான்சிஸ் ஸ்காட்...

அமெரிக்காவில் தொடரும் இந்திய மாணவர்களின் மரணம்

அமெரிக்காவின் க்ளீவ்லேண்ட் பல்கலைக்கழகத்தில் முதுகலை படிப்பிற்காக சென்ற இந்தியாவின் ஹைதரபாத் நகரை சேர்ந்த 25 வயது முகமது அப்துல் அர்ஃபாத் என்பவர் உயிரிழந்துள்ளார். கடந்த சில வாரங்களுக்கு முன்பு அடையாளம் தெரியாத மர்ம...