மசாலா பெயரில் போதை பொருள் கடத்தல்

ஆஸ்திரேலியா நாட்டிற்கு, மசாலா பொருட்கள் என்ற பெயரில் கடத்த முயன்ற, 30 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 'சூடோபெட்ரின்' போதைப் பொருளை, சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.தமிழகத்தின், தேனி நகரிலிருந்து, ஆஸ்திரேலியா நாட்டின், ஆபர்ன்...

மஞ்சள் நிறத்தில் வீட்டை மாற்றிய தோனி ரசிகர்

கிரிக்கெட் வீரர்தோனிக்காக, ரசிகர் ஒருவர்,தன் வீட்டை, 1.50 லட்சம்ரூபாய் செலவில் மஞ்சள்வர்ணம் பூசியுள்ளது, கிரிக்கெட் ரசிகர்களை, வியப்பில் ஆழ்த்தியுள்ளது.கடலுார் மாவட்டம், திட்டக்குடி அடுத்த அரங்கூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபிகிருஷ்ணன், 30; சிறுவயது முதலே...

குழந்தை பெற்ற 14 நாட்களில் பணிக்கு திரும்பிய ஐ.ஏ.எஸ். அதிகாரி

குழந்தை பெற்ற 14 நாட்களில் கொரோனா தடுப்பு பணிக்கு திரும்பிய பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளார். உத்தர பிரதேச மாநிலம், காசியாபாத் மாவட்டத்தில் வசித்து வருபவர் சவுமியா பாண்டே, இவர்...

மர்ம நோய் வேகமாக பரவுகிறது, கோழிகள் சாவு..

திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி, திருவாலங்காடு ஒன்றியங்களில் ஒரு லட்சத்துக்கு மேற்பட்ட விவசாயிகள் வசிக்கின்றனர். இவர்கள் விவசாயத்தை தவிர, கால்நடைகள் வளர்ப்பை பிரதான தொழிலாக செய்து வருகின்றனர். ஆடு, மாடுகளை விற்பனை செய்து அதன்மூலம்...

‘கொரோனா’ மருத்துவ கழிவுகள்….

கடந்த நான்கு மாதங்களில் இந்தியா 18,006 டன் கொரோனா மருத்துவ கழிவுகளை உற்பத்தி செய்துள்ளது.அதில், அதிகபட்சமாக மகாராஷ்டிரா மாநிலத்தில் 3,587 டன் என்று மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் தரவு தெரிவிக்கிறது. செப்டம்பர்...

இந்தியாவில் 55 ஆயிரமாக குறைந்த கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 55,342 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். 77 ஆயிரம் பேர் கொரோனாவில் இருந்து மீண்டனர். இதனால், குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 62.27 லட்சத்தை தாண்டியது.மேலும் ஒரே நாளில்...

உண்மை புரியாமல் உயிர் நண்பனை கொன்ற கொடூரம்!

தன் தங்கையுடன் நட்போடு பழகிய உயிர் நண்பனை இளைஞர் ஒருவர் உண்மை தெரியாமல் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.டெல்லியை சேர்ந்த மாணவர் ராகுல் தனது நண்பனின் தங்கையோடு நட்பாக பழகியுள்ளார்....

மாநிலங்களுக்கு வட்டியில்லாமல் ரூ.12,000 கோடி கடன்

பொது முடக்கத்தால் ஏற்பட்ட பொருளாதார சரிவிலிருந்து மீள்வதற்காக மாநிலங்களுக்கு 50 ஆண்டுகளுக்கு வட்டியில்லாமல் ரூ.12,000 கோடி கடன் வழங்கப்படும் என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தெரிவித்துள்ளாா்.மாநில அரசுகள் கடும் நிதி நெருக்கடியைச்...

மன அழுத்தம் போக்க போனில் பேசலாம்…

கடலூர் மாவட்டத்தில் கொரோனா தொற்றால் ஏற்படும் மன அழுத்தத்தை போக்க 24 மணி நேரமும் இயங்கும் கட்டணமில்லா கைப்பேசி சேவை தொடங்கப்பட்டுள்ளது.கொரோனா தொற்று குறித்து ஏற்படும் பதட்டம், மனஅழுத்தம் மற்றும் மனச்சோர்வு குறித்து...

கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை…

இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 71,20,538 ஆக உயர்ந்துள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட 61,49,535 பேர் குணமடைந்தனர். 8,61,853 பேர் தற்போது மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்தியாவில் கடந்த 24...