கெமிக்கல் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில்…

மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் நந்தோலியா ஆர்கானிக் கெமிக்கல்ஸ் ஆலை செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்த ஆலையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் போராடி தீயை...

மகாராஷ்டிரா சிறைகளில் 1345 பேருக்கு கொரோனா தொற்று

உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவில் கடும் பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, மகாராஷ்டிராவில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது.இதற்கிடையே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஏராளமான கைதிகள் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர்.இந்நிலையில்,...

பொம்மை துப்பாக்கியை காட்டி கொள்ளை முயற்சி

கலபுரகி(மாவட்டம்) டவுனில் சவுக் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியார் வங்கி உள்ளது. இந்த தனியார் வங்கியில் ஊழியர்கள் வழக்கம்போல பணியில் ஈடுபட்டு இருந்தனர். வாடிக்கையாளர்களும் வங்கிக்கு வந்து இருந்தனர். இந்த நிலையில்...

12 மணி நேரம் மரத்தை பிடித்துக்கொண்டு தத்தளித்த நபர்

சத்தீஸ்கர் மாநிலத்தில் குத்தாகத் என்ற அணை உள்ளது. கனமழை காரணமாக வெள்ளம் அதிகரித்ததால் அணையில் இருந்து உடனடியாக திறந்து விடப்பட்டது. வெள்ளம் சீறிப்பாய்ந்த நிலையில், ஆற்றின் அருகில் நின்றிருந்த ஜிதேந்த்ர காஷ்யப் என்பவர்...

செப்டம்பர் 1-ந்தேதி போலீஸ் தினமாக கொண்டாடப்படும்: மம்தா பானர்ஜி

கொரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் பணியில் டாக்டர்கள், செவிலியர்கள், போலீஸ்காரர்கள், தூய்மைப்பணியாளர்கள் ஆகியோர் முன்களப் பணியாளர்களாக திகழ்கிறார்கள்.சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படாத வண்ணம் பாத்துக்கொள்வதும், கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதியில் பாதுகாப்பு அளிப்பதும் போலீசாருக்கு மிகப்பெரிய...

சலூன் கடைக்காரர் மனைவியுடன் தற்கொலை

திண்டுக்கல் அருகே ஊரடங்கு காரணமாக வறுமை வாட்டியதால், சலூன் கடைக்காரர் தனது மனைவியுடன் தற்கொலை செய்து கொண்டார். இந்த சோக சம்பவம் குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளபட்டி போஸ்ட்...

தொலைபேசி ஒட்டுக்கேட்பு விவகாரம்-சந்திரபாபு

ஆந்திராவில் முக்கிய தலைவர்களின் தொலைபேசி மற்றும் செல்போன் உரையாடல்கள் மாநில புலனாய்வுத்துறையினரால் ஒட்டுக்கேட்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.இந்நிலையில் ஆந்திர முன்னாள் முதல்வரும் தெலுங்குதேசம் கட்சியின் தலைவருமான சந்திரபாபு நாயுடு பிரதமர் மோடிக்கு ஒரு கடிதம்...

இந்தியாவில் தற்சார்பு என்பது வெறும் உபதேசம் தான்

பிரதமர் மோடி தற்சார்பு நாடாக இந்தியாவை உருவாக்குவது பற்றி அடிக்கடி பேசி வருகிறார். இந்தநிலையில் கொரோனாவுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் ரஷியா தற்சார்பு நிலையை எட்டி இருப்பதை ஒப்பிட்டு மத்திய அரசை...

பல்வேறு சிறப்பு வசதிகளுடன் பாராளுமன்ற கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள்

பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடருக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாராளுமன்ற இரு அவைகளிலும் பல்வேறு சிறப்பு வசதிகள் செய்யப்பட்டு வருகின்றன.பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் பெரும்பாலும் ஜூலை மாதம் தொடங்கி...

கொரோனா பீதியால் யாரும் உதவவில்லை

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் கித்தூர் தாலுகா எம்.கே.உப்பள்ளி காந்திநகரை சேர்ந்தவர், சதப்பா பரசப்பா சககாரா (வயது 71). இவர் கடந்த 2 நாட்களாக காய்ச்சலால் அவதிப்பட்டு வந்தார். இதைதொடர்ந்து அவர் பெலகாவியில்...