கொரோனாவில் இருந்து மீண்டவர்கள் பட்டியலில் 2-வது இடத்தில் இந்தியா

உலகளவில் கொரோனா தொற்றால் மோசமாக பாதிக்கப்பட்ட நாடுகளில் அமெரிக்காவையும், பிரேசிலையும் தொடர்ந்து இந்தியா 3-வது இடத்தில் உள்ளது.அதே நேரத்தில் தொற்று சீக்கிரமாக கண்டறியப்பட்டு, ஆஸ்பத்திரிகளில் தரமான சிகிச்சை அளிக்கப்பட்டு, கொரோனாவில் இருந்து விடுதலை...

எலி மருந்தில் பல் துலக்கிய 5 சிறுமிகள்

ராமநாதபுரம் மாவட்டம் பெருநாழி அருகே கட்டாலங்குளம் கிராமத்தை சேர்ந்தவர், செல்லத்துரை. அவருடைய மகள்கள் ஆர்த்தி (வயது11), கீர்த்தி(12).அதே பகுதியை சேர்ந்த மாரிமுத்து மகள் சுபிக்‌ஷா. உடையப்பன் மகள் முத்துபாண்டீஸ்வரி (13), ராமதாஸ் மகள்...

பெண்களின் குறைந்தபட்ச திருமண வயதை மறுபரீசிலனை செய்ய குழு அமைப்பு

இந்தியாவின் 74-வது சுதந்திர தினத்தையொட்டி பிரதமர் நரேந்திர மோடி டெல்லி செங்கோட்டையில் தேசியக்கொடியேற்றினார். அதன்பின் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறியதாவது:-பெண்களுக்கு எப்போதெல்லாம் வாய்ப்பு கிடைக்கிறதோ...

கர்நாடகத்தில் கொரோனா பரிசோதனை கட்டணம் குறைப்பு

பெங்களூரு விதானசவுதாவில் கொரோனா தடுப்பு பணிக்கான செயல்படை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில், துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண், மருத்துவ கல்வித்துறை மந்திரி சுதாகர் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில்...

இந்தியா விரைவில் தன்னிறைவு பெறும்- பிரதமர் மோடி

74வது சுதந்திர தினத்தையொட்டி டெல்லி செங்கோட்டையில் பிரதமர் மோடி தேசியக்கொடியேற்றி வைத்து நாட்டு மக்களுக்கு உரையாற்றினார். பிரதமர் மோடி கூறியதாவது:* அனைவருக்கும் சுதந்திர தின வாழ்த்துகள். நம்நாடு சுதந்திரமடைய தங்களது உயிரை தியாகம்...

கன்னியாகுமரி தொகுதி காங்கிரஸ் எம்.பி.வசந்தகுமாருக்கு கொரோனா

காங்கிரஸ் கட்சியை சேர்ந்த கன்னியாகுமரி மக்களவை தொகுதி எம்.பி. வசந்தகுமாருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் பொதுமக்கள் மட்டுமின்றி கொரோனா தடுப்பு பணிகளில் ஈடுபட்டு வரும் அமைச்சர்கள் முதல் கடைநிலை ஊழியர்கள்...

திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு கொரோனா

திருப்பதி ஏழுமலையான் கோவில் அர்ச்சகர்கள் உள்ளிட்ட 743 ஊழியர்களுக்கு 2 மாதங்களில் கொரோனா உறுதியாகியிருப்பதாக தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் தெரிவித்துள்ளார். திருப்பதியில் தேவஸ்தான செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால் பேட்டியளித்தார்....

கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துக்கள்… ஒரு பார்வை

கேரளாவில் நேற்று இரவு ஏர் இந்தியா விமானம் விபத்துக்குள்ளானது. இந்நிலையில், உலகம் முழுவதும் கடந்த 10 ஆண்டுகளில் நடைபெற்ற மிகப்பெரிய விமான விபத்துகள் குறித்த ஒரு அலசலை காண்போம்.பாகிஸ்தான் விமான விபத்தில் சிதைந்த...

கேரளா விமான விபத்து – பலி எண்ணிக்கை 18 ஆக உயர்வு

கேரளாவில் நடந்த விமான விபத்து சம்பவத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 18 ஆக அதிகரித்துள்ளது. துபாயில் இருந்து கேரள மாநிலம் கோழிக்கோடு கரிப்பூர் விமான நிலையத்திற்கு நேற்று ஏர் இந்தியாவின் ஐ.எக்ஸ்.-1344 விமானம் வந்தடைந்தது....

கொரோனா: இந்தியாவில் 20 லட்சம் பேர் பாதிப்பு : பாதுகாப்பு அம்சங்கள் கோரிசுகாதார பணியாளர்கள் வேலை நிறுத்தம்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோயால் இந்தியா வெள்ளிக்கிழமை மோசமான தாக்கத்தினால்  20 லட்சம் சம்பவங்கள் மற்றும் 41,000 க்கும் மேற்பட்ட இறப்புகளைத் தாண்டிய நிலையில், சமூக சுகாதாரத் தொண்டர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஒப்பீட்டளவில்...