சுப்ரீம் கோர்ட்டு கருத்து

ராகுல் காந்தி வரவேற்பு!தேசத்துரோக சட்டம் பற்றி சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி என்.வி.ரமணா தலைமையிலான அமர்வு பரபரப்பான கருத்துகளை தெரிவித்துள்ளது.புதுடெல்லி:சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் ஆன பிறகும், தேசத்துரோக சட்டம் இன்னமும் தேவையா?...

மக்கள் கூடும் இடங்களில் கட்டுப்பாடுகள் தீவிரம்!

 -   சென்னை மாநகராட்சி அதிரடி!தமிழ்நாட்டில் கொரோனா பரவல் குறைந்ததையடுத்து, தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கை தமிழ்நாடு அரசு அமல்படுத்தியது. இந்நிலையில், கடைகள், தனியார் நிறுவனங்கள், வணிக வளாகங்கள், காய்கறி சந்தைகளில் கண்காணிப்பை தீவிரப்படுத்த முடிவெடுக்கப்பட்டுள்ளது. 50...

கேரளத்தில் ஜிகா வைரஸ் பாதிப்பு

 தொடா்ந்து அதிகரித்து வருகிறது!கேரளத்தில் மேலும் 5 பேருக்கு ஜிகா தீநுண்மி பாதிப்பு இருப்பது வியாழக்கிழமை உறுதி செய்யப்பட்டது. இதனால் அந்தத் மாநிலத்தில் தீநுண்மியால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 28-ஆக அதிகரித்துவிட்டது. பகல் நேரத்தில் கடிக்கும் ஏடிஸ்...

மேற்கு வங்க வன்முறை குறித்து மனித உரிமை ஆணைய குழு கோபம்

 இது, சட்டத்தின் ஆட்சியல்ல, ஆட்சியாளரின் சட்டம்!மேற்கு வங்கத்தில் கடந்த மார்ச் - ஏப்ரல் மாதம் நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் மம்தா பானர்ஜி தலைமையிலான திரிணமூல் காங்கிரஸ் வெற்றி பெற்றது. இத்தேர்தல் முடிவுகள் கடந்த...

தேசத்துரோகச் சட்டம் தேவையா? இது ஆங்கிலேயர் காலச் சட்டமாயிற்றே!

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி?முன்னாள் மேஜர் ஜென்ரல் எஸ்.ஜி.வோம்பாட்கெர், 'கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான தேசத்துரோக வழக்கு அரசியலமைப்புச் சட்டத்துக்கு எதிரானது. சந்தேகத்துக்கு இடமின்றி அந்தச் சட்டம் நீக்கப்பட வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில்...

உலகின் மிகச்சிறந்த பாதுகாப்பு ஆலயமாக திருப்பதி ஏழுமலையான் 

 கோவிலை மாற்ற விரைவு ஏற்பாடு!திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்களின் பாதுகாப்பு நலன் கருதி திருமலை முழுவதும் அனைத்துப் பகுதிகளிலும் தற்போது 1654 கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.திருமலை :திருப்பதி ஏழுமலையான் கோவில் நவீன தொழில் நுட்பத்துடன்...

வாகன ஓட்டிகளுக்கு அதிர்ச்சி தகவல்!

பைக்கில் கண்ணாடியை நீக்கினால் வாரண்டி கிடையாது!சாலையில் பின்னால் வரும் வாகனங்களைக் கண்காணித்து வாகனங்கள் இயக்க ஏதுவாக கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன. ஆனால் பெரும்பாலான இருசக்கர வாகனங்களில் இந்தக் கண்ணாடிகள் அகற்றப்படுவதாகவும், அதனால் விபத்துக்கள் அதிகரிப்பதாகவும்...

பாகிஸ்தானுக்கு ஆவணங்களை வழங்கிய காய்கறி வியாபாரி

சினிமா பாணியில் உளவு! புதுடில்லி- திரைப்படங்களை மிஞ்சும் அளவிற்கு ஒரு உளவு நடவடிக்கை பற்றி தெரிய வந்துள்ளது. போக்ரானில் உள்ள ராணுவ தள முகாமிற்கு காய்கறி சப்ளை செய்யும் காய்கறி வியாபாரி ஒருவர், இந்திய ராணுவ...

மகத்தான தலைவர் காமராஜர்

மாற்றுக்கட்சித் தலைவர்களும் பாராட்டும் மாண்பு  தமிழகத்தில் பள்ளிக் குழந்தைகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டத்தை அறிமுகப்படுத்தினார். அவரது மதிய உணவுத் திட்டம் இன்று உலக அளவில் பாராட்டப்படும் திட்டமாகும்.தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சர் காமராஜரின் பிறந்த...

வீடுதேடி சென்று கரோனா தடுப்பூசி

புதுவையில் முதல்வர் ரங்கசாமி !கரோனா பரவலை கட்டுப்படுத்தும் பல்வேறு நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக வீடு தேடிச் சென்று கொரோனா தடுப்பூசி போடும் திட்டம் புதுச்சேரியில் நேற்று தொடங்கியது. இதற்கான வாகனத்தை முதல்வர் ரங்கசாமி...