இலங்கை வளர்ந்து வரும் குழாம் அறிவிப்பு

இலங்கை மற்றும் பங்களாதேஷ் வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையில் நடைபெறவுள்ள ஒருநாள் மற்றும் டெஸ்ட் தொடர்களுக்கான இலங்கை குழாம் அறிவிக்கப்பட்டுள்ளது.வளர்ந்து வரும் அணிகளுக்கு இடையிலான இந்த தொடருக்கான இலங்கை வளர்ந்து வரும் அணி...

தமிழ்மொழி கட்டாயத் தேர்வில் தேர்ச்சி பெறாத ஆசிரியர்கள்!

தமிழக அரசின் பணியாளர் பணி நிபந்தனைகள் சட்டத்தின்படி, பணியில் சேர்ந்த, இரண்டு ஆண்டுகளுக்குள், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் நடத்தும் தமிழ்மொழித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்நிலையில், அரசு உயர்நிலை மற்றும்...

மாநாடு படத்தில் சிம்பு நீக்கம் குறித்து வெங்கட் பிரபு விளக்கம்

வெங்கட்பிரபு இயக்கத்தில் சிம்பு நடிக்கவிருந்த படம் 'மாநாடு'. நீண்ட நாட்களாக முதற்கட்ட பணிகளிலேயே இருந்து வருகிறது. இந்நிலையில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி சிம்புவை இந்த படத்தில் இருந்து நீக்குவதாக அறிவித்தார். அன்புத் தம்பி...

ஏழாவது இடத்திற்கான போட்டியில் ஆஸியிடம் இலங்கை அணி தோல்வி

மியன்மாரில் நடைபெற்ற 23 வயதுக்கு உட்பட்ட ஆசிய கரப்பந்தாட்ட சம்பியன்சிப் போட்டியில் 7 மற்றும் 8 ஆவது இடங்களுக்கான இறுதிப் போட்டியில் இலங்கை அணி அவுஸ்திரேலியாவிடம் 3–0 என கடும் போராட்டத்திற்கு பின்...

பாற்கடலை கடைந்து வந்த நுரையால் இந்திரன் வடித்து வழிபட்ட திருவலம்சுழி விநாயகர்

தஞ்சை மாவட்டத்தில், காவிரியின் தென் கரையில் அமைந்துள்ளது திருவலம்சுழி ஸ்வேத விநாயகர் ஆலயம்.இந்தத் தலத்தில் திருக்கல்யாண கோலத்தில் வாணி- கமலாம்பிகா சமேத சுவேத விநாயகர் உற்சவராக அருள்பாலித்து வருகிறார். சைவ சமயக் குரவர்களுள்...

இலங்கையில் அதிபர் பதவிக்கு ராஜபக்சேயின் தம்பி போட்டி

கொழும்புஇலங்கையில் எஸ்எல்பிபி கட்சியின் அதிபர் வேட்பாளராக, முன்னாள் அதிபர் ராஜபக்சேயின் சகோதரர் கோத்தபயே ராஜபக்சே அறிவிக்கப்பட்டுள்ளார். இலங்கையில் இந்த ஆண்டு செப்டம்பர் இறுதியில், அதாவது டிசம்பர் 8ம் தேதிக்கு முன்னதாக அதிபர் தேர்தல்...

புண்ணியம் தரும் நந்தி வழிபாடு

ஒவ்வொரு நாளும் ஆன்மிக தகவல் தினம் ஒரு வழிபாட்டு முறைகளை பார்த்துக் கொண்டிருக்கிறோம் இன்று புண்ணியம் தரும் நந்தி வழிபாடு சிவ பெருமானின் வாகனமாக இருப்பவர் நந்தியம் பெருமான் நந்தி ரிஷியாக முனியாக...

தோட்டத் தொழிலாளர்களின் நலனில் அரசாங்கம் தனிக் கவனம்

தோட்டத் தொழிலாளர்களின் நலனை  அரசாங்கம் பேணிக்காக்கும் அதனால்தான்  மாநிலத் தோட்ட தொழிற்சங்கத்தின் செயலாளர் சாந்தகுமார்  மாநில இஸ்லாம் அல்லாத பிரிவில் செயற்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இதன் மூலம் தோட்டத் தொழிலாளர்களின் பிரச்சினைகள் அவர் மூலம் ...

மித்ரா மானிய விவகாரம் முரண்பட்ட தகவல்கள்

மலேசிய இந்திய ங்மூகப் பொருளாதார வளர்ச்சிக்காக பிரதமர்துறையின் கீழ் தொடங்கப்பட்ட மித்ரா அமைப்பின் நோக்கம் ஒரு குழப்பத்தின் அடிப்படையிலேயே நிலவுவதாக ங்முதாயத்தின் பல தரப்பினர் கூறி வருகின்றனர்.நாங்கள் எடுக்கும் முடிவுதான் இறுதி முடிவு...

மலேசியா இந்தியா இடையே வலுவான வர்த்தக உறவுகள் சிறப்பான நிலையில் உள்ளன

மலேசியாவுக்கும்  இந்தியாவுக்கும் இடையிலான வர்த்தக உறவுகள் மிகவும் சிறப்பான நிலையில் உள்ளன என்று மூலத்தொழில்துறை அமைச்ங்ர் திரேங்ா கோக் கூறினார்.மும்பை நகரில் நேற்று முன்தினம் தொடங்கிய மலேசிய இந்திய ஙெ்ம்பனை வர்த்தகக் கண்காட்சிக்...