Tag: Anwar
புத்தகப் பற்றுச்சீட்டு நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்க விரிவுபடுத்தப்பட்டுள்ளது
இவ்வாண்டு புத்தகப் பற்றுச்சீட்டு நான்கு லட்சத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்களுக்கு வழங்க விரிவுபடுத்தப்பட்டுள்ளதாக டத்தோ ஸ்ரீ அன்வார் தெரிவித்தார்.இம்முயற்சி பள்ளி மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடையே வாசிப்புப் பண்பை வளர்ப்பதற்காக அரசாங்கம் மேற்கொள்ளும் தொடர் நடவடிக்கை...
மலேசியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு 24 விழுக்காடு வரி குறைக்க வாய்ப்பு
மலேசியாவிலிருந்து ஏற்றுமதி செய்யப்படும் பொருட்களுக்கு அமெரிக்கா 24 விழுக்காடு வரி விதித்துள்ள நிலையில், அதனை குறைக்கும் வாய்ப்பு இருப்பதாக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.இந்த நிலையில், மலேசியா–அமெரிக்கா இடையே நடைபெற்ற...
கொசோவோ குடியரசு பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுக்கு (Order of Independence) விருது வழங்கப்பட்டது
மலேசியாவிற்கு நான்கு நாள் பயணமாக வந்துள்ள கொசோவோ குடியரசின் தலைவர் டாக்டர் வ்ஜோசா ஒஸ்மானி சத்ரியுவுக்கு (Vijosa Osmani Sadriu) இன்று பெர்டானா புத்ரா கட்டிடத்தில் அதிகாரப்பூர்வ வரவேற்பு அளிக்கப்பட்டது.மேலும் அவர் பிரதமர்...
9 வயது சிறுமி ஹர்ஷித்தா சாய் இருதய நோய் சிகிச்சைக்கு பிரதமர் உதவி
சிலாங்கூர், பத்துமலையைச் சேர்ந்த 9 வயது சிறுமி ஹர்ஷித்தா சாய் (Harsheeta Sai) பிறந்தது முதல் ஒரு வினோதமான இருதய நோய்க்கு உள்ளாகியுள்ளார்.அச்சிறுமிக்கு அமெரிக்காவில் உள்ள போஸ்டன் (Boston) குழந்தைகள் மருத்துவமனையில் அவசர...
மடானி அரசாங்கத்தின் மக்கள் நலத் திட்டங்களுக்கு மிகப் பெரிய ஆதரவு
புக்கிட் ஜாலில்:
பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தலைமையிலான மடானி அரசாங்கத்தின் மக்கள் நலத் திட்டங்களுக்கு மிகப் பெரிய ஆதரவு கிடைத்துள்ளது பெருமிதம் அளிப்பதாக மனிதவள அமைச்சர் வ சிவக்குமார் தெரிவித்தார்.
வட மலேசிய பல்கலைக்கழகம்...
நாட்டில் ஊழல் பற்றி எந்த வெளிப்பாடும் இல்லை – பிரதமர்
ஊழலுக்கான சிறப்புக் குழுவிற்கு ஐந்து புதிய உறுப்பினர்களை நியமித்தது குறித்து கருத்து தெரிவித்த பிரதமர், ஊழலை எதிர்த்து நல்லாட்சிக்கு முன்னுரிமை அளிக்கும் மடானி அரசின் முயற்சிகளின் தொடர்சியே இது என்றார்.
8.12.2023 அன்று புக்கிட்...
அமெரிக்காவிலிருந்து மட்டும் RM63.02 பில்லியன் முதலீடு -பிரதமர்
அமெரிக்காவில் முதலீட்டு முன்மொழிவுகளுக்காக மலேசியா RM63.02 பில்லியன் முதலீட்டைப் பெற்றுள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
முக்கியமாக தொழில்நுட்ப நிறுவனங்களிடமிருந்து இந்த முதலீடுகள் கிடைத்திருப்பதாக பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.
அந்தத் தொகையில், 8.33 பில்லியன்...
எந்தக் கட்சியையும் அரசாங்கத்தில் சேருமாறு அழைக்கும் உரிமை பிரதமருக்கு உண்டு – டாக்டர் வீ
பெட்டாலிங் ஜெயா:
நாட்டின் எந்தவொரு அரசியல் கட்சியையும் கூட்டரசு அரசாங்கத்தில் சேர அழைக்கும் உரிமை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிமுக்கு உண்டு என்று டத்தோஸ்ரீ டாக்டர் வீ கா சியோங் தெரிவித்துள்ளார்.
“அமைச்சரவையை அமைக்கவும், எந்த ஒரு...




















