Tag: #flood
தெலுக் இந்தானில் திடீர் வெள்ளம் ; 50 குடியிருப்பாளர்கள் வீடுகளிலிருந்து வெளியேற்றம்
ஈப்போ:
ஆற்று நீர் திடீரென பெருக்கெடுத்து ஓடியதால், தெலுக் இந்தானின் சங்காட் ஜாங்கில் உள்ள 16 குடும்பங்களைச் சேர்ந்த 50 பேர், டேவான் செர்பகுனா பாடாங் தெம்பாக்கிலுள்ள வெள்ள நிவாரண மையத்திற்கு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
“முஅல்லிமில் உள்ள...
குருண் பகுதியில் உள்ள ஆறு கிராமங்களில் திடீர் வெள்ளம்
கோலா மூடா:
நேற்று மாலை பெய்த தொடர் கனமழையைத் தொடர்ந்து குருண் பகுதியில் உள்ள 6 கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கின. இதனால் அங்குள்ள 21 வீடுகள் பாதிக்கப்பட்டன.
கம்போங் சுங்கை குன்யிட், கம்போங் சுங்கை பாடாக்,...
தாய்லாந்தில் வெள்ளம் ;34 மாவட்டங்கள் பாதிப்பு
பேங்காக்:
தாய்லாந்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு, வடகிழக்குப் பகுதிகளில் உள்ள 34 மாவட்டங்களில் நிலைமை மெல்ல சீரடைந்து வருகிறது.
எனினும், அடுத்த மூன்று நாட்களில் வடக்கிலும், வடகிழக்கிலும் பல மாகாணங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்படலாம் என்று...
தலைநகரில் வெள்ளம்;19 கம்போங் பேரியுக் குடியிருப்பாளர்கள் நிவாரண மையத்தில் தஞ்சம்
கோலாலம்பூர்:
நேற்று மாலை பெய்த கனமழையைத் தொடர்ந்து, தலைநகரின் சௌக்கிட்டில் உள்ள கம்போங் பேரியுக் பகுதி வெள்ளத்தில் மூழ்கியது.
இதில் பாதிக்கப்பட்ட எட்டு ஆண்கள் மற்றும் 11 பெண்கள் உள்ளடங்கிய மொத்தம் 19 பேர் நேற்று...
வெள்ளம்: கெடாவில் இன்னமும் 397 பேர் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்
அலோர்ஸ்டார்:
இன்று மதியம் 12 மணி நிலவரப்படி, கெடாவில் வெள்ள நிலைமை மேம்பட்டதைத் தொடர்ந்து, பலர் வீடு செல்ல அனுமதிக்கப்பட்டதால், தற்போது கோத்தா ஸ்டாரில் உள்ள மூன்று தற்காலிக நிவாரண மையங்களில் 131 குடும்பங்களைச்...
கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,220 ஆக அதிகரிப்பு
அலோர் ஸ்டார்:
கெடாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு மாவட்டங்களைச் தேர்ந்த மொத்தம் 1,220 பேர் அங்குள்ள 11 தற்காலிக வெளியேற்ற மையங்களில் தங்கவைக்கப்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை நேற்று நள்ளிரவு 12 மணியளவில் 701 பேர் பாதிக்கப்பட்டிருந்த...
சபாவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 224 பேர் இன்னும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்
பியூஃபோர்ட்:
இன்று காலை 8 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 70 குடும்பங்களைச் சேர்ந்த மொத்தம் 224 பேர் இன்னமும் தற்காலிக நிவாரண மையத்தில் தங்கியுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சில பகுதிகளில் நீர்மட்டம் குறையத் தொடங்கியதைத்...
மூன்று மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 299 பேர் இன்னமும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்
கோலாலம்பூர்:
காலை 9 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மொத்தம் 299 பேர் மூன்று மாநிலங்களில் உள்ள நான்கு நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று இரவு 8 குடும்பங்களைச் சேர்ந்த 35...
லிம்பாங்கில் வெள்ளம்;178 பேர் தற்காலிக நிவாரண மையத்தில் தஞ்சம்
லிம்பாங்:
கடந்த மூன்று நாட்களாக பெய்த தொடர் மழையைத் தொடர்ந்து, லிம்பாங்கில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து கம்போங் பாரு, மெடாமிட்டில் இருந்து மொத்தம் 178 பேர் இன்று புதன்கிழமை (செப்டம்பர் 20) நிவாரண...
பண்டார் ரவூப்பில் திடீர் வெள்ளம்!
ரவூப்:
நேற்று இரவு ரவூப் நகரில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தால் எட்டு குடும்பங்களைச் சேர்ந்த 10 பேர் தற்காலிக நிவாரண மையத்திற்கு மாற்றப்பட்டனர்.
அங்கு தொடர்ந்து இரண்டு மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதன்...






















