Tag: #flood
கென்யா, சோமாலியாவில் கனமழை: வெள்ளப்பெருக்கில் சிக்கி 40 பேர் பலி
நைரோபி:
கென்யா மற்றும் சோமாலியாவில் கனமழை மற்றும் திடீர் வெள்ளம் காரணமாக குறைந்தது 40 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் பல்லாயிரக்கணக்கானோர் இடம்பெயர்ந்துள்ளதாக அங்கு உதவிக்கரம் நீட்டி வரும் நிறுவனங்கள் தெரிவித்துள்ளன.
சோமாலியாவில் கடந்த 4...
சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 685 பேர் இன்னும் அங்குள்ள 10 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்
கோலாலம்பூர்:
சிலாங்கூரில் இன்று காலை 8 மணி நிலவரப்படி, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 174 குடும்பங்களைச் சேர்ந்த 685 பேர் இன்னும் அங்குள்ள 10 நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர் என்று, சிலாங்கூர் மாநில பேரிடர் மேலாண்மைக்...
சிலாங்கூரில் வெள்ளம் காரணமாக வெளியேற்றப்பட்ட 569 பேர் இன்னமும் நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்
கோலாலம்பூர்:
இன்று மாலை 4 மணி நிலவரப்படி, சிலாங்கூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மொத்தம் 150 குடும்பங்களைச் சேர்ந்த 569 பாதிக்கப்பட்டவர்கள் இன்னமும் அங்குள்ள எட்டு தற்காலிக நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
கோம்பாக், உலு சிலாங்கூர்,...
பேராக்கில் வெள்ளம் காரணமாக நிவாரண மையத்தில் தஞ்சமடைந்தோர் எண்ணிக்கை 419 ஆக உயர்வு
ஈப்போ:
இன்று (நவம்பர் 3) காலை 8 மணி நிலவரப்படி, பேராக்கின் மூன்று மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து 121 குடும்பங்களைச் சேர்ந்த 419 பேராக உள்ளது.
இது நேற்றிரவு 107 குடும்பங்களைச்...
ஜோகூரில் வெள்ளம் ; வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஜோகூர் :
இன்று (நவம்பர் 2) காலை 8 மணி நிலவரப்படி, ஜோகூரில் வெள்ளம் காரணமாக தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.ஜோகூர் குடிமைத் தற்காப்புப் படையின் (APM) கூற்றுப்படி, "தற்போது...
பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பு
ஈப்போ:
பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 90 குடும்பங்களைச் சேர்ந்த 316 பேர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில், இன்று காலை 94 குடும்பங்களைச் சேர்ந்த...
பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஈப்போ:
பேராக்கில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது, நேற்றிரவு 89 குடும்பங்களை சேர்ந்த 312 பேராக இருந்த நிலையில், இன்று காலை 90 குடும்பங்களைச் சேர்ந்த 316 பேராக அதிகரித்தது.
கெரியான் மற்றும்...
சுங்கை பட்டாணியில் திடீர் வெள்ளம்; 100க்கும் மேற்பட்டோர் நிவாரண மையங்களில் தஞ்சம்
சுங்கை பட்டாணி:
நேற்று பல மணிநேரம் பெய்த கனமழையைத் தொடர்ந்து, கோலாமுடாவில் நான்கு துணை மாவட்டங்கள் திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டதை அடுத்து, நேற்று மாலை 100க்கும் மேற்பட்டோர் அங்குள்ள மூன்று தற்காலிக வெள்ள நிவாரண...
வெள்ளம்: பாலிங் மற்றும் பண்டார் பாருவில் 3 நிவாரண மையங்கள் திறக்கப்பட்டன
அலோர் ஸ்டார்:
நேற்று இரவு ஏற்பட்ட திடீர் வெள்ளத்தைத் தொடர்ந்து, பாலிங்கில் இரண்டு தற்காலிக நிவாரண மையங்களும் பண்டார் பாருவில் ஒரு நிவாரண மையமும் திறக்கப்பட்டன.
பாலிங்கில், நேற்று பிற்பகல் 5.30 முதல் பெய்த கனமழையைத்...
பேராக் வெள்ளம்: 245 பேர் தற்போது நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்
ஈப்போ:
ஹிலிர் பேராக் மற்றும் கெரியன் மாவட்டங்களில் வெள்ளம் காரணமாக வாழ்விடங்களை விட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்று செவ்வாய்க்கிழமை (அக் 24) 59 குடும்பங்களைச் சேர்ந்த 182 பேராக இருந்த நிலையில், தற்போது மூன்று...























