Tag: #flood
மெம்பாகுட்டில் வெள்ளத்தால் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 114 ஆக உயர்வு
கோத்தா கினாபாலு:
மெம்பாகுட் மாவட்டத்தில் வெள்ளம் காரணமாக தமது வாழ்விடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு 45 குடும்பங்களைச் சேர்ந்த 114 நபர்களாக அதிகரித்துள்ளது, இந்த எண்ணிக்கை நேற்றுக் காலை 40 குடும்பங்களைச் சேர்ந்த...
திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 782 பேர் இன்னும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்
கோல திரெங்கானு:
திரெங்கானுவில் வெள்ள நிலைமை படிப்படியாக மீண்டு வருகிறது, 228 குடும்பங்களைச் சேர்ந்த 782 பேர் இன்னும் டுங்கூனில் உள்ள ஆறு தற்காலிக நிவாரண மையங்களில் தங்கவைக்கப்பட்டு இருப்பதாகக் கூறப்படுகிறது.
நேற்றிரவு, மொத்தம் 923...
ஜோகூர் வெள்ளம்; நிவாரண மையங்களில் தங்கியுள்ளோர் எண்ணிக்கை 1,197 பேராக சற்று அதிகரிப்பு
கோலாலம்பூர்:
இன்று காலை 6 மணி நிலவரப்படி, ஜோகூரில் வெள்ளம் காரணமாக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 310 குடும்பங்களை சேர்ந்த 1,197 பேராக சற்று அதிகரித்துள்ளது.
இந்த எண்ணிக்கை நேற்றிரவு 8 மணி நிலவரப்படி 301...
ஜோகூரில் வெள்ளத்தால் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,153 பேராக குறைந்தது
கோலாலம்பூர்:
ஜோகூரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 385 குடும்பங்களை சேர்ந்த 1,481 பேராக இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை இரவு 8 மணி நிலவரப்படி 301 குடும்பங்களை...
நண்பகல் நிலவரப்படி மூன்று மாநிலங்களிலுள்ள 13 நிவாரண மையங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 1,122 பேர்...
கோலாலம்பூர்:
இன்று காலை நாட்டின் மூன்று மாநிலங்களில் வெள்ளம் காரணமாக தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,483 பேரில் இருந்து த்ற்போது 1,122 பேராக குறைந்துள்ளது.
தேசிய பேரிடர் மேலாண்மை நிறுவனம் (நட்மா) வெளியிட்டுள்ள சமீபத்திய...
வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை 10,000 ஆகக் குறைந்துள்ளது – நட்மா
கோலாலம்பூர்:
நேற்றிரவு (டிசம்பர் 30) நிலவரப்படி நான்கு மாநிலங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைந்து வருகிறது, அதனடிப்படையில் 10,000 பேர் அங்குள்ள 39 நிவாரண மையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இந்த எண்ணிக்கை நேற்று மாலை...
கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 14,385 பேர் இன்னமும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்
கோத்தா பாரு:
இன்று காலை 8.30 மணி நிலவரப்படி, கிளந்தானில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 14,385 பேராக குறைந்துள்ளது.
4,684 குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும், பாசீர் மாஸ், தும்பாட், ஜெலி மற்றும் கோலக் கிராய் ஆகிய...
வெள்ளத்தில் மூழ்கியது மெர்சிங்
ஜோகூர் பாரு:
நேற்று அதிகாலையில் இருந்து பெய்த தொடர் மழையைத் தொடர்ந்து ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட முதல் மாவட்டம் மெர்சிங் பதிவானது.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 25 குடும்பங்களைச் சேர்ந்த 83 பேர் தங்குவதற்காக தாமான் நெகாரா...
திரெங்கானுவில் 8 ஆறுகள் அபாய அளவைத் தாண்டியுள்ளன
கோல திரெங்கானு:
நேற்று முதல் பெய்து வரும் தொடர் மழையைத் தொடர்ந்து திரெங்கானுவில் உள்ள எட்டு ஆறுகள் அபாய அளவை தாண்டியுள்ள நிலையில், ஒன்பது ஆறுகள் எச்சரிக்கை நிலைகளிலும், ஏனைய இரண்டு ஆறுகள் எச்சரிக்கை...
திரெங்கானுவில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட 812 பேர் இன்னமும் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்
கோல திரெங்கானு:
திரெங்கானு மாநிலத்தின் மூன்று மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 812 ஆக குறைந்துள்ளது.
இன்று காலை 8 மணி நிலவரப்படி, 180 குடும்பங்களைச் சேர்ந்த அனைவரும் செத்தியூ, டுங்கூன் மற்றும் மாராங்கில் உள்ள...