Home Tags #Johor

Tag: #Johor

ஜோகூரின் இரு சோதனைச்சாவடிகளிலுள்ள நெரிசலைக் கையாள சுமார் 168.7 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கீடு

ஜோகூர்: ஜோகூரின் இரு நில சோதனைச்சாவடிகள் போக்குவரத்து நெரிசலைக் கையாள, 168.7 மில்லியன் ரிங்கிட்டுக்கும் அதிக மதிப்புள்ள திட்டங்கள் செயல்படுத்தப்படும் என்று துணைப் பிரதமர் ஃபடில்லா யூசோஃப் தெரிவித்துள்ளார்.பெங்குனான் சுல்தான் இஸ்கண்டார் சோதனைச்சாவடியிலும், சுல்தான்...

ஜோகூரில் கடந்த ஆண்டை விட இந்தாண்டு டிங்கி காய்ச்சல் பாதிப்பு 218 விழுக்காடு...

ஜோகூர் பாரு: அக்டோபர் 1 முதல் 7 வரையான காலப்பகுதியில், ஜோகூரில் ஒட்டுமொத்த டிங்கி காய்ச்சல் சம்பவங்களின் எண்ணிக்கை, கடந்த ஆண்டு இதே காலத்தில் 2,518 ஆக இருந்த நிலையில், தற்போது 7,994 ஆக...

நாட்டின் இரண்டாவது டெஸ்லா சூப்பர்சார்ஜிங் நிலையம் ஜோகூரில் திறக்கப்பட்டது

ஜோகூர் பாரு: கோலாலம்பூரில் திறக்கப்பட்ட முதல் டெஸ்லா சூப்பர்சார்ஜிங் நிலையத்திற்குப் பிறகு, இன்று ஜோகூரில் நாட்டின் இரண்டாவது டெஸ்லா சூப்பர்சார்ஜிங் நிலையம் திறக்கப்பட்டுள்ளது. "டெஸ்லாவின் கூற்றுப்படி, தலைநகருக்கு அடுத்தபடியாக மாநிலத்தில் டெஸ்லா பயனர்கள் இரண்டாவது இடத்தில்...

வெறும் 60 காசுக்கு ரொட்டி! ஆச்சரியம். ஆனால் உண்மை!

ஜோகூரின் கடை ஒன்றில் ஐந்து ரொட்டிகள் அடங்கிய பொட்டலங்களாக ரொட்டிகள் விற்கப்படுகின்றன. அவற்றின் விலை 2.99 ரிங்கிட் மட்டுமே. ரொட்டியை வாங்குவதற்காகவே வாடிக்கையாளர்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கின்றனர். சிலர் மணிக்கணக்கில் காத்திருக்கவும் தயாராக...

ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரம் குறித்து அக்டோபரில் முடிவு செய்யப்படும் – மந்திரி பெசார்

ஜோகூர்: ஜோகூர்-சிங்கப்பூர் சிறப்புப் பொருளியல் வட்டாரத்தை அமைப்பதற்கான திட்ட வரைவை மலேசியாவும் சிங்கப்பூரும் அக்டோபர் மாதத்திற்குள் நிறைவு செய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக ஜோகூர் மந்திரி பெசார் ஓன் ஹஃபிஸ் காஸி தெரிவித்துள்ளார். அக்டோபர் மாதம் நடைபெறவிருக்கும்...

ஜோகூரில் ஆயுதம் ஏந்தி கொள்ளை: மூவர் மீது குற்றச்சாட்டு

ஜோகூர் : கடந்த ஜூன் மாதம் ஆயுதம் ஏந்திய கொள்ளையில் ஈடுபட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் மூன்று நண்பர்கள் ஜோகூர் பாரு அமர்வு நீதிமன்றத்தில் இன்று ஆஜர்படுத்தப்பட்டனர். குற்றம் சாட்டப்பட்ட முஹமட் சாஃபிக் அஸ்மான், 25, குற்றத்தை...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS