Tag: #Johor
ஓராங் அஸ்லி சமூகத்தை மேம்படுத்த ஜோகூர் மாநில அரசு உறுதி
இஸ்கண்டார் புத்திரி:
ஓராங் அஸ்லி சமூகத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்காக ஜோகூர் மாநில அரசு கடந்த ஆண்டு RM9,720,344.70 ஒதுக்கீடு செய்துள்ளது, இது அவர்களுக்கு அதிகாரம் அளிப்பதில் மாநில அரசின் உறுதிப்பாட்டை வெளிப்படுத்திஇருக்கிறது என்று, விவசாயம்,...
222 நாடாளுமன்ற உறுப்பினர்களைவிட 33 மில்லியன் மக்களுக்கு முன்னுரிமை அளிக்க விரும்புகிறேன்- சுல்தான்...
கோலாலம்பூர்:
222 நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக, 33 மில்லியன் மக்களின் நலன்களுக்கு முன்னுரிமை அளிப்பதிலேயே அதிக கவனம் செலுத்த வேண்டும் என்று ஜோகூர் சுல்தான், சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தர் தெரிவித்துள்ளார்.
சுல்தான் இப்ராஹிம்,...
தீயணைப்புத் துறையின் அடுத்த விமானத் தளம் ஜோகூரில் அமையவிருக்கிறது
பாசீர் கூடாங்:
மலேசியத் தீயணைப்புத் துறையின் அடுத்த விமானத் தளத்தை அமைப்பதில் ஜோகூருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜோகூரை பெட்ரோலிய ரசாயன மையமாக உருவாக்கும் அரசாங்கத் திட்டத்தின்படி இது அமையவிருக்கிறது என்று செவ்வாய்க்கிழமை கூறினார்...
ஜோகூரில் திடீர் வெள்ளம்; 2 குடும்பங்கள் நிவாரண மையங்களுக்கு வெளியேற்றம்
ஜோகூர் பாரு:
ஜாலான் டமாய் 8, கம்போங் செந்தோசா டாமாய் என்ற இடத்தில் நேற்று மாலை 7.15 மணியளவில் ஏற்பட்ட திடீர் வெள்ளத்தில் சிக்கிய இரண்டு குடும்பங்களை தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பாக மீட்டனர்.
பாசீர் கூடாங்...
ஜோகூரில் வெள்ளம் ; வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு
ஜோகூர் :
இன்று (நவம்பர் 2) காலை 8 மணி நிலவரப்படி, ஜோகூரில் வெள்ளம் காரணமாக தமது வாழ்விடங்களைவிட்டு வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 74 ஆக உயர்ந்துள்ளது.ஜோகூர் குடிமைத் தற்காப்புப் படையின் (APM) கூற்றுப்படி, "தற்போது...
ஜோகூரில் சட்டவிரோத கடன் வழங்கும் கும்பலுடன் தொடர்புடையதாக நம்பப்படும் எண்மர் கைது
ஜோகூர் பாரு:
சட்டவிரோதமாக பணம் கடன் வழங்கும் கும்பல் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் 8 பேரை கைது செய்துள்ளதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் ஆணையர் டத்தோ கமாருல் ஜமான் மாமட் தெரிவித்தார்.
கோத்தா திங்கி, ஸ்ரீ...
கனமழையுடன் கூடிய பலத்த காற்று; குளுவாங்கில் கார் மீது விழுந்த 15 அடி மரம்!
குளுவாங்:
இன்று கனமழையுடன் கூடிய பலத்த காற்று காரணமாக தாமான் ஸ்ரீ குளுவாங்கில் ஜாலான் 1/4 இல், கார் மீது 15 அடி உயர மரம் விழுந்தது.
இந்தச் சம்பவம் குறித்து பிற்பகல் 3.59 மணிக்கு...
ஜோகூர் அடுக்குமாடிக் குடியிருப்பின் மின்தூக்கியில் கொள்ளை; உள்ளூர் ஆடவர் கைது
ஜோகூர்:
ஜோகூர் பாருவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் உள்ள மின்தூக்கியில் பதின்மவயது வாலிபர் ஒருவர் கொள்ளையடிக்கப்பட்டபோது அவர் கவலையான தருணங்களை எதிர்கொண்டார்.
நேற்று காலை 11 மணியளவில், அடுக்குமாடி குடியிருப்பின் மின்தூக்கியில் ஹெல்மெட் அணிந்து கொள்ளையில்...
ஜோகூரில் ஏழு வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாக தந்தை மற்றும் அவரின் காதலி ...
ஜோகூர் பாரு:
பூலாயில் உள்ள ஒரு வீட்டில் வெள்ளிக்கிழமை (அக். 13) ஏழு வயது சிறுவனை துஷ்பிரயோகம் செய்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுதொடர்பில் காதலர்கள் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் இருவரும் பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை, 37 மற்றும்...
மாநிலத்தில் உள்ள ஏழைகளுக்கு தலா 10 கிலோ கொண்ட 10,000 அரிசி மூட்டைகளை...
ஜோகூர் பாரு:
ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தர் மாநிலம் முழுவதும் உள்ள ஏழைகளுக்கு தலா 10 கிலோ கொண்ட 10,000 அரிசி மூட்டைகளை வழங்கினார்.
மக்கள் நலனில் எப்போதும் அக்கறை...



























