Home Tags #Johor

Tag: #Johor

ஜோகூர் மாநில அரசு ஏப்ரல் 28ஆம் தேதி ஜோகூர் மக்களுக்கு சிறப்பு பொது விடுமுறை...

ஜோகூர் மாநில அரசு ஏப்ரல் 28ஆம் தேதி அனைத்து ஜோகூர் மக்களுக்கும் சிறப்பு பொது விடுமுறையை அறிவித்துள்ளது.ஜேடிதி அணியின் சாதனைகளுக்கு தொடர்ந்து ஆதரவு தெரிவிப்பதற்கு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதாக மந்திரி பெசார் டத்தோ...

ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு

ஜோகூரில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை நிலவரப்படி 3,964 இல் இருந்து 10 ஆயிரமாக அதிகரித்துள்ளது.மாநிலப் பேரிடர் மேலாண்மை குழுவின் (JPBN) தலைவர் தான் ஸ்ரீ டாக்டர் அஸ்மி ரொஹானி, இன்று...

டத்தோ லீ ச்சொங் வெய், ஜோகூர் மாநிலத்தின் விளையாட்டுத் தூதராக நியமிப்பு

பூப்பந்து சகாப்தம் டத்தோ லீ ச்சொங் வெய், ஜோகூர் மாநிலத்தின் விளையாட்டுத் தூதராக நியமிக்கப்பட்டுள்ளதாக ஜோகூர் இடைக்கால சுல்தான் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராஹிம் அதனை அறிவித்தார்.இவ்வேளையில், ஜோகூர் மாநில விளையாட்டுத் தூதராக...

உரிமமின்றி கடன்களை வழங்கிய குற்றச்சாட்டில் 14 உள்ளூர் ஆண்கள், 3 வெளிநாட்டினர் கைது

ஜோகூர்: ஜோகூர் மாநிலத்தில் முறையான உரிமமின்றி கடன்களை வழங்குவதாக நம்பப்படும் 14 உள்ளூர் ஆண்கள் மற்றும் இரண்டு பெண்கள் உட்பட மூன்று வெளிநாட்டினரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களிடமிருந்து “ ஐந்து வாகனங்கள், 26 கைத்தொலைபேசிகள்,...

ஜோகூர் வெள்ளம்; நிவாரண மையங்களில் தங்கியுள்ளோர் எண்ணிக்கை 1,197 பேராக சற்று அதிகரிப்பு

கோலாலம்பூர்: இன்று காலை 6 மணி நிலவரப்படி, ஜோகூரில் வெள்ளம் காரணமாக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 310 குடும்பங்களை சேர்ந்த 1,197 பேராக சற்று அதிகரித்துள்ளது. இந்த எண்ணிக்கை நேற்றிரவு 8 மணி நிலவரப்படி 301...

ஜோகூரில் வெள்ளத்தால் வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 1,153 பேராக குறைந்தது

கோலாலம்பூர்: ஜோகூரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை இன்று காலை 385 குடும்பங்களை சேர்ந்த 1,481 பேராக இருந்த நிலையில், இந்த எண்ணிக்கை இரவு 8 மணி நிலவரப்படி 301 குடும்பங்களை...

அதிகாலை 4 மணி நிலவரப்படி ஜோகூரில் 1,481 பேர் நிவாரண மையங்களில் தங்கியுள்ளனர்

கோலாலம்பூர்: ஜோகூரில் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக வாழ்விடங்களிலிருந்து வெளியேற்றப்பட்டவர்களின் எண்ணிக்கை 385 குடும்பங்களை சேர்ந்த 1,481 பேராக உயர்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை இரவு 8 மணி நிலவரப்படி 1,024 பேராக இருந்தது. வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நான்கு...

ஜோகூரில் உள்ள 18 பெட்ரோல் நிலையங்களில் டீசல் தட்டுப்பாடு

ஜோகூர் பாரு: நேற்று முதல் ஜோகூர் மாநிலத்தின் பல மாவட்டங்களில் உள்ள மொத்தம் 18 எரிப்பொருள் நிரப்பு நிலையங்கள் டீசல் தட்டுப்பாட்டால் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் பத்து பஹாட்டில் நான்கு எரிப்பொருள் நிரப்பு நிலையங்களும், ஜோகூர் பாருவில்...

போதைப்பொருள் கடத்தியதாக டத்தோ அந்தஸ்துள்ள ஒருவர் உட்பட குற்றச்சாட்டு

ஜோகூர் பாரு: போதைப்பொருள் கடத்தியதாக டத்தோ அந்தஸ்துள்ள ஒருவர் மற்றும் தொழிலதிபர் உட்பட ஐவருக்கு எதிராக ஜோகூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டது. டத்தோ லூங் சான் யோவ், 46, வோங் ஃபூக் லோய், 46,...

ஜோகூர் கடற்பகுதியில் சட்டவிரோதமாக நங்கூரமிட்ட கப்பல் தடுத்து வைப்பு

கோத்தா திங்கி: கிழக்கு ஜோகூர் கடற்பகுதியில் சட்டவிரோதமாக நங்கூரமிட்ட குற்றச்சாட்டில் பனாமாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல் ஒன்றை மலேசிய கடல்சார் அமலாக்க பிரிவினர் தடுத்து வைத்துள்ளனர். தஞ்சோங் பெனாவாரிலிருந்து கிழக்கே 15.8 கடல் மைல் (29.2km)...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS