Tag: #rice
அரிசி, நெல் விதைகளின் விலைகளை மூன்றாம் தரப்பு கட்டுப்படுத்துகிறதா? அமைச்சகம் மறுப்பு
கோலாலம்பூர்:
நாட்டில் அரிசி மற்றும் நெல் விதைகளின் விலையைக் கட்டுப்படுத்தும் மூன்றாம் தரப்பு அல்லது மாஃபியா இருப்பதாகக் கூறப்படும் குற்றச்சாட்டை விவசாயம் மற்றும் உணவுப் பாதுகாப்பு அமைச்சகம் மறுத்துள்ளது.
அரிசிக் கட்டுப்பாட்டுச் சட்டம் 1994 (சட்டம்...
மாநிலத்தில் உள்ள ஏழைகளுக்கு தலா 10 கிலோ கொண்ட 10,000 அரிசி மூட்டைகளை...
ஜோகூர் பாரு:
ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் இப்னி அல்மர்ஹூம் சுல்தான் இஸ்கந்தர் மாநிலம் முழுவதும் உள்ள ஏழைகளுக்கு தலா 10 கிலோ கொண்ட 10,000 அரிசி மூட்டைகளை வழங்கினார்.
மக்கள் நலனில் எப்போதும் அக்கறை...
நெகிரி செம்பிலானுக்குச் சொந்த அரிசி ஆலைகள் தேவை என்கிறார் ஜலாலுதீன்
சிரம்பான்:
நெகிரி செம்பிலானில் உள்ளுர் அரிசி பற்றாக்குறையைச் சமாளிக்க அரிசி ஆலைகள் அமைக்க வேண்டும் என்று மாநில விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்க்கைச் செலவுக் குழுத் தலைவர் டத்தோஸ்ரீ ஜலாலுதீன் அலியாஸ் தெரிவித்துள்ளார்.
கோலாபிலா,...















