Tag: #Singapore
ஜூலை முதலாம் தேதி தொடங்கி VEP அமலாக்கம் – அந்தோணி லோக்
ஜூலை முதலாம் தேதி தொடங்கி, மலேசியாவிற்குள் நுழையும் சிங்கப்பூர் வாகனங்களுக்கு, VEP எனப்படும் வெளிநாட்டு மோட்டார் வாகன நுழைவு அனுமதி பெர்மிட் அமலாக்கத்தை அரசாங்கம் முழுமையாக செயல்படுத்தும் என்று போக்குவரத்து அமைச்சர் அந்தோணி...
சிங்கப்பூரில் நடைபெறும் ஷாங்ரி-லா கலந்துரையாடலில் பிரதமர் அன்வார் சிறப்புரையாற்றுவார்
சிங்கப்பூர்:
சிங்கப்பூரில் நாளை சனிக்கிழமை (மே 31) நடைபெறும் 22வது ஷாங்ரி-லா கலந்துரையாடலில் (SLD) பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிம் சிறப்புரையாற்றுவார் என்று சிங்கப்பூரின் பாதுகாப்பு அமைச்சகம் (Mindef) தெரிவித்துள்ளது.
சிங்கப்பூர் நடத்தும் ஆசிய-பசிபிக் பிராந்தியத்தில்...
துவாஸ் சுங்கச் சாவடியில் நடந்த விபத்து தொடர்பாக சிங்கப்பூர் வாகனமோட்டி விசாரிப்பு
துவாஸ் சுங்கச் சாவடி அருகே நடந்த விபத்து தொடர்பாக சிங்கப்பூர் வாகனமோட்டியை மலேசியக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.27 வயது Maserati கார் ஓட்டுநர் சட்டவிரோதமாகத் த U-Turn செய்ததில் சாலையின்...
மலேசியாவில் தயாரிக்கப்பட்ட ஹாப்பி ஃபேமிலி ஓட்மீல் குக்கிஸ்களை சந்தையிலிருந்து திரும்ப பெற சிங்கப்பூர் உத்தரவு
மலேசியாவில் தயாரிக்கப்பட்ட ஹாப்பி ஃபேமிலி ஓட்மீல் குக்கிஸ்களை Happy Family Oatmeal cookies- சந்தையிலிருந்து திரும்ப பெற சிங்கப்பூர் உணவு அமைப்பு உத்தரவிட்டுள்ளது.லேபல்களில் அறிவிக்கப்படாத பால், அத்தின்பண்டத்தில் கலக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டிருப்பதால், சிங்கப்பூர் உணவு...
கைப்பெட்டியை விரைந்து பரிசோதிக்க செயற்கை நுண்ணறிவு (AI) : சாங்கி விமான நிலையம் சோதனை...
சிங்கப்பூர்:
விமானப் பயணிகள் கையில் எடுத்துச் செல்லும் பொருள்களில் மேற்கொள்ளப்படும் பாதுகாப்புப் பரிசோதனையை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவைப் (AI) பயன்படுத்தி சாங்கி விமான நிலையம் (CAG) சோதித்து வருகிறது.
மேம்படுத்தப்பட்ட முறை நடப்புக்கு வந்தால், சிங்கப்பூரிலிருந்து...
ஜோகூரில் சட்டவிரோத கடன் வழங்கும் கும்பலுடன் தொடர்புடையதாக நம்பப்படும் எண்மர் கைது
ஜோகூர் பாரு:
சட்டவிரோதமாக பணம் கடன் வழங்கும் கும்பல் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் 8 பேரை கைது செய்துள்ளதாக ஜோகூர் காவல்துறைத் தலைவர் ஆணையர் டத்தோ கமாருல் ஜமான் மாமட் தெரிவித்தார்.
கோத்தா திங்கி, ஸ்ரீ...
வேலையிட விபத்தில் இந்திய ஊழியர் உயிரிழப்பு; சிங்கப்பூரில் சம்பவம்
சிங்கப்பூர்:
கம்பிவடங்களை இழுக்கும் பணியின்போது நிகழ்ந்த விபத்தில் கட்டுமான ஊழியர் ஒருவர் உயிரிழந்தார்.
இவ்விபத்து, பாசீர் ரிஸ் இண்டஸ்ட்ரியல் டிரைவ் 1இல் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 2.15 மணிவாக்கில் நிகழ்ந்ததாக சிங்கை மனிதவள அமைச்சு தெரிவித்தது.
இந்தியாவைச் சேர்ந்த...
நயன்தாரா – விக்னேஷ் சிவனுடன் சருமப் பராமரிப்பு வணிகத்தில் தொழில்முனைவர் டெய்சி மோர்கன்
திரையுலக நட்சத்திரத் தம்பதியர் நயன்தாரா, விக்னேஷ் சிவன் ஆகியோருடன் இணைந்து சருமப் பராமரிப்பு வர்த்தக உலகுக்குள் தமது புதிய ‘9Skin ’ வர்த்தகம் மூலம் சிங்கப்பூரின் உள்ளூர் தொழில்முனைவரான 43 வயது டெய்சி...
தோல்சுருக்கத்தைக் குறைக்கும் சிகிச்சை ; மருந்து தவறுதலாக இரத்த ஓட்டத்தில் கலந்ததால் பறிபோன பார்வை
சிங்கப்பூர்:
அழகு ஆராதிக்கப்படும் தற்போதைய உலகில் ஆங்காங்கே அழகு நிலையங்கள் முளைத்துவிட்டிருக்கின்றன. அந்நிலையில் சிங்கப்பூரில் தனது கண்களைச் சுற்றிலும் உள்ள தோல் சுருக்கங்களைத் தற்காலிகமாகக் குறைக்கும் சிகிச்சைக்குச் சென்ற ஒரு பெண் அண்மையில் தனது...
பிரதமர் தம்பதியினர் சிங்கப்பூர் பயணம்
கோலாலம்பூர்:
சிங்கப்பூரில் நடைபெறும் அனைத்துலக மாநாடு ஒன்றில் பங்கேற்பதற்காக பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் இன்று புதன்கிழமை (செப்டம்பர் 13) சிங்கப்பூர் செல்கிறார்.
இப்பயணத்தின்போது பிரதமரின் துணைவியார் டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயிலும் பிரதமருடன்...




















