- Advertisement -

Bahasa Malaysia

Ahli kumpulan jenayah terancang Geng RT6 – 11 lelaki didakwa

Kuala Lumpur, Mei- Sebanyak 11 lelaki dihadapkan ke Mahkamah Sesyen, di sini, hari ini atas pertuduhan menjadi ahli kumpulan jenayah terancang dikenali sebagai "Geng RT6" dari 2020. A. Raja Ratanam, K. Sunthreson, C. Vijaya Kumar, N. Nadarajah, T. Raman, R . Vijayan, M. Kumaaran, N. Harichandran, S....

மலேசியா

80 ஆண்டுகால பாரம்பரியம் அழியும் ஆபத்து: பினாங்கில் மாபெரும் சுற்றுச்சூழல் மாசு! டன் கணக்கில் சிப்பிகள் மடிந்ததால் மீனவர்கள் கண்ணீர்

கோலாலம்பூர்: பினாங்கின் மிக முக்கியப் பாரம்பரியத் தொழில்களில் ஒன்றான கோலா ஜூரு (Kuala Juru) பகுதியின் 80 ஆண்டுகால சிப்பி (Cockle/Mussel) வளர்ப்புத் தொழில், கடுமையான ஆற்று நீர் மாசுபாடு காரணமாக முற்றிலுமாக அழியும்...

பத்தாங் காலியில் பயங்கரம்: கார் ஹேண்ட் பிரேக் போடாததால் விபரீதம்! சொந்த காரின் அடியில் சிக்கி முதியவர் பலி

உலு சிலாங்கூர்: இங்குள்ள பத்தாங் காலி பகுதியில், முதியவர் ஒருவர் தனது காரை வீட்டின் காராஜ் பகுதியில் (Garaj) நிறுத்திவிட்டு, கேட்டைப் பூட்டச் சென்றபோது, அவரது கார் திடீரென பின்னோக்கி நகர்ந்து (Reverse) அவர்...

பள்ளியில் விபரீதம்: இரு மாணவர்களிடம் பாலியல் அத்துமீறல்! 42 வயது ஆசிரியர் அதிரடி கைது!

கோலாலம்பூர்: இங்குள்ள இடைநிலைப் பள்ளி (Secondary School) ஒன்றில் பயிலும் இரண்டு மாணவர்களுக்குப் பாலியல் தொல்லை கொடுத்ததாகக் கூறப்படும் புகாரின் பேரில், 42 வயதுள்ள ஆண் ஆசிரியர் ஒருவர் போலீசாரால் அதிரடியாகக் கைது செய்யப்பட்டு...

பண்டானில் ரஃபிஸி ரம்லியை எதிர்த்துப் போட்டியிட தயார்: தெங்கு ஜஃப்ருல் அதிரடி!

கோலாலம்பூர்:அடுத்த பொதுத் தேர்தலில், பண்டான் நாடாளுமன்றத் தொகுதியில் முன்னாள் பிகேஆர் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரஃபிஸி ரம்லிக்கு எதிராகக் களம் இறங்குமாறு கட்சித் தலைமைப் பணித்தால், அதற்குத் தாம் தயாராக இருப்பதாகப்...

இந்தியா

சினிமா

உலகம்

காங்கோ: எபோலாவுக்கு 220 பேர் பலி? பெருந்தொற்றின் தொடக்கம் என மந்திரி அச்சம்

கின்ஷாசா ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ நாட்டில் முன்னெப்போதும் இல்லாத வகையில், எபோலா வைரசின் பரவல் அதிகரித்து காணப்படுகிறது. அந்நாட்டின் கிழக்கு பகுதியில் எபோலா பாதிக்கப்பட்ட பகுதிகளில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர் என சில நாட்களுக்கு முன் தகவல் வெளியானது. இந்நிலையில், இந்த பாதிப்புக்கு 220 பேர் பலியாகி இருக்க கூடும் என அஞ்சப்படுகிறது. இதுபறி சுகாதார மந்திரி ரோஜர் கம்பா கூறும்போது, தொற்றுகளும், மரணங்களும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் சுகாதார அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு சந்தேகத்திற்குரிய வகையில் ஆயிரம்...

வணிகம்

- Community Service Message -

STAY CONNECTED

122,214FansLike
723FollowersFollow
309FollowersFollow

Latest News