எல்லை மோதலில் சீனாவின் பெயரை கூற ஏன் பயப்படுகிறீர்கள்?

சுதந்திர தினத்தையொட்டி, டெல்லி செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி நேற்று மூவர்ண கொடி ஏற்றி, நாட்டு மக்களுக்கு உரை ஆற்றினார்.பல்வேறு விஷயங்கள் பற்றி பேசிய அவர், எல்லை மோதல்கள் பற்றி குறிப்பிட தவறவில்லை.இதுபற்றி...

தமிழகத்தில் அரசு பேருந்துகள் ஓடத்தொடங்கின

சென்னை: திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் அரசு பேருந்துகள் ஓடத் தொடங்கின. கொரோனா பரவலை தடுக்க நாடு முழுவதும் 5ஆம் கட்ட பொது ஊரடங்கு ஜூன் 30 ஆம்...

கடன் நிலவரப்படி வட்டி மானியம் அளிக்கப்படும்

இந்தாண்டு, பிப்.,29ம் தேதி நிலவரப்படி, இரண்டு கோடி ரூபாய் வரையிலான கடன்களுக்கு, வட்டி மானியம் கணக்கிட்டு வழங்கப்படும் என, மத்திய நிதியமைச்சகம் அறிவித்துள்ளது.மத்திய அரசு, ஊரடங்கின் போது கடன் தவணை செலுத்துவதை தள்ளி...

நடுவானில் விமானத்தின் எமர்ஜென்ஸி கதவை திறக்க முயற்சி

-    பயணியால் நேர்ந்த பதற்ற வாரணாசிக்கு சென்று கொண்டிருந்த ஸ்பைஸ் ஜெட் விமானத்தில், நடுவானில் விமானத்தின் எமர்ஜென்ஸி கதவை திறக்க முயற்சித்த பயணியால் பதற்றம் ஏற்பட்டதுநடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்தபோது விமானத்தில் அவசர...

கோவிட்-19 பரிசோதனை; மத்திய அரசு எளிமைப்படுத்தியது

கோவிட்-19 பரிசோதனை செயல்முறையை மத்திய அரசு எளிமைப்படுத்தியுள்ளது.இந்தியாவின் கோவிட்-19 பரிசோதனை எண்ணிக்கைகள் இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ள நிலையில், கோவிட்-19 தேசிய பணிக் குழுவின் பரிந்துரைகளை ஏற்று, பரிசோதனைச் செயல்முறையை மேலும் எளிமைப்படுத்தி...

மேலூர் அருகே கள்ளத்தொடர்பு விவகாரத்தில் வாலிபர் அடித்துக்கொலை

மேலூர் அருகே உள்ள முத்திருளாண்டிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் பிரபு(வயது 20). இவருக்கும், வெங்கடாச்சலம் என்பவரின் மனைவிக்கும் பழக்கம் ஏற்பட்டு கள்ளத்தொடர்பாக மாறியது. இதையறிந்த வெங்கடாச்சலம் பிரபுவை கண்டித்தார். இருப்பினும் பிரபு கள்ளத்தொடர்பை கைவிடவில்லை.இந்தநிலையில்...

விமானத்தில் பிறந்த குழந்தை: வாழ்நாள் முழுவதும் இலவச பயணம்

தலைநகர் டெல்லியில் இருந்து பெங்களூரு நோக்கி இண்டிகோவின் 6E 122 விமானம் ஒன்று நேற்று சென்றது. இந்த விமானத்தில் கர்ப்பிணி பெண் ஒருவரும் பயணித்துள்ளார். இவருக்கு பிரசவத்திற்காக நாள் குறிக்கப்பட்ட நிலையில் விமானத்தில் சென்றபோது...

பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் 2வது நாளாக வருமான வரி சோதனை

சென்னை:வரி ஏய்ப்பு மற்றும் வெளிநாட்டு முதலீடுகளில் முறைகேடு செய்ததாக வந்த புகாரின் அடிப்படையில் பிரபல கிறிஸ்தவ மத போதகர் பால் தினகரனுக்கு சொந்தமான இடங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.சென்னை...

நாட்டையே உலுக்கிய இரட்டை கொலை சம்பவம்

நாட்டை உலுக்கிய இரட்டைக்கொலை வழக்கில் சில மணி நேரங்களில் குற்றவாளியை அடையாளம் கண்ட பொலிஸ். இந்தியாவின் உத்தரபிரதேச மாநிலத்தில் அதிக பாதுகாப்பு மிகுந்த பகுதியில் வசித்து வந்த மூத்த ரயில்வே அதிகாரியின் மனைவியும்...

வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்க 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளன – மத்திய அரசு

வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தமிழகத்திற்கு 58 விமானங்கள் இயக்கப்பட உள்ளதாக மத்திய அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.கொரோனா ஊரடங்கு காரணமாக வெளிநாடுகளில் சிக்கியுள்ள தமிழர்கள், சொந்த ஊர்களுக்கு திரும்ப ஏதுவாக தமிழகத்தில்...