கெமிக்கல் ஆலையில் ஏற்பட்ட தீ விபத்தில்…

மகாராஷ்டிரா மாநிலம் பால்கரில் நந்தோலியா ஆர்கானிக் கெமிக்கல்ஸ் ஆலை செயல்பட்டு வருகிறது.இந்நிலையில், இந்த ஆலையில் நேற்று இரவு திடீரென தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புப் படையினர் போராடி தீயை...

பொருளாதார மறுதொடக்க காலத்தில் நாம் மிக கவனமாக இருக்க வேண்டும்

இன்று நாட்டு மக்களிடம் மனதின் குரல் வானொலி நிகழ்ச்சியின் வாயிலாக பேசிய பிரதமர் நரேந்திர மோடி, நாடு முழுவதும் பொருளாதார நடவடிக்கைகள் மறுதொடக்கம் செய்யப்படும் இச்சூழலில் கூடுதல் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய அவசியத்தினை வலியுறுத்தியுள்ளார்.தடைசெய்யப்பட்டிருந்த...

தாஜ்மகாலில் பாதுகாப்பு குறைபாடா? – மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் நேரில் ஆய்வு

புதுடெல்லி-காதலின் சின்னமாகவும், உலக அதிசயங்களில் ஒன்றாகவும் திகழும் தாஜ்மகாலைக்  காண கொரோனா ஊரடங்கு காலத்திற்குப் பின்னர் சுற்றுலா பயணிகள் அனுமதிக்கப்படுகிறார்கள்.இந்த நிலையில் நேற்று முன்தினம் தாஜ்மகாலை காணச் சென்ற 4 இளைஞர்கள்...

KAJIAN PENGEMBARAAN RAJA CHOLAN BAGI MEMBANGKITKAN SEMULA SEJARAH TAMIL.  

Chennai, Sept 10- Ketua Menteri MK Stalin  membuat 10 pengumuman penting mengenai penelitian yang khas dalam penggalian di seluruh dunia termasuk Malaysia dalam sebuah majlis.  Kajian...

ராமர் கோயில் வளாகத்தில் வரலாற்றை சித்தரிக்கும்….

பல ஆண்டுகளாக நீடித்த அயோத்தி நிலப்பிரச்சினை கடந்த ஆண்டு நவம்பரில் முடிவுக்கு வந்தது. இவ்வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பின்படி ராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை அமைக்கப்பட்டு, கோயில் கட்டும் பணி...

ஜூன் 1 ஆம் தேதி முதல் நீதிமன்றத்தில் இருந்தே காணொலி காட்சி மூலம் வழக்குகள் விசாரணை

ஜூன் 1 ஆம் தேதி முதல் நீதிமன்றத்தில் இருந்தே காணொலி காட்சி மூலமாக வழக்குகளை விசாரிக்கும்படி நீதிபதிகளுக்கு பதிவுத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.தலைமை நீதிபதி அறிவுறுத்தலின்படி 33 அமர்வுகளும் சென்னை ஐகோர்ட் வளாகத்தில் உள்ள...

நவம்பர் 15ஆம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகளுக்கு (tourist visa) விசா விநியோகம் மீண்டும் ஆரம்பம் ;...

வெளிநாடுகளில் இருந்து இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு மீண்டும் (tourist visa) விசா வழங்கும் தேதிகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதன்படி, chartered விமானங்களில் இந்தியா வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு அக்டோபர் 15...

ராஜஸ்தான் முதல்-மந்திரி பேட்டி

ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட்டுக்கு எதிராக செயல்பட்ட சச்சின் பைலட்டிடம் இருந்து துணை முதல்-மந்திரி பதவி பறிக்கப்பட்டது. காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்தில் கலந்து கொள்ளததால் சச்சின் பைலட்டும், அவரது ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் 18...

மோசமான வானிலை; 3வது நாளாக தூத்துக்குடியில் விமான சேவைகள் ரத்து

தூத்துக்குடியில் கனமழை ஓய்ந்த போதும், வானிலை முழுமையாக சீரடையாததால், தூத்துக்குடி விமான நிலையத்தில் 3 வது நாளாக விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சென்னையில் இருந்து தூத்துக்குடிக்கு நாள்தோறும் 3 விமானங்கள் புறப்பட்டு சென்று...

பொழுதுபோக்கு பூங்காவில் உள்ள நீச்சல் குளங்கள் செயல்பட தடை

நாடு முழுவதும் வரும் 15ம் தேதி முதல் பொழுது போக்கு பூங்காக்கள் செயல்பட மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. அதற்கான வழிகாட்டு நெறிமுறை தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது. பொழுது போக்கு பூங்காக்களுக்கு வரும் பொதுமக்கள்...