கங்கனா மீது வழக்குப்பதிவு செய்ய கோர்ட் உத்தரவு

நடிகை கங்கனா ரனவத் சமூக வலைத்தள பக்கங்களில் அன்றாட சமூக, அரசியல் நிகழ்வுகள் குறித்து கருத்துகளை வெளியிடுவார். நடிகர் சுஷாந்த் தற்கொலைக்கு காரணமான குற்றவாளிகளை மகாராஷ்டிரா அரசு காப்பாற்றுகிறது என்று அவர் கூறிய...

இந்தியாவில் 4 லட்சத்தை தாண்டியது கொரோனா

இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 15,413 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் மொத்த எண்ணிக்கை 4 லட்சத்தை கடந்துள்ளது. இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்த வண்ணமே...

அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் குழந்தைகளுக்கான மனமகிழ் மன்றங்கள் திறப்பு:

       -திருப்பத்தூர் மாவட்ட காவல்துறை ஏற்பாடு திருப்பத்தூர், வாணியம்பாடி, ஆம்பூர் ஆகிய பகுதிகளில் உள்ள அனைத்து மகளிர் காவல் நிலையங்களிலும் குழந்தைகளுக்காக உருவாக்கப்பட்டுள்ள 'மனமகிழ் மன்றத்தின்' திறப்பு விழா நேற்று நடைபெற்றது.தமிழகத்தில்...

ஹெலிகாப்டர் பேர ஊழல் வழக்கில் தொழிலதிபர் கைது – அமலாக்கத்துறை நடவடிக்கை

புதுடெல்லி:முக்கிய பிரமுகர்கள் பயணம் செய்வதற்காக கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சி காலத்தில் 12 ஹெலிகாப்டர்கள் வாங்க அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் ஒப்பந்தம் போடப்பட்டது.ரூ.3,600 கோடியில் போடப்பட்ட இந்த ஒப்பந்தத்தில் ஊழல்...

பழநியில் 312 நாட்களுக்குப் பின் தங்கரதப் புறப்பாடு

பழநி : பழநி தைப்பூசவிழாவை முன்னிட்டு மலைக்கோயிலில் 312 நாட்களுக்கு பின் நேற்று தங்கரதப் புறப்பாடு நடந்தது.திண்டுக்கல் மாவட்டம் பழநி முருகன் கோயில் தைப்பூச விழா ஜன.22 இல் துவங்கி நடைபெற்று வருகிறது....

கணவனை கொன்றுவிட்டு வீட்டுக்கு தீ வைத்த கொடூர மனைவி

ஒருமுறை திருமணம் செய்து, விவாகரத்தாகிய நிலையில், மீண்டும் சேர்ந்து வாழ முடிவு செய்தனர் ஆல்பர்ட்டாவைச் சேர்ந்த ஒரு தம்பதியர். ஆனால், ஒரு நாள் Deborah Doonanco (58) என்ற அந்த பெண், தன்...

இன்று முதல் இந்தியாவிற்குள் நுழையும் மலேசியர்கள் தனிமைப்படுத்தலில் இருக்கத் தேவையில்லை

கோலாலம்பூர், பிப்ரவரி 14 : திங்கட்கிழமை (பிப்ரவரி 14) முதல் இந்தியாவிற்குள் நுழையும் முழுத் தடுப்பூசி போடப்பட்ட மலேசியப் பயணிகளுக்கு, தனிமைப்படுத்தல் தேவையில்லை என்று மலேசியாவிலுள்ள இந்தியத் தூதரகம் தெரிவித்துள்ளது. மேலும், மலேசியாவில் இருந்து இந்தியாவிற்கு...

அண்ணாமலைக்கு ஆதரவு திரட்டியபோது கைவிரலை துண்டித்துக் கொண்ட பா.ஜ.க. நிர்வாகி

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே உள்ள ஆண்டாள் முள்ளிப்பள்ளம் பகுதியைச் சேர்ந்தவர் துரை ராமலிங்கம் (வயது 55). இவர் கடலூர் மாவட்ட பாரதிய ஜனதா துணை தலைவராக பதவி வகித்து வருகிறார். கோவை...

முகமது நபியை அவமதித்த பாஜக தலைவரை ஆதரித்து காணொளி வெளியிட்ட 4 பேர் கைது

முகமது நபியைப் பற்றி அவதூறாகப் பேசிய இந்திய அரசியல்வாதியை ஆதரிப்பது போன்ற காணொளியில் இருந்த நான்கு பேரை போலீசார் கைது செய்துள்ளனர். நான்கு சந்தேக நபர்களும் வெளிநாட்டினர். அவர்கள் கிள்ளானில் கைது செய்யப்பட்டனர். டிக்டோக்கில்...

உணவு கலப்படம் செய்கின்றவர்களா?

-ஆயுள்தண்டனை உறுதி! மத்திய பிரதேசத்தில் உணவு கலப்படம் செய்தால் ஆயுள்தண்டனை விதிக்கும் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.சமீப காலமாக உணவுப் பொருட்களில் கலப்படம் செய்வது அதிகரித்து வருகிறது. இதனால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இதைக்...