ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையத்துக்கு அனுமதி

இந்திய ராணுவத்தில் பெண் அதிகாரிகளுக்கான நிரந்தர ஆணையத்துக்கு அனுமதி அளிப்பதற்கான தேர்வு குழு கூட்டம் தொடங்கியது.நிரந்தர ஆணையத்துக்காக பெண் ராணுவ அதிகாரிகளை தேர்வு செய்ய அனுமதி வழங்குவதற்கு அமைக்கப்பட்ட சிறப்பு எண் 5...

754 கால்நடை மருத்துவர்களுக்கான பணி…

தமிழகத்தில் 754 கால்நடை மருத்துவர்களுக்கான பனி நியமன அரசாணை வெளியீடப்பட்டுள்ளது.தமிழகத்தில் காலியாக உள்ள கால்நடை உதவி மருத்துவர் பணியிடங்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக 754 கால்நடை மருத்துவர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அரசாணை...

அரியானா மேம்பாலம் இடிந்து விழுந்து விபத்து

அரியானா மாநிலம் குருக்கிராமில் சோனா சாலையில் வழக்கமாக போக்குவரத்து நெரிசல் மிகுந்த பகுதியாகவே இருக்கும். போக்குவரத்து நெரிசலை குறைக்கும் விதமாக தற்போதுள்ள சாலைக்கு மிக அருகில் 6 கிலோ மீட்டர் நீளத்திற்கு மேம்பாலம்...

3 மாதங்களுக்கு பிறகு திரையரங்குகள் திறப்பு

ஆந்திராவில்  நாளை முதல்  நடைமுறை     கொரோனா 2- ஆம் அலை பரவலால் கடந்த 3 மாதங்களாக ஆந்திராவில் திரையரங்குகள் மூடப்பட்டுள்ளன. இதனிடையே தொற்று குறைந்து வரும் நிலையில், கடந்த ஜூலை 8-...

கர்நாடகத்தில் 9 லட்சத்தை நெருங்கும் கொரோனா தொற்று

கர்நாடக மாநிலத்தில், கடந்த 24 மணி நேரத்தில் 2,258 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம்மாநில சுகாதாரத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அங்கு மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 8,44,147...

சஞ்சய் காந்தி நினைவு தினம்: ஜுன் 23, 1980

சஞ்சய் காந்தி முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி, ஃபெரோஸ் காந்தி ஆகியோரின் இளைய மகன்.சஞ்சய் காந்தி முன்னாள் இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி ,  ஃபெரோஸ் காந்தி ஆகியோரின் இளைய மகன்....

இலங்கையில் மீண்டும் ராஜபஷ குடும்பத்தின் ஆதிக்கம்!

இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஏழாவது ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபஷ தேர்வு செய்யப்பட்டுள்ளதை அடுத்து இன்று திங்கட்கிழமை அதிபராக பதவி ஏற்க இருக்கிறார். அநுராதபுரத்தில் உள்ள பெளத்த விகாரை ஒன்றில் பதவி ஏற்பு...

கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து வைத்து…

கைலாசா நாட்டு பெண்களை திருமணம் செய்து வைக்குமாறு நித்யானந்தாவுக்கு 1990-ம் ஆண்டு பிறந்தவர்கள் அனுப்பி உள்ள கோரிக்கை கடிதம் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.கடந்த விநாயகர் சதுர்த்தி அன்று நித்தியானந்தா, கைலாசா...

ஊரடங்கு: மார்ச் 24 முதல் மே 24 வரை மொத்தம் 24 பேர் தற்கொலை

ஊரடங்கு தொடங்கிய மார்ச் 24 முதல் மே 24 வரை உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு மாவட்டத்தில் 24 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ள அதிர்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும்...

கைக்குழந்தையுடன் கடமையாற்றும் போக்குவரத்து போலீஸ்

பெண்களின் அளப்பறிய சக்தியும் கடமை உணர்ச்சியும் எப்போதும் பாராட்டப்படுவது. அதிலும் சர்வதேச மகளிர் தினமான மார்ச் 8ஆம் தேதியன்று இந்த செய்தி மிகவும் முக்கியத்துவம் பெறுகிறது.பெண் கான்ஸ்டபிள் ஒருவர் தனது பச்சிளம் குழந்தையுடன்,...