கரடி கடித்து குதறியதில் ஒருவர் படுகாயம்!

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே பிளவக்கல் அணை பகுதியில் கரடி கடித்ததில் மீனவர் ரசூல் என்பவர் படுகாயம் அடைந்தார்.விருந்தினர் மாளிகை அருகே சென்ற மீனவர் ரசூலை கை, கால் உள்ளிட்ட இடங்களில் கரடி...

போதைப்பொருள் விவகாரம்: பிக்பாஸ் நடிகை கைது!

போதைப்பொருள் விவகாரம் கன்னட திரையுலகில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது என்பது தெரிந்ததே.ஏற்கனவே ராகினி திவேதி மற்றும் சஞ்சனா கல்யாணி ஆகிய இரண்டு நடிகைகள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் தற்போது...

5 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த 7 வயது சிறுவன்..!

உ.பி-யில் 7 வயது சிறுவன் மைனர் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததாக குற்றசாட்டு எழுந்துள்ளது..!அதிர்ச்சியூட்டும் ஒரு சம்பவத்தில், அலிகரில் 7 வயது சிறுவன் தனது ஐந்தரை வயது அண்டை வீட்டார் சிறுமியை பாலியல்...

நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி எச்சரிக்கை

பண்டிகை காலத்தில் கொரோனா பரவலை தடுக்க மக்கள் அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.பிரதமர் மோடி நாட்டு மக்களுக்கு தொலைக்காட்சியில் உரையாற்றினார். இந்திய குடிமக்கள் ஒவ்வொருவரின் முயற்சியால்...

ஐட்டம் என அழைத்த காங்கிரஸ் பிரமுகர்: குஷ்பு கண்டனம்!

காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகி பாஜகவில் இணைந்த இமார்தி தேவி என்பவரை ஐட்டம் என மத்திய பிரதேச முதல்வரும் காங்கிரஸ் பிரமுகருமான கமல்நாத் பேசியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்த்யுள்ளது.மத்திய பிரதேசத்தில் நடைபெறவுள்ள இடைத்தேர்தல் பிரசாரக் கூட்டத்தில்...

அருங்காட்சியகமாக மாறும் பழைய காவல் ஆணையரகம்

சென்னை எழும்பூரில் உள்ள பழைய காவல் ஆணையரகத்தை அருங்காட்சியகமாக மாற்றும் பணி தொடங்கியது.சென்னை எழும்பூரில் இயங்கி வந்த பெருநகர காவல் ஆணையர் அலுவலகம் 178 ஆண்டுகள் பழைமையானது. கடந்த 1842-ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள்...

இந்திய சீக்கியா்களுக்கு பாக். அழைப்பு

சீக்கிய மதகுரு குருநானக்கின் 551-ஆவது பிறந்தநாள் விழாவையொட்டி சீக்கிய யாத்ரீகா்களுக்கு பாகிஸ்தான் அழைப்பு விடுத்துள்ளது.சீக்கிய மதத்தை நிறுவிய குருநானக்கின் 551 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா வரும் நவம்பா் 27-ஆம் தேதி தொடங்கி...

மழைக்கு பலியானோர் எண்ணிக்கை 70-ஆக அதிகரிப்பு

தெலங்கானாவில் கடந்த ஒரு வாரமாக நீடித்து வரும் கனமழைக்கு 70 பேர் உயிரிழந்துவிட்டதாக அந்த மாநில அமைச்சர் கே.டி.ராமராவ் திங்கள்கிழமை தெரிவித்தார். மழை வெள்ளம் நீடிப்பதால் நகரிலுள்ள தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களை...

பசுவின் சாணம் செல்போன் கதிர்வீச்சைத் தடுக்குமா?

பசுவின் சாணத்தால் செய்யப்பட்ட சிப், செல்போனிலிருந்து வரும் கதிர்வீச்சைத் தடுக்கும் தன்மை கொண்டது என்று ராஷ்ட்ரிய காமதேனு ஆயோக் தலைவர் கூறியதற்கு ஆதாரத்தையும், அறிவியல் ஆய்வுகளையும் கொடுங்கள் என்று 600 அறிவியல் விஞ்ஞானிகள்...

கள் விற்று குடும்பத்தை காக்கும் கராத்தே சாம்பியன்!

தேசிய கராத்தே சாம்பியனான முன்டா(26) ஐந்தாம் வகுப்பு படிக்கும் போதே கராத்தே கற்று வருகிறார். இவர், மாவட்ட அளவிலான போட்டிகளில் முதல் பரிசு வென்றுள்ளார். அத்துடன், பல தேசிய அளவிலான போட்டியிலும் கலந்துக்...