புரட்டிப்போட்ட மிக்ஜாம் புயல். சூர்யா, கார்த்தி நிதியுதவி-ரசிகர்கள் பாராட்டு

சென்னை: மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய சூர்யாவும், கார்த்தியும் 10 லட்சம் ரூபாய் வழங்கியிருக்கிறார்கள்.வங்கக்கடலில் கடந்த 27ஆம் தேதி உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி புயலாக மாறியது. புயலுக்கு மிக்ஜாம் என்று...

வெள்ளத்தில் மூழ்கியது சென்னை! சாலையில் ‘ராட்சத’ முதலைகளின் நடமாட்டம்

சென்னை: சென்னையில் மிச்சாங் புயலால் கனமழை பெய்துவருகிறது. இவ்வேளையில், ‘ராட்சத’ முதலை ஒன்று சாலையைக் கடந்து செல்வதைக் காட்டும் காணொளி இணையத்தில் பரவி வருகிறது. ‘மக்கர்’ வகையைச் சேர்ந்த அந்த முதலை சாலையில் காணப்பட்டதைத் தொடர்ந்து...

மலேசியா ஜனவரி 1 முதல் நவம்பர் 15 வரை 26 மில்லியன் சுற்றுலாப் பயணிகளை பதிவு செய்துள்ளது –...

கோலாலம்பூர்: இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் நவம்பர் 15 வரை பதிவு செய்யப்பட்ட குடிநுழைவுத் துறையின் சமீபத்திய புள்ளிவிவரங்களின்படி, நாட்டிற்கு 26 மில்லியன் சுற்றுலாப் பயணிகளின் பட்டியலில் சிங்கப்பூரர்கள் முதலிடத்தில் உள்ளனர்....

கனமழை, பலத்த காற்று மற்றும் வெள்ளம் காரணமாக சென்னை விமான நிலையம் தற்காலிமாக மூடப்பட்டது

சென்னை : சென்னை விமான நிலைய ஓடுதளத்தில் வெள்ள நீர் தேங்கியுள்ளதால், 20 விமானங்களின் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவாகியுள்ள மிக்ஜாம் புயல் காரணமாக சென்னையில் விடிய விடிய சூறைக்காற்றுடன் கனமழை பெய்து...

ஆளே அடையாளம் தெரியாமல் மாறிப்போன ‘கரகாட்டக்காரன்’ கனகா

சென்னை: கரகாட்டக்காரன்’ பட நடிகை கனகாவின் புகைப்படத்தைப் பார்த்தால் பலரும் ஆச்சரி யப்படுவீர்கள். அந்த அளவுக்கு அடையாளம் தெரியாமல் மாறிப்போயுள்ளார்.பல ஆண்டுகளாக வெளியுலகப் புழக்கமின்றி வீட்டுக்குள்ளேயே முடங்கியிருந்த கன காவை நடிகை குட்டி பத்மினி...

60 குழந்தைகளை விற்பனை செய்த 8 தமிழர்கள் கைது!

பெங்களூர்: கர்நாடகாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய 60 குழந்தைகள் கடத்தி விற்பனை செய்யப்பட்ட சம்பவத்தில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கர்நாடகா மாநிலம் பெங்களூரில் குழந்தைகளை கடத்தி விற்பனை செய்யும் கும்பல்...

விசா விலக்கு சீனா மற்றும் இந்தியாவிலிருந்து அதிக சுற்றுலாப் பயணிகளை கவரும்

கோலாலம்பூர்: பிரதமர் சமீபத்தில் அறிவித்த விசா விலக்கு சீனா மற்றும் இந்தியாவிலிருந்து அதிக சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் மற்றும் சுற்றுலாத் துறையில் நாட்டின் வருவாயை அதிகரிக்கும். ஆசிய நாடுகளுடனான உறவுகளில் பல மேம்பாடுகள்...

வகுப்புத் தோழனை 108 முறை கம்பஸ் கருவியால் குத்திய நான்காம் வகுப்பு மாணவர்கள்

இந்தூர்: நான்காம் வகுப்பு மாணவன் ஒருவனை கம்பஸ் கருவியால் (Geometry compass) சக மாணவர்கள் மூவர் சேர்ந்து 108 முறை தாக்கிய சம்பவம் பேரதிர்ச்சியளிக்கிறது. இந்தியாவின் மத்தியப் பிரதேச மாநிலம், இந்தூர் நகரிலுள்ள ஒரு...

இந்தியா, மத்திய கிழக்கு, சீனாவில் இருந்து வரும் பயணிகள் டிசம்பர் 1 முதல் 30 நாட்கள் விசா இல்லாத...

புத்ராஜெயா: சில மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் பார்வையாளர்களுக்கு டிசம்பர் 1 முதல் 30 நாட்கள் விசா இல்லாத பயணம் வழங்கப்படும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்தார். இதில்...

மலேசியாவிடம் இருந்து இந்தியா ஆறு மில்லியன் டன் பாமாயிலை கோருகிறது: DPM தகவல்

இந்தியாவின் CPOக்கான தேவை ஆறு மில்லியன் டன்னாக அதிகரித்துள்ளதால், இந்தியாவுக்கான கச்சா பாமாயில் (CPO) ஏற்றுமதி தொடர்ந்து நேர்மறையான வளர்ச்சியைக் காட்டுகிறது என்று துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ ஃபாடில்லா யூசோப் கூறுகிறார். இந்தியாவின்...