கரோனா நோயாளியை தாக்கும் தோல் பூஞ்சை

-கர்நாடகாவில் கண்டுபிடிப்புநாட்டிலேயே முதல்முறையாக கொரோனா நோயாளியை தாக்கும் தோல் பூஞ்சை கர்நாடகாவில் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கொரோனா தொற்று பாதிப்பில் இருந்து மீண்டவா்கள் சிலா் கருப்புப் பூஞ்சை (மியூகோா்மைகோசிஸ்) நோயால் பாதிக்கப்பட்டு வருகின்றனா். சில...

கொரோனா தடுப்பூசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதிக்கவில்லை !

புதுடெல்லி:இந்தியாவில் சீரம் நிறுவனம் தயாரித்த கோவி‌ஷீல்டு, பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்த கோவேக்சின் ஆகிய 2 கொரோனா தடுப்பூசிகளை அவசர தேவைக்குப் பயன்படுத்த ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில் இந்த 2 தடுப்பூசிகளையும் பிற...

ஆபத்தை ஏற்படுத்தும் விளையாட்டுகளை தடை செய்க!

 - பிரதமருக்கு கடிதம் எழுதிய நீதிபதிபுதுடெல்லி: குழந்தைகளை அடிமையாக்கும் ஆன்லைன் விளையாட்டுகளின் எதிர்மறையான தாக்கங்களை சுட்டிக்காட்டி, கூடுதல் மாவட்ட நீதிபதி ஏடிஜே நரேஷ் குமார் லகா பிரதமர் நரேந்திர மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். இத்தகைய...

நம்ம சென்னை’ அடையாள சிற்பம் திறப்பு

சென்னை: சென்னை, மெரினா கடற்கரையில் அமைக்கப்பட்டுள்ள, 'நம்ம சென்னை' அடையாள சிற்பத்தை, முதல்வர்பழனிசாமி., திறந்து வைத்தார்.சென்னை மாநகராட்சி பகுதியில், மாநகராட்சி சார்பில், சென்னை சீர்மிகு நகர திட்டத்தின் கீழ், பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டு...

காவிரியில் இருந்து தமிழகத்திற்கு தண்ணீர் திறக்க எதிர்ப்பு தெரிவித்து கர்நாடக பாஜக போராட்டம்

  சென்னை, ஆகஸ்ட்டு 21: இந்தியாவின் கர்நாடகம், தமிழ்நாடு உள்பட 4 மாநிலங்களின் முக்கிய நீர் ஆதாரமாக காவிரி ஆறு உள்ளது. இந்த நிலையில் காவிரி நீரை பங்கிட்டுக் கொள்வதில் தமிழகத்துக்கும், கர்நாடகத்துக்கும் பல வருடங்களாக...

அயோத்தியில் மூன்றடுக்கு பாதுகாப்பு

லக்னோ: அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவையொட்டி ஒட்டுமொத்த அயோத்தி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது. பிரதமர் மோடி உள்ளிட்ட ஏராளமான முக்கியப் பிரமுகர்கள் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க உள்ளதால் அங்கு வரலாறு காணாத...

4 மொழிகள், 24 வித்தியாசமான ட்யூன்களுடன் உருவாகும் ‘சிகாடா’

இயக்குனராக அறிமுகமாகும் இசையமைப்பாளர் ஸ்ரீஜித் எடவானாவின் ‘சிகாடா’ பட முதல் பார்வையை வெளியட்ட விஷால். ஒரு புதிய பாணியிலான சர்வைவல் த்ரில்ல ரான ‘சிகாடா’வின் முதல் பார்வையை வெளியிட்ட நடிகர் விஷால் நடிகர் விஷால்...

4 மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரம்: ராமேஸ்வரம் மீனவர்கள் உண்ணாவிரத போராட்டம்

4 மீனவர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் நீதி கிடைக்க வேண்டும் என வலியுறுத்தி ராமேஸ்வரம் மீனவர்கள் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் அறிவித்துள்ளனர்.ராமநாதபுரத்தைச் சேர்ந்த 4 மீனவர்கள் உயிரிழந்த நிலையில், தங்கச்சிமடத்தில் மீனவ சங்கத்தினர் அவசர...

தமிழகத்தில் குறைந்து கொண்டிருந்த கொரோனா தொற்று சற்று உயர்ந்தது

சென்னை: தமிழகத்தில் நேற்றைய (வியாழக்கிழமை) கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 60 ஆயிரத்து 788 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 366 ஆண்கள்,...

உலக நாடுகளின் கல்வியைப் பாதித்த கொரோனா

 - உலக வங்கியின் ஆய்வில் தகவல்கொரோனாவால் பல்வேறு தாக்கங்கள் ஏற்பட்டு வரும் நிலையில், உலக நாடுகளின் கல்வி வளர்ச்சியை இந்த தொற்று அதிகமாக பாதித்திருப்பது கண்டறியப்பட்டு உள்ளது.புதுடெல்லி:இந்த நூற்றாண்டின் மிகப்பெரும் பேரிடராக உலக...