மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பழ வியாபாரி உயிரிழப்பு
திருச்சி கருமண்டபம் விஸ்வாஸ் நகரை சேர்ந்தவர் சுப்பையா. இவருடைய மகன் பூமாரி(வயது 38). இவர் தனது தந்தையுடன் சேர்ந்து மத்திய பஸ்நிலையம் அருகே பழக்கடை நடத்தி வந்தார். இவருடைய கடைக்கு லாரியில் வரும்...
மூன்று ஆண்களை திருமணம் செய்த பெண் கைது
ஆந்திரப் பிரகாசம் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆஞ்சநேயலு. இவர் டென்மார்க் நாட்டில் சாப்ட்வேர் என்ஜினீயராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், திருமண தகவல் மேட்ரிமோனி இணைய தளத்தின் வாயிலாகத் திருப்பதியைச் சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரி சொப்னா...
தமிழகத்தில் 3 ஆயிரத்து 500-ஐ நெருங்கும் பலி எண்ணிக்கை
தமிழகத்தில் இன்று ஒரே நாளில் 6 ஆயிரத்து 986 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மாநிலத்தில் வைரஸ் பரவியவர்களின் மொத்த எண்ணிக்கை 2 லட்சத்து 13 ஆயிரத்து 723...
தளர்வு இல்லாத முழு ஊரடங்கு- முடங்கியது தமிழகம்
கொரோனா வைரஸ் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவில் கண்டறியப்பட்டது. இந்த கொரோனா வைரஸ் உலகம் முழுவதும் அசுர வேகத்தில் பரவியதோடு, அனைவரின் இயல்பான வாழ்க்கையை முடக்கிப்போட்டு விட்டது.கொரோனா வைரசால் உலக அளவில்...
இன்று 5ஆம் ஆண்டு நினைவுதினம்: அப்துல்கலாம் கடைசியாக கூறியது என்ன?
மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாமின் 5ஆம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்படுகிறது. இதைமுன்னிட்டு அவருடைய அண்ணன் முத்துமீரா லெப்பை மரைக்காயரின் மகள் நசீமா மரைக்காயர் ராமேசுவரத்தில் அளித்த சிறப்பு பேட்டியில் அப்துல்கலாம்...
தள்ளாத வயதிலும் சாவிலும் இணைபிரியா தம்பதி
தஞ்சை மாவட்டம் திருவையாறு பாவாசாமி அக்ரஹாரத்தை சேர்ந்தவர் சுப்புராவ்(வயது 92). இவர், சென்னை பிரசிடென்சி கல்லூரியில் உடற்கல்வி இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவரது மனைவி ஹேமா(88). இணைபிரியா தம்பதிகளான இவர்களுக்கு குழந்தைகள்...
ரேசன் கடைகளில் இலவச முக கவசங்கள் வழங்கும் திட்டம் நாளை தொடக்கம்
கொரோனா தொற்று பாதிப்பிலிருந்து பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக ரேசன் கடைகள் மூலம் ரேசன் அட்டைதாரர்களுக்கு ஒரு குடும்ப உறுப்பினருக்கு 2 முக கவசங்கள் என்ற வீதத்தில் வழங்கப்படும் என்று அரசு அறிவித்து இருந்தது.இந்நிலையில் ரேசன்...
கார்கில் வெற்றி தினம்- போர் நினைவுச் சின்னத்தில் ராஜ்நாத் சிங் மரியாதை
கார்கில் போரில் இந்தியா வெற்றி வாகை சூடியதை கொண்டாடும் வகையிலும், போரில் வீரமரணமடைந்த ராணுவ வீர்ர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையிலும் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ...
ஜெயலலிதாவின் வருமானவரி பாக்கியை அரசு செலுத்தியது ஏன்?- அமைச்சர் ஜெயக்குமார்
பெருநகர சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம் வார்டு-33, பொன்னியம்மன்மேடு பகுதியில் நடைபெற்ற மருத்துவ முகாமை மீன்வளத்துறை அமைச்சர் டி.ஜெயக்குமார் ஆய்வு செய்தார். அப்போது பொதுமக்களுக்கு அவர் முகக்கவசம் மற்றும் ஊட்டச்சத்து மாத்திரைகளை வழங்கினார்....
கார்கில் வெற்றி தினம் -மணல் சிற்பம்
கார்கில் போரில் இந்தியா வெற்றி வாகை சூடியதை கொண்டாடும் வகையிலும், போரில் வீரமரணமடைந்த ராணுவ வீர்ர்களின் தியாகத்தை நினைவு கூறும் வகையிலும் ஆண்டுதோறும் ஜூலை 26-ம் தேதி கார்கில் தினம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. ...